புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
63 Posts - 56%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
58 Posts - 56%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 33 of 82 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 03, 2011 8:31 pm

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.(992)


சுயநலம் மிகுந்து காரியமதை சாதித்திடவேண்டி
ஒருவருடன் ஒன்றிக் கலந்து அன்புச்சாறுகொண்டு
முகத்திற்கு முன்புச்சிரித்தும் பின்னால் வெறுத்தும்
காரியம் கூடும்வரை அன்புறுதல் பண்புடைமையாகா

ஊரென்றவொன்றுத் தன்பால் பலவகை குணங்கொண்டது
இனிமையும் அதிலிருக்கும் கொடியகாரமும் உடனிருக்கும்
காரமுனை அண்டினாலும் இனிமையுனை தீண்டினாலும்
அன்புடைமை கொண்டிடுதல் பண்புடைமை என்பதாகும்

இலவம் பஞ்சொத்த மென்மையான மனங்கொண்டு
உலகப் பிறப்புகளுடன் பற்றுநேயங் கொண்டிருத்தலும்
உயர்குடிப்பிறந்த உன்னத குணத்துடன் இருத்தலும்
பண்புடமைக்கு இரண்டு கண்போன்ற நெறிகளாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 8:31 pm

மிகவும் மகிழ்ச்சி பிஜிராமன். தொடருங்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 03, 2011 8:36 pm

சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி பிஜிராமன். தொடருங்கள்.


அண்ணா வாங்க வாங்க.........எப்டி இருக்கீங்க........ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.....மிக்க நன்றிகள்.. புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 04, 2011 5:14 pm

உறுப்பொத்தல்மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல்ஒப்பதாம்ஒப்பு . (993)

நறுமணம் மென்மை வர்ணக்கலவை பூவின்குணம்
நற்சுவையும் அதீதசக்தியும் ஈவதுகனியின்குணம்
பூவிற்கும் கனிக்கும் இவைபொதுக் குணங்களாகும்
இக்குணங்க ளில்லா பூவுங்கனியும் பூவுங்கனியுமாகா

மதிப்பிலும் ஜொலிப்பிலும் உயர்ந்தது வைரக்கல்
மிளிர்விலும் அழகிலும் உயர்ந்தது பளிங்குக்கல்
பெயரில் மட்டும் கல்லைக்கொண்டிட்ட கருங்கற்கள்
வைரக்கல் பளிங்குக் கற்களுடன் ஒப்பாகா

நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா








காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 04, 2011 5:32 pm

நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா


உண்மை.... சுயநலமாக வாழும் மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாது. சுய நல மிருகங்கள் என்றே சொல்லலாம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் இவை அனைத்தையும் ஒரு மனிதன் அடுத்த மனிதனிடமே செய்கிறான்.
இவனை மனிதன் என்று சொல்வதை விட மிருகம் என்று சொல்லலாம். ஆனால் அந்த மிருகமே மேல், இவனின் இத்தகு செயலுக்கு.
இப்போது ஆங்காங்கே புதிதாய் ஒரு செய்தி. மனிதனை மனிதனே சாப்பிடுகிறான் என்று ..இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..கொடுமை.....இவர்களை என்ன என்று சொல்வது ...
[You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் தெரிந்தோ அன்றே இதை எழுதி வைத்தான் போல வள்ளுவன்...ஒரு சிலவற்றை கேள்வி படும்போது எந்த கருத்தும் எழுவதில்லை அழுகையை தவிர.... அத்தகு நிகழ்வுகளே தற்போது நாட்டில் அதிகம் ஏற்படுகிறது... என்று மாறுமோ இந்த நிலை என்று தெரியவில்லை....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 04, 2011 6:53 pm

உண்மை.... சுயநலமாக
வாழும் மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாது. சுய நல மிருகங்கள் என்றே
சொல்லலாம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் இவை
அனைத்தையும் ஒரு மனிதன் அடுத்த மனிதனிடமே செய்கிறான்.
இவனை மனிதன் என்று சொல்வதை விட மிருகம் என்று சொல்லலாம். ஆனால் அந்த மிருகமே மேல், இவனின் இத்தகு செயலுக்கு.
இப்போது
ஆங்காங்கே புதிதாய் ஒரு செய்தி. மனிதனை மனிதனே சாப்பிடுகிறான் என்று ..இது
எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..கொடுமை.....இவர்களை என்ன என்று
சொல்வது ...
[You must be registered and logged in to see this image.]
இதெல்லாம்
தெரிந்தோ அன்றே இதை எழுதி வைத்தான் போல வள்ளுவன்...ஒரு சிலவற்றை கேள்வி
படும்போது எந்த கருத்தும் எழுவதில்லை அழுகையை தவிர.... அத்தகு நிகழ்வுகளே
தற்போது நாட்டில் அதிகம் ஏற்படுகிறது... என்று மாறுமோ இந்த நிலை என்று
தெரியவில்லை....


மிக்க நன்றிகள் அக்கா, நீங்கள் கூறிய யாவும் உண்மையே.....அருமையான பின்னூட்டம் தந்த அக்காவிருக்கு [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 05, 2011 4:16 pm

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு. (994)


சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்

தன்னுழை
ப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்

நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 05, 2011 4:30 pm

பிஜிராமன் wrote:நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு. (994)


சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்

[You must be registered and logged in to see this image.] நிச்சயமாக வணங்கும் ....

தன்னுழை
ப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்

[You must be registered and logged in to see this image.] கண்டிப்பாக இத்தகு குணம் நல்ல குணமே அல்ல...

நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்

சிறந்த வரிகள்....நீதியை சத்தியமாக கொண்டால் நிச்சயம் அவனே மனிதன். உதவ நல்ல மனமொன்றே போதும்.சாதி மொழி தேவையே இல்லை. நிச்சயமாக அத்தகு உள்ளம் கொண்டோர் அனைவராலும் போற்ற பெறுவார்...
நல்ல விளக்கம் ராமன். ஒரே முறை படித்ததும் புரிந்து கொண்டேன்.
[You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 05, 2011 6:01 pm


சிறந்த வரிகள்....நீதியை சத்தியமாக கொண்டால்
நிச்சயம் அவனே மனிதன். உதவ நல்ல மனமொன்றே போதும்.சாதி மொழி தேவையே இல்லை.
நிச்சயமாக அத்தகு உள்ளம் கொண்டோர் அனைவராலும் போற்ற பெறுவார்...
நல்ல விளக்கம் ராமன். ஒரே முறை படித்ததும் புரிந்து கொண்டேன்.
[You must be registered and logged in to see this image.]

ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 05, 2011 6:48 pm

[quote="பிஜிராமன்"]
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 33 of 82 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக