புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 26 of 82 •
Page 26 of 82 • 1 ... 14 ... 25, 26, 27 ... 54 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.
இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்கள்
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.
இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்கள்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.
இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்கள்
நிச்சயமாக நீங்கள் கூறியதை கருத்தில் எடுதுக் கொள்கிறேன் ஐயா.......நீங்கள் கூறிய படி மூன்றாம் பாலிற்கு எழுதும் போது.......போதுமான வரை உவமைகளையும் அலங்காரத்தையும் கூட்டி எழுதுகிறேன் ஐயா.....
மிக்க நன்றிகள்.......
மிக்க நன்றிகள் ஆதிர மா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம் wrote:ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.
இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்கள்
நன்றி சதாசிவம். மூன்றாம் பால் குறித்த தங்கள் கருத்துகளை நானும் ஏற்கிறேன் சதாசிவம் அவர்களே. இளைய தலைமுறைக்கு (ராமனுக்கு) நல்ல இலக்கியப் பாடம் தந்துள்ளீர்கள். நன்றி.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து. (1018)
மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்
மாணவன் படிக்கிற நேரத்தில் படிக்காதிருந்து
வருடம் முழுதும் பொழுதினைப் வீணாய்ப்போக்கி
நேரத்தைக்கொன்று கழித்து தேர்வில் வென்றிட
தவறானச் செயல்செய்தல் தான்வெட்கும் படியாகும்
நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்
அறநாணத் தக்க துடைத்து. (1018)
மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்
மாணவன் படிக்கிற நேரத்தில் படிக்காதிருந்து
வருடம் முழுதும் பொழுதினைப் வீணாய்ப்போக்கி
நேரத்தைக்கொன்று கழித்து தேர்வில் வென்றிட
தவறானச் செயல்செய்தல் தான்வெட்கும் படியாகும்
நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்
உண்மையான வார்த்தை....நல்ல வரிகள்
செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்காக
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்
உண்மையான வார்த்தை....நல்ல வரிகள்
செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்காக
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்
உண்மையான வார்த்தை....நல்ல வரிகள்
செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்காக
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .
மிக்க நன்றிகள் ஐயா.......கவனத்தில் கொள்கிறேன் ஐயா.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்
சத்தியமான வார்த்தைகள்.
நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்
நச் வரிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றிகள் கிச்சா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. (1019)
குடிதோன்றிய நாற்முதலே தொடர்ந்துவந்த- நற்
கொள்கையினை இடைவந்தகுடிகள் காவாது இடித்துச்
சிதைத்து தீபண்பில் தவறானக் கொள்கையைக்
கைக்கொள்ள குலப்பெருமைக் கெடும்
உடல்தோன்றிய காலம்முதலே உடனிருக்கும் உறுப்பது
இறைவனே வரைந்தார்ப்போல் பல்வரியோடும் உறுப்பது
கையில் ரேகைபோல் என்றும்கையுள் வைத்துக்காத்திடவே
அப்பெயர் பெற்றது அக்கொள்கை
கொள்கையில் தவறேற்பட அதுகுலப்பெருமை கெடுத்துநிற்கும்
அதற்குநாணாது நாணின்மை நீத்தொடர ஆதியிலது - நின்
பெயர்கெடுக்கும் பின்தொடர்ந்து பெருமையையும் கெடுத்துப்பின்
எஞ்சிய நலமனைத்தையும் கெடுத்தொழிக்கும்
நாணின்மை நின்றக் கடை. (1019)
குடிதோன்றிய நாற்முதலே தொடர்ந்துவந்த- நற்
கொள்கையினை இடைவந்தகுடிகள் காவாது இடித்துச்
சிதைத்து தீபண்பில் தவறானக் கொள்கையைக்
கைக்கொள்ள குலப்பெருமைக் கெடும்
உடல்தோன்றிய காலம்முதலே உடனிருக்கும் உறுப்பது
இறைவனே வரைந்தார்ப்போல் பல்வரியோடும் உறுப்பது
கையில் ரேகைபோல் என்றும்கையுள் வைத்துக்காத்திடவே
அப்பெயர் பெற்றது அக்கொள்கை
கொள்கையில் தவறேற்பட அதுகுலப்பெருமை கெடுத்துநிற்கும்
அதற்குநாணாது நாணின்மை நீத்தொடர ஆதியிலது - நின்
பெயர்கெடுக்கும் பின்தொடர்ந்து பெருமையையும் கெடுத்துப்பின்
எஞ்சிய நலமனைத்தையும் கெடுத்தொழிக்கும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு...
- Sponsored content
Page 26 of 82 • 1 ... 14 ... 25, 26, 27 ... 54 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 82
|
|