புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 30 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 30 of 82 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 56 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 4:56 pm


உண்மைதான் ராமன், தாத்தா சொத்து, பாட்டன் சொத்து என்று கூறிக் கொண்டு திமிராக அலைந்தவர்கள், அவர்களிடம் யாரவது உண்மையாக உதவி கேட்கும் பட்சத்தில் உதவாமல், இருந்த ஆட்களை நான் கண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்லியது போல் அவர்கள் இப்போது நாதியற்ற நபர்களாக உள்ளனர்,

நானும் நிறைய பேரை கண்டதன் வெளிப்பாடுதான் நண்பா இந்த கவிதை........

அற்புதமான வரிகள், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லி உள்ளீர்கள். அருமையிருக்கு மகிழ்ச்சி
நாட்டில் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் சிலருக்கு உண்டு.எவருக்கும் உதாவது செல்வம் தான் பெரிது என்று எண்ணி வாழ்பவர்கள் பலர் உண்டு.அனால் அப்படி கொடுத்து உதவாது வாழ்பவர்கள் ஈனப் பிறவிகளே


மிக்க நன்றிகள் கிச்சா......... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 5:17 pm

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)


முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை

கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்

ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 5:29 pm

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)


முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை


நேற்று நீ சொன்ன செல்வத்தின் குறளும் இதன் அர்த்தம் கொண்டது தானே ராமன்.தனக்கென வைத்து கொள்ளாமல் பிறருக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.....தான் அறிந்த நல்மந்திரங்களை தனக்குலே வைத்து இருப்பதில் பலனில்லை..அதை மற்றவருக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்..

சரி தானே ராமன்


கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்

உண்மையிலே இது சரியே...படைப்பை வெளிப்படுத்தினால் தானே அவர்கள் சிந்தனை மேலும் வளம் பெரும்...தவறுகளை சுட்டி காட்டவும், நல்லதை சொல்லி வாழ்த்தினால் தான் ஒரு படைப்பு வெற்றி பெரும்.நமது ஈகரையின் பின்னூட்டங்களை போல....பின்னூட்டங்களே சிறந்த படைப்புகளுக்கு தூண்டுகோல்.. படைப்புகளை தன்னுள்ளே வைத்து கொள்வது வீண் தான்.


ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்


அடடா....பெரியோர்களை வாழ்த்தே வாழ்வுக்கு சிறந்ததே ஒழிய...செல்வம் அல்ல..

ஆனால், இவ்வுலகில் வாழ செல்வமே மிகையாக தேவை படுகிறது. அப்படி பெரியோர்களை மத்திதால் முதியோர் இல்லங்களே தேவை பட்டு இருக்காது.. மக்களின் தேவை செல்வமே தவிர, வாழ்த்தல்ல..இத்தகு வாழ்க்கையினை வாழ்வோர் பூமிக்கு சுமை தான்....

குறளும் அர்த்தமும் தெளிவாக உள்ளது ராமன்.

[You must be registered and logged in to see this image.]





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 5:29 pm

முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
உண்மைதான் ராமன், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சொல்லாமல், இறந்து போவதின் பயன் என்ன இருக்கு,
சித்தர்கள் எதோ அந்தக் காலத்தில் எழுதி வைத்தது இன்று நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது
கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்

ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
நல்ல அர்த்தமுள்ள வரிகள், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை உணர்த்தும் வரிகள் அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 5:39 pm

நேற்று நீ சொன்ன செல்வத்தின் குறளும் இதன் அர்த்தம் கொண்டது தானே ராமன்.தனக்கென வைத்து கொள்ளாமல் பிறருக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.....தான் அறிந்த நல்மந்திரங்களை தனக்குலே வைத்து இருப்பதில் பலனில்லை..அதை மற்றவருக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்..
சரி தானே ராமன்

சரியாகத் தான் சொல்லி இருக்கிறீர்கள் அக்கா.....
உண்மையிலே இது சரியே...படைப்பை வெளிப்படுத்தினால் தானே அவர்கள் சிந்தனை மேலும் வளம் பெரும்...தவறுகளை சுட்டி காட்டவும், நல்லதை சொல்லி வாழ்த்தினால் தான் ஒரு படைப்பு வெற்றி பெரும்.நமது ஈகரையின் பின்னூட்டங்களை போல....பின்னூட்டங்களே சிறந்த படைப்புகளுக்கு தூண்டுகோல்.. படைப்புகளை தன்னுள்ளே வைத்து கொள்வது வீண் தான்.

நன்றிகள் அக்கா....
அடடா....பெரியோர்களை வாழ்த்தே வாழ்வுக்கு சிறந்ததே ஒழிய...செல்வம் அல்ல..
ஆனால், இவ்வுலகில் வாழ செல்வமே மிகையாக தேவை படுகிறது. அப்படி பெரியோர்களை மத்திதால் முதியோர் இல்லங்களே தேவை பட்டு இருக்காது.. மக்களின் தேவை செல்வமே தவிர, வாழ்த்தல்ல..இத்தகு வாழ்க்கையினை வாழ்வோர் பூமிக்கு சுமை தான்....

அக்கா, அந்த கவிதையில், மனிதன் செல்வம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாய் கொள்ளாது சிறிது நற்பெயரை பெரும் காரியங்களையும் செய்ய வேண்டும், அப்படிச் செயாவது செல்வம் மட்டுமே ஈட்டிக் கொண்டிருப்பவன், பூமிக்குச் சுமை என்று வள்ளுவர் கூறுகிறார்,......பின்வரும் குறள்களில் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்......அக்கா..........
மிக்க நன்றிகள் அக்கா.......அழகான, தேல்வாணப் பின்னூட்டம் அக்கா, நன்றிகள்....... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 5:43 pm

உண்மைதான் ராமன், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சொல்லாமல், இறந்து போவதின் பயன் என்ன இருக்கு,
சித்தர்கள் எதோ அந்தக் காலத்தில் எழுதி வைத்தது இன்று நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது


ஆம், நண்பா சிலவற்றை சேமிததற்கே இப்பொழுது எவ்வளவு பயன் கொடுக்கிறது, முன்னோர்கள் படைத்த அனைத்துப் படைப்புகளும் கிடைதிருந்தால் எப்படி இருந்திருக்கும்.........


நல்ல அர்த்தமுள்ள வரிகள், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை உணர்த்தும் வரிகள் அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் கிச்சா............ :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 6:07 pm

பிஜிராமன் wrote:ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)


முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை

கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்

ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்

பொருள் ஈட்டும் குறிக்கோளையே கொண்டிருப்போர் புவிக்குப் பாரம் என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் ராமன். அதனால்தான் நம் முன்னோர்கள் வாழும் நாளில் தம் புகழ் நிறீஇ சென்று உள்ளனர். கவிதையில் வெளுத்துக் கட்டுகிறீர்கள்.. நன்றி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 22, 2011 6:39 pm

பொருள் ஈட்டும் குறிக்கோளையே கொண்டிருப்போர் புவிக்குப் பாரம் என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் ராமன். அதனால்தான் நம் முன்னோர்கள் வாழும் நாளில் தம் புகழ் நிறீஇ சென்று உள்ளனர். கவிதையில் வெளுத்துக் கட்டுகிறீர்கள்.. நன்றி அன்பு மலர்


மிக்க அன்றிகள் அம்மா......ஆம் அம்மா, உலகில் யுகம் உயகமாய் நாம் வாழ, பேரை மக்கள் மனதில் நிலை பெறச் செய்தல் தேவையே...........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 23, 2011 11:07 am

பிஜிராமன் wrote:ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)


முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை

அருமையான வரிகள், ராமானுஜர் இதை நிரூப்பித்தாலும், அவர் வழி நடப்பவர் வெகு சிலரே.

ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்


இதில் எதற்கு வள்ளுவர் ஆடவருக்கு என்று கூறியுள்ளார், பெண்களுக்கு இது பொருந்தாதா ?




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 23, 2011 11:24 am

இதில் எதற்கு வள்ளுவர் ஆடவருக்கு என்று கூறியுள்ளார், பெண்களுக்கு இது பொருந்தாதா


மிக்க நன்றிகள் ஐயா.........

இதில் வள்ளுவர் ஆடவர் என்று குறிப்பிட்டுக் கூற என்ன காரணம் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை........இருந்தும் என்னுடைய தனிப்பட்டக் கருத்தை கூறுகிறேன்......சரியாய் தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள்......இல்லையேல்......அந்த கேள்வியை உங்களிடம் திருப்பி செலுத்துகிறேன்.......நீங்கள் கூறுங்கள்.......ஐயா.....

என் விளக்கம்........திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், அதாவது நம் மூதாதையர் காலத்தில், பொருளீட்டுபவன் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தனர், பெண்கள் வேலைக்குச் செல்லுவது என்பது அரிது, அவர்கள் மனையை மட்டுமே காப்பார்கள், உதாரணமாக பெரும்பாலான பாடல்களில், வாணிகம் செய்ய வெளியூர் சென்ற தலைவனை நினைத்து தலைவி பாடுவது போன்ற பாடல்கள் தான் உள்ளன, மனைவி வேலைக்கு சென்ற மாதிரி பாடல்கள் இருந்ததாக எனக்கு தெரியவில்லை, இருந்தால் தெரியப் பாடுதுங்கள் ஐயா, பிறகு, மீன் பிடிக்க சென்ற கணவனுக்காக காத்திருந்த மனைவி பாடும் பாடல்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன........ஆக அக்காலத்தில் பெரும்பாலும் ஆண்களே பொருளீட்டுவதில் ஈடுபட்டிருந்தமையால், அவர்கள் மற்றவரோடு போட்டியிட்டுக் கொண்டு பொருளீட்டுவதை மட்டும் குறியாய்க் கொள்ளாது, கொஞ்சம் புகழையும் ஈட்டுதல் வேண்டும் என்று கூறுகிறார்,.....

ஆனால் இன்றைய சூழலில், ஆணுக்குச் சமமாக பெண்களும் பொருளீட்டுவதால், நாம் இதை இருவருக்கும் பொதுவாகத் தான் கூறியாக வேண்டும், ஆக இந்த குறள் ஆண், பெண் இருபாலருக்கும் இக்காலத்தில் பொருந்தும் என்பது என் கருத்து ஐயா.......

நான் கூறியதில் ஏதாவது வரலாற்றுப் பிழை இருந்தால் மன்னியுங்கள், எனக்கு வரலாற்றில் அவ்வளவு ஞானம் இல்லை ஐயா.........உங்கள் கருதிற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்........

மிக்க நன்றிகள் ஐயா...... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 30 of 82 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 56 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக