புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 32 of 82 •
Page 32 of 82 • 1 ... 17 ... 31, 32, 33 ... 57 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொள்
றீத லியல்பிலா தான். (1006)
இறைவனருள் பெற்றிடவே பலத்தடைகள் கடந்து
உச்சி மலையேறி முள்ளுங்கல்லும் பாராது
நடந்தே செல்வோர்க்கு தானுஞ் செல்லாது
பிறரையும் விடாது வழிமறிப்ப தென்னதரும்
நகமது உடனிருக்கும் வெட்டிட வளர்ந்திருக்கும்
நன்குபட்டைத் தீத்திட பொலிவும் பெற்றிடும்
நகத்தை வெட்டாது சுத்தமுஞ் செய்யாதிருக்க
நகம்வளர்வது பயன்தராது நோயையே தந்திடும்
கழுத்தளவு செல்வமிருந்தும் வாயிட்டுச் சுவைக்கவும்
வருவோர்க்கு வழங்கவும் எண்ணங் கொள்ளாதிருப்பவன்
நோயுற்றவுடல் ரத்தஞ்செல்ல தடையிடுதல் போலத்தன்
செல்வம் வெளிச்செல்ல தடையிடும் நோய்போன்றோன்
றீத லியல்பிலா தான். (1006)
இறைவனருள் பெற்றிடவே பலத்தடைகள் கடந்து
உச்சி மலையேறி முள்ளுங்கல்லும் பாராது
நடந்தே செல்வோர்க்கு தானுஞ் செல்லாது
பிறரையும் விடாது வழிமறிப்ப தென்னதரும்
நகமது உடனிருக்கும் வெட்டிட வளர்ந்திருக்கும்
நன்குபட்டைத் தீத்திட பொலிவும் பெற்றிடும்
நகத்தை வெட்டாது சுத்தமுஞ் செய்யாதிருக்க
நகம்வளர்வது பயன்தராது நோயையே தந்திடும்
கழுத்தளவு செல்வமிருந்தும் வாயிட்டுச் சுவைக்கவும்
வருவோர்க்கு வழங்கவும் எண்ணங் கொள்ளாதிருப்பவன்
நோயுற்றவுடல் ரத்தஞ்செல்ல தடையிடுதல் போலத்தன்
செல்வம் வெளிச்செல்ல தடையிடும் நோய்போன்றோன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)
நிறைய பணங்கொண்டு இனியவை பலசேர்த்து
பறையடித்து செய்த உணவை இல்லார்க்கீயாது
உள்ளார்க்கு மட்டுங் கொடுக்க அவ்வுணவு
உண்ணாது கெட்டொழிந்த உணவிற் கினையாகும்
நங்கை யொருத்தி நற்குணத்துடன் வளர்ந்து
நன்னாளில் பூப்பெய்தி அரசறிவித்தாற் போல்
இருபத்தி யொன்னாம் வயதில் மணமுடித்து
வாழ்வை வளமாய் நகர்த்துதல் சிறப்பாகும்
எந்தவொரு பொருளும் இல்லாதார் வந்திரக்க
சிறிதேனும் கொடுக்காது இருப்போன் செல்வம்
அழகாய்ப் பிறந்த வொருத்தி மணமுடிக்காது
தனித்திருந்தே மூப்பு எய்தியதற்குச் சமம்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. (1008)
தன்னிடமேதும் இல்லாது பிறரிடம் இரப்பவர்
இனியோருவர் தன்னுடன் இணைய துன்பமே
வெனஎண்ணி யிருக்க, வீணாய்ப் போகாதோ
இன்னுமொரு பிள்ளை வந்து வாய்த்திட
பலவர்ணங்கள் நிறைந்த அழகிய பூவொன்று
பக்கம் நெருங்கிடவே துர்நாற்றம் வீசிடுமே
அதனருகில் சென்றிட விரும்பாத நிலையினில்
பூப்பல்கிப் பெருகுவதில் பயனொன்றும் இல்லை
உதவுங் குணமற்று இரந்தாரை யொதுக்கியதால்
யாராலும் விரும்பப் படாதவர் இடத்தினிலே
சென்றுக் குவிந்திடுஞ் செல்வம் ஊர்நடுவே
நச்சுமரமது குலுங்கிப் பழுத்ததர்க் கொப்பாகும்
பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)
நிறைய பணங்கொண்டு இனியவை பலசேர்த்து
பறையடித்து செய்த உணவை இல்லார்க்கீயாது
உள்ளார்க்கு மட்டுங் கொடுக்க அவ்வுணவு
உண்ணாது கெட்டொழிந்த உணவிற் கினையாகும்
நங்கை யொருத்தி நற்குணத்துடன் வளர்ந்து
நன்னாளில் பூப்பெய்தி அரசறிவித்தாற் போல்
இருபத்தி யொன்னாம் வயதில் மணமுடித்து
வாழ்வை வளமாய் நகர்த்துதல் சிறப்பாகும்
எந்தவொரு பொருளும் இல்லாதார் வந்திரக்க
சிறிதேனும் கொடுக்காது இருப்போன் செல்வம்
அழகாய்ப் பிறந்த வொருத்தி மணமுடிக்காது
தனித்திருந்தே மூப்பு எய்தியதற்குச் சமம்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. (1008)
தன்னிடமேதும் இல்லாது பிறரிடம் இரப்பவர்
இனியோருவர் தன்னுடன் இணைய துன்பமே
வெனஎண்ணி யிருக்க, வீணாய்ப் போகாதோ
இன்னுமொரு பிள்ளை வந்து வாய்த்திட
பலவர்ணங்கள் நிறைந்த அழகிய பூவொன்று
பக்கம் நெருங்கிடவே துர்நாற்றம் வீசிடுமே
அதனருகில் சென்றிட விரும்பாத நிலையினில்
பூப்பல்கிப் பெருகுவதில் பயனொன்றும் இல்லை
உதவுங் குணமற்று இரந்தாரை யொதுக்கியதால்
யாராலும் விரும்பப் படாதவர் இடத்தினிலே
சென்றுக் குவிந்திடுஞ் செல்வம் ஊர்நடுவே
நச்சுமரமது குலுங்கிப் பழுத்ததர்க் கொப்பாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சூப்பர் பிஜி! குறளின் பொருளை அறிய முடிகிறது!!
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருண் wrote:சூப்பர் பிஜி! குறளின் பொருளை அறிய முடிகிறது!!![]()
மிக்க நன்றிகள் அருண்....
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பலவர்ணங்கள் நிறைந்த அழகிய பூவொன்று
பக்கம் நெருங்கிடவே துர்நாற்றம் வீசிடுமே
அதனருகில் சென்றிட விரும்பாத நிலையினில்
பூப்பல்கிப் பெருகுவதில் பயனொன்றும் இல்லை
அழகான உதாரணம்........வாழ்த்துகள்
பக்கம் நெருங்கிடவே துர்நாற்றம் வீசிடுமே
அதனருகில் சென்றிட விரும்பாத நிலையினில்
பூப்பல்கிப் பெருகுவதில் பயனொன்றும் இல்லை
அழகான உதாரணம்........வாழ்த்துகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:பலவர்ணங்கள் நிறைந்த அழகிய பூவொன்று
பக்கம் நெருங்கிடவே துர்நாற்றம் வீசிடுமே
அதனருகில் சென்றிட விரும்பாத நிலையினில்
பூப்பல்கிப் பெருகுவதில் பயனொன்றும் இல்லை
அழகான உதாரணம்........வாழ்த்துகள்![]()
மிக்க நன்றிகள் ஐயா.........
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பலர். (1009)
உற்றார் ஊராருடன் அன்போடு பழகிநடந்திட
உதவி கேட்டு வந்திடுவாரோ எனவெண்ணி
உள்ளே நஞ்சைசுமந்து ஊராரிடம் அன்புறவாட
அஞ்சி அன்பையறுத்து வாழ்ந்திடுவர் கஞ்சர்
செழித்த மரமிருக்க அதனடியில் நிழலிருக்கும்
பறவைகள் கூடுகட்டும் மனிதனும் இளைப்பாற
வந்திடுவான் எனயிலை யுதிர்த்து மொட்டையாக
பிறர்வந்து மரம்வெட்டி விறகாக்கி கொளுத்திடுவர்
அன்பைநீக்கி அறத்தினின்று விலகி பொருளையீட்டி
இருட்டறை யொன்றிலுள்ள பொட்டியிலிட்டு தானும்,
பிறரும் பயன்படாது வைக்கமுகந் தெரியானொருவன்
நீகுவித்திட்ட பொருளை கொள்ளைகொண்டு போவர்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து. (1010)
நல்வழித் தேடிச்சென்று பல்பெரும் செல்வஞ்சேர்த்து
இல்லத்துள் வைத்திடாது இல்லையென வருவோர்க்கு
உள்ளவரை உவந்தளித்து உலகத்தில் புகழ்பெறும்
நற்குணச் செல்வர்கள் புவிகாக்கும் புண்ணியர்கள்
தன்குடி மட்டுமின்றி பிறர்குடி வளர்ந்திடவும்
சுமையென்ற எண்ணமற்று உழைத்துக் காத்திடும்
உன்னத உள்ளங்கொண்டோர் உடற்சிறிது பிணி
தொற்றி உழைப்பில் குன்றுதலும் கொடியதாகும்
உயிருக்கு ஆதாரம் அதுமழைதரும் நீராகும்
மழையது பொய்த்திட எஞ்சியயாவும் பொய்யாகும்
சிறந்தவுள்ளங் கொண்ட செல்வரைத் தொற்றிடும்
சிறியவறுமையும் மழை பொய்த்ததர்க் கிணையாகும்
ஒண்பொருள் கொள்வார் பலர். (1009)
உற்றார் ஊராருடன் அன்போடு பழகிநடந்திட
உதவி கேட்டு வந்திடுவாரோ எனவெண்ணி
உள்ளே நஞ்சைசுமந்து ஊராரிடம் அன்புறவாட
அஞ்சி அன்பையறுத்து வாழ்ந்திடுவர் கஞ்சர்
செழித்த மரமிருக்க அதனடியில் நிழலிருக்கும்
பறவைகள் கூடுகட்டும் மனிதனும் இளைப்பாற
வந்திடுவான் எனயிலை யுதிர்த்து மொட்டையாக
பிறர்வந்து மரம்வெட்டி விறகாக்கி கொளுத்திடுவர்
அன்பைநீக்கி அறத்தினின்று விலகி பொருளையீட்டி
இருட்டறை யொன்றிலுள்ள பொட்டியிலிட்டு தானும்,
பிறரும் பயன்படாது வைக்கமுகந் தெரியானொருவன்
நீகுவித்திட்ட பொருளை கொள்ளைகொண்டு போவர்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து. (1010)
நல்வழித் தேடிச்சென்று பல்பெரும் செல்வஞ்சேர்த்து
இல்லத்துள் வைத்திடாது இல்லையென வருவோர்க்கு
உள்ளவரை உவந்தளித்து உலகத்தில் புகழ்பெறும்
நற்குணச் செல்வர்கள் புவிகாக்கும் புண்ணியர்கள்
தன்குடி மட்டுமின்றி பிறர்குடி வளர்ந்திடவும்
சுமையென்ற எண்ணமற்று உழைத்துக் காத்திடும்
உன்னத உள்ளங்கொண்டோர் உடற்சிறிது பிணி
தொற்றி உழைப்பில் குன்றுதலும் கொடியதாகும்
உயிருக்கு ஆதாரம் அதுமழைதரும் நீராகும்
மழையது பொய்த்திட எஞ்சியயாவும் பொய்யாகும்
சிறந்தவுள்ளங் கொண்ட செல்வரைத் தொற்றிடும்
சிறியவறுமையும் மழை பொய்த்ததர்க் கிணையாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வணக்கம் நண்பர்களே
ஒரு வார இடைவேளைக்கு பிறகு மீண்டும் திருவள்ளுவம் கவிதையில் தொடரை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ அடுத்த அதிகாரம்.
பொருட்பால் - பண்புடைமை 100 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு பண்புடைமை, இதனை பண்பு + உடைமை என பிரிக்கலாம். இதனை எல்லார் இயல்புகளையும் அறிந்து ஒத்து ஒழுகும் தன்மை என்று பொருள் கொள்ளலாம். இந்த அதிகாரத்தில் ஒருவன் பண்புடையவனாக இருக்க என்ன செய்ய வேண்டும், ஒருவன் எந்த இடத்தில் பண்பில்லாதவன் ஆகிறான் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
1 ஆம் குறளில் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுதல் பண்புடைமை வளர வழிவகுக்கும் எனவும்
2 ஆம் குறளில் அன்புடையவாரகவும், உயர்குடியில் பிறந்தவர்க்குண்டான குணத்துடன் இருப்பதும் பண்புடைமையின் சிறந்த நெறிகள் எனவும்
3 ஆம் குறளில் பண்பில் ஒத்தவர்களே மக்கள், உறுப்பில் மட்டும் ஒத்தவர்கள் மக்கள் இல்லை எனவும்
4 ஆம் குறளில் நீதி வழுவாது பிறர்க்கு உதவும் நல்ல பண்பை உலகம் பாராட்டும் எனவும்
5 ஆம் குறளில் அறிவில் சிறந்தவர்கள் பகைவரிடமும் பண்புடன் திகழ்வர் எனவும்
6 ஆம் குறளில் உலகம் நடைமுறைகள் பண்புடையவர் வழிநடக்க வேண்டும் அன்றி அவை நாசமாகும் எனவும்
7 ஆம் குறளில் அறிவில் சிறந்து பண்பில் குறைந்து இருப்பவர்கள் மரத்திற்கு ஒப்பர் எனவும்
8 ஆம் குறளில் தீமைகள் செய்பவரிடமும் பண்பிலாமல் நடந்து கொள்வது இழிவான செயலாக கொள்ளப்படும் எனவும்
9 ஆம் குறளில் நண்பர்களும் மகிழ்வாய் இருக்க தெரியாதவர்களுக்கு பகலும் இருள் போன்றதே எனவும்
10 ஆவது குறளில் பண்பிலாதவர் பெற்றிடும் செல்வம் பயனற்றுத்தான் போகும் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.(991)
நீண்டநாள் பகையொன்று இனிதாய் முடிந்திடவும்
பகையென்ற சொல்நமை அண்டாது இருந்திடவும்
பிறரியல்பறிந்து அவர்மனம் நோகாது நடந்திட
பண்புடைமையை கருப்பொருளாய்க் கொள்தல் நலம்
காற்றுடன் அன்புற்றிருக்கும் மரங்களின் நற்பண்பே
காற்றுப் புயலென தன்கோர முகத்தினைக்காட்டினும்
இளங்காற்றில் தலையாட்டி இடங் கொடுத்திடுமே
பண்புடைமைக்கு சான்றென நிற்கும் மரங்கள்
வறண்ட நிலத்திற்குநீர் செழிக்கும் நிலதிற்குரம்
எனவகையறிந்து நீரும் உரமுமிட பயிர்செழிக்கும்
ஒத்து எத்தன்மையரிடத்தும் எளிமையாய்ப் பழக
அந்நற்குணம் பண்புடைமை அமைய வழிவகுக்கும்
ஒரு வார இடைவேளைக்கு பிறகு மீண்டும் திருவள்ளுவம் கவிதையில் தொடரை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ அடுத்த அதிகாரம்.
பொருட்பால் - பண்புடைமை 100 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு பண்புடைமை, இதனை பண்பு + உடைமை என பிரிக்கலாம். இதனை எல்லார் இயல்புகளையும் அறிந்து ஒத்து ஒழுகும் தன்மை என்று பொருள் கொள்ளலாம். இந்த அதிகாரத்தில் ஒருவன் பண்புடையவனாக இருக்க என்ன செய்ய வேண்டும், ஒருவன் எந்த இடத்தில் பண்பில்லாதவன் ஆகிறான் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
1 ஆம் குறளில் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுதல் பண்புடைமை வளர வழிவகுக்கும் எனவும்
2 ஆம் குறளில் அன்புடையவாரகவும், உயர்குடியில் பிறந்தவர்க்குண்டான குணத்துடன் இருப்பதும் பண்புடைமையின் சிறந்த நெறிகள் எனவும்
3 ஆம் குறளில் பண்பில் ஒத்தவர்களே மக்கள், உறுப்பில் மட்டும் ஒத்தவர்கள் மக்கள் இல்லை எனவும்
4 ஆம் குறளில் நீதி வழுவாது பிறர்க்கு உதவும் நல்ல பண்பை உலகம் பாராட்டும் எனவும்
5 ஆம் குறளில் அறிவில் சிறந்தவர்கள் பகைவரிடமும் பண்புடன் திகழ்வர் எனவும்
6 ஆம் குறளில் உலகம் நடைமுறைகள் பண்புடையவர் வழிநடக்க வேண்டும் அன்றி அவை நாசமாகும் எனவும்
7 ஆம் குறளில் அறிவில் சிறந்து பண்பில் குறைந்து இருப்பவர்கள் மரத்திற்கு ஒப்பர் எனவும்
8 ஆம் குறளில் தீமைகள் செய்பவரிடமும் பண்பிலாமல் நடந்து கொள்வது இழிவான செயலாக கொள்ளப்படும் எனவும்
9 ஆம் குறளில் நண்பர்களும் மகிழ்வாய் இருக்க தெரியாதவர்களுக்கு பகலும் இருள் போன்றதே எனவும்
10 ஆவது குறளில் பண்பிலாதவர் பெற்றிடும் செல்வம் பயனற்றுத்தான் போகும் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.(991)
நீண்டநாள் பகையொன்று இனிதாய் முடிந்திடவும்
பகையென்ற சொல்நமை அண்டாது இருந்திடவும்
பிறரியல்பறிந்து அவர்மனம் நோகாது நடந்திட
பண்புடைமையை கருப்பொருளாய்க் கொள்தல் நலம்
காற்றுடன் அன்புற்றிருக்கும் மரங்களின் நற்பண்பே
காற்றுப் புயலென தன்கோர முகத்தினைக்காட்டினும்
இளங்காற்றில் தலையாட்டி இடங் கொடுத்திடுமே
பண்புடைமைக்கு சான்றென நிற்கும் மரங்கள்
வறண்ட நிலத்திற்குநீர் செழிக்கும் நிலதிற்குரம்
எனவகையறிந்து நீரும் உரமுமிட பயிர்செழிக்கும்
ஒத்து எத்தன்மையரிடத்தும் எளிமையாய்ப் பழக
அந்நற்குணம் பண்புடைமை அமைய வழிவகுக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இடையில் சில நாட்கள் ஈகரை வர முடியவில்லை, அதனால் தொடர்ந்து உங்கள் கவிதையை பார்க்க முடியவில்லை
பண்புடைமைப் பற்றி நல்ல விளக்கம் கொடுத்து உள்ளீர்கள், ராமன்.நீண்டநாள் பகையொன்று இனிதாய் முடிந்திடவும்
பகையென்ற சொல்நமை அண்டாது இருந்திடவும்
பிறரியல்பறிந்து அவர்மனம் நோகாது நடந்திட
பண்புடைமையை கருப்பொருளாய்க் கொள்தல் நலம்
காற்றுடன் அன்புற்றிருக்கும் மரங்களின் நற்பண்பே
காற்றுப் புயலென தன்கோர முகத்தினைக்காட்டினும்
இளங்காற்றில் தலையாட்டி இடங் கொடுத்திடுமே
பண்புடைமைக்கு சான்றென நிற்கும் மரங்கள்
வறண்ட நிலத்திற்குநீர் செழிக்கும் நிலதிற்குரம்
எனவகையறிந்து நீரும் உரமுமிட பயிர்செழிக்கும்
ஒத்து எத்தன்மையரிடத்தும் எளிமையாய்ப் பழக
அந்நற்குணம் பண்புடைமை அமைய வழிவகுக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:இடையில் சில நாட்கள் ஈகரை வர முடியவில்லை, அதனால் தொடர்ந்து உங்கள் கவிதையை பார்க்க முடியவில்லை
பண்புடைமைப் பற்றி நல்ல விளக்கம் கொடுத்து உள்ளீர்கள், ராமன்.நீண்டநாள் பகையொன்று இனிதாய் முடிந்திடவும்
பகையென்ற சொல்நமை அண்டாது இருந்திடவும்
பிறரியல்பறிந்து அவர்மனம் நோகாது நடந்திட
பண்புடைமையை கருப்பொருளாய்க் கொள்தல் நலம்
காற்றுடன் அன்புற்றிருக்கும் மரங்களின் நற்பண்பே
காற்றுப் புயலென தன்கோர முகத்தினைக்காட்டினும்
இளங்காற்றில் தலையாட்டி இடங் கொடுத்திடுமே
பண்புடைமைக்கு சான்றென நிற்கும் மரங்கள்
வறண்ட நிலத்திற்குநீர் செழிக்கும் நிலதிற்குரம்
எனவகையறிந்து நீரும் உரமுமிட பயிர்செழிக்கும்
ஒத்து எத்தன்மையரிடத்தும் எளிமையாய்ப் பழக
அந்நற்குணம் பண்புடைமை அமைய வழிவகுக்கும்
![]()
![]()
![]()
நல் வரவு கிச்சா.....நானும் ஒரு வாரம் திருப்பதி சென்றதால் ஈகரைக்கு வார முடியவில்லை.....நேற்று தான் தொடர்ந்தேன்......இன்று நீங்கள் வந்தது....மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றிகள்............கிச்சா.........
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 32 of 82 • 1 ... 17 ... 31, 32, 33 ... 57 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 82
|
|