புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 29 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 29 of 82 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 55 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 20, 2011 8:19 pm

ராமன்,

ஒரு ஆசிரியர் சிறந்தவராக இருந்தாலும் வகுப்பில் அனைத்து மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுப்பதில்லை. அது மாணவனின் தனித் திறமையே, அதுபோல் இந்த வள்ளுவம் வளர்வதற்கும் வாழ்வதற்கும் உங்களின் கடும் உழைப்பும், அதில் உள்ள சிரத்தையும் தான் காரணம் .

உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது, தவறுகளை உணர்ந்து, அதை மேம்படுத்தும் திறனும் இருக்கிறது. ஆதலால் உங்களுக்கு வழிகாட்டுவது எனக்கு (எங்களுக்கு) பெருமை.

நீங்கள் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

கற்க கசடற
அடக்கம் அமரருள் உய்க்கும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
நெடுநீர், மறதி, மடி, துயில் இன்மை
இனிய உளவாக இன்னாதல் கூறல்
உற்ற நோய் நோற்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை
செவி கைப்ப சொற்பொருத்தல்
இன்னும் பல

ஆகியவை கடைபிடியுங்கள் .......

எல்லா வளமும் உங்கள் காலடியில் வரும். அவை அனைத்தும் பெற வாழ்த்துக்கள்






சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 8:30 pm


கற்க கசடற
அடக்கம் அமரருள் உய்க்கும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
நெடுநீர், மறதி, மடி, துயில் இன்மை
இனிய உளவாக இன்னாதல் கூறல்
உற்ற நோய் நோற்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை
செவி கைப்ப சொற்பொருத்தல்
இன்னும் பல

ஆகியவை கடைபிடியுங்கள் .......


மிக்க நன்றிகள் ஐயா......

நிச்சயமாக தாங்கள் மேற்கூறியவற்றை என் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க முயற்சிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்......

உங்கள் போன்ற ஆசான் பெற்றது எனக்கு பெரும் பேர்.......நன்றிகள் ஐயா.... நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 9:03 pm

தொடர் மிகவும் சிறப்பாகச் சென்றுகொண்டுள்ளது இராமன் அவர்களே . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற சொல்லை நினைவில் வைத்தல் நலம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 10:08 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:தொடர் மிகவும் சிறப்பாகச் சென்றுகொண்டுள்ளது இராமன் அவர்களே . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற சொல்லை நினைவில் வைத்தல் நலம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:


மிக்க நன்றிகள் ஐயா.........நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்கிறேன்......ஐயா.. :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 21, 2011 4:45 pm

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (1002)

தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்

ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்

உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 21, 2011 5:03 pm

பிஜிராமன் wrote:பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (1002)


தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்

இப்போது உழைத்து சொத்து சேர்ப்பவரை விட இம்மாதிரி சேர்த்தவரே அதிகம்.
ஆனால் அதை துன்புறுவோர்க்கு கொடுத்து உதவும் எண்ணம் அனைவருக்கு வருவதில்லை...
உண்மைதான்...இப்படி பட்டவன் தனித்தே தான் தெரிவான்...


ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்

இப்போது நீட்டிய கைகளை உதாசீன படுத்தும் செல்வந்தர்களே அதிகம் ராமன்...பெயர் புகழுக்காக தானம் செய்பவர்களே அதிகமே தவிர மனதளவில் எளியோருக்கு உதவுபவர் குறைவே...அப்படி செய்வபர் அதை வெளிய சொல்வதில்லை...நல்ல வரிகள்..


உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்

என்ன வரிகள்...பணம் மட்டுமே அனைத்தையுமே தந்து விடாது.
பணமிருக்கு என்று எண்ணிக்கொண்டு திமிரிலே நடப்பவனின் நிலையை சரியாக
சுட்டி காட்டியுள்ளார்.. இப்படி பட்ட பணதிமிரு அணைத்தாயுமே அழித்து விடும்...நாம் பிறக்கும்போது எதையுமே கொண்டு வருவதில்லை..அதே போல் தான் செல்கையுலுமே...இடையிலே வந்த செல்வம் இறுதிவரை நிலைக்காது.....

நல்ல குறள்..நல்ல தெளிவான விளக்கம்..
நன்றி ராமன்..





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 21, 2011 5:52 pm

இப்போது உழைத்து சொத்து சேர்ப்பவரை விட இம்மாதிரி சேர்த்தவரே அதிகம்.
ஆனால் அதை துன்புறுவோர்க்கு கொடுத்து உதவும் எண்ணம் அனைவருக்கு வருவதில்லை...
உண்மைதான்...இப்படி பட்டவன் தனித்தே தான் தெரிவான்...


உண்மை தான் அக்கா


இப்போது நீட்டிய கைகளை உதாசீன படுத்தும் செல்வந்தர்களே அதிகம் ராமன்...பெயர் புகழுக்காக தானம் செய்பவர்களே அதிகமே தவிர மனதளவில் எளியோருக்கு உதவுபவர் குறைவே...அப்படி செய்வபர் அதை வெளிய சொல்வதில்லை...நல்ல வரிகள்..


ஆம் அக்கா, புகழ் ஒன்றிற்காக இன்று பலரும் உதவுவது போல் நடிக்கின்றனர்....

என்ன வரிகள்...பணம் மட்டுமே அனைத்தையுமே தந்து விடாது.
பணமிருக்கு என்று எண்ணிக்கொண்டு திமிரிலே நடப்பவனின் நிலையை சரியாக
சுட்டி காட்டியுள்ளார்.. இப்படி பட்ட பணதிமிரு அணைத்தாயுமே அழித்து விடும்...நாம் பிறக்கும்போது எதையுமே கொண்டு வருவதில்லை..அதே போல் தான் செல்கையுலுமே...இடையிலே வந்த செல்வம் இறுதிவரை நிலைக்காது.....



அக்கா

உங்களின் ஒவ்வொரு கவிக்குமான மிகத் தெளிவான பின்னூட்டம் மிகவும் அருமையான.....ஒரு தெளிவான சிந்தனையுடன் இருக்கிறது.....இது போன்ற பின்னூட்டம் வரும் பொழுது தான்.......ஒருவன் தன் சிந்தனையை வேறு ஒரு கட்டத்திற்கு எடுதுச் செல்ல உதவும்.......

மிக்க நன்றிகள் அக்கா.......... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 21, 2011 5:56 pm

இத்தனை நாளாக இந்த திரியில் நான் கவனம் செலுத்தவில்லை...
மன்னிக்க....
வாழ்த்துக்கள் ராமன்...அடுத்த தொடரில் சந்திப்போம். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 1:27 pm

பிஜிராமன் wrote:
நறுக்கென்று தெறித்தாற்போல உள்ளது ராமன். நன்றாக வந்து கொண்டிருக்கிறது.தொடர வாழ்த்துகள்.


மிக்க நன்றிகள் அம்மா........நாம் நண்பர்களின் ஊக்கமும்....வழிநடத்தலும் தான் மா அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது.........

நான் கிச்சா
சதா சிவம் ஐயா
சுந்தரராஜ் தயாளன் ஐயா.......
ஐயம் பெருமாள் அண்ணா......

இவர்கள் நால்வருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்......இவர்கள் நால்வரும் எனக்கு வெளிப்படையாகவும், தனி மடல் மூலமும் கொடுக்கும் வழிமுறைகளும் வழிநடதுதலும் எனக்கு மிகவும் கை கொடுக்கின்றது........

நன்றிகள் மா.....

நண்பா உங்களிடம் திறமை இருக்கிறது, உங்களால் தான் நாங்கள் இந்த மாதிரி கவிதைகளை சுவைக்க முடிகிறது. அதனால் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 1:44 pm

தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்
உண்மைதான் ராமன், தாத்தா சொத்து, பாட்டன் சொத்து என்று கூறிக் கொண்டு திமிராக அலைந்தவர்கள், அவர்களிடம் யாரவது உண்மையாக உதவி கேட்கும் பட்சத்தில் உதவாமல், இருந்த ஆட்களை நான் கண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்லியது போல் அவர்கள் இப்போது நாதியற்ற நபர்களாக உள்ளனர்,
ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்

உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்
அற்புதமான வரிகள், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லி உள்ளீர்கள். அருமையிருக்கு மகிழ்ச்சி
நாட்டில் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் சிலருக்கு உண்டு.எவருக்கும் உதாவது செல்வம் தான் பெரிது என்று எண்ணி வாழ்பவர்கள் பலர் உண்டு.அனால் அப்படி கொடுத்து உதவாது வாழ்பவர்கள் ஈனப் பிறவிகளே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 29 of 82 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 55 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக