புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 25 of 82 •
Page 25 of 82 • 1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அ.இராஜ்திலக் wrote:நல்ல சிந்தனை பதிவுகள் வாழ்த்துகள்
மிக்க நன்றிகள் திலக்........ [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை மக்(கு)கள்.வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது
அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான்
நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று
நினைப்பதில்லை மக்(கு)கள்.
மிக்க நன்றிகள் கிச்சா......... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?பிஜிராமன் wrote:Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?பிஜிராமன் wrote:Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
[quote="பிஜிராமன்"]
உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள் அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை திருப்பி விடக்கூடும்.Aathira wrote:பிஜிராமன் wrote:என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. [b][color=indigo]அப்பட்டமான அறக்கவ
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள்
அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை
திருப்பி விடக்கூடும். உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம்
எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று
சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். இன்னும் நம் பக்தி
இலக்கியங்களையும் சொல்லலாம்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
மிக்க நன்றிகள் அம்மா.......நல்ல விளக்கம் தந்து புரிய வைத்து விட்டீர்கள்.........நான் பயந்து விட்டேன் ஏதோ தவறாக சொல்லி விட்டோமோ என்று......நன்றிகள் மா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 25 of 82 • 1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 82
|
|