புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
96 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
16 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
9 Posts - 2%
jairam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 23 of 82 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 4:10 pm

பல்லுடன் ஈர் இணைதல் பல்லுக்குறுதி
விரலுடன் நகம் இணைதல் விரலுக்குறுதி
தோலுடன் எலும்பு இணைதல் தோலிற்குறுதி
உடலுடன் உயிரினைதல் அனைத்திற்கும் உறுதி
கடைசி வரி, சும்மா நச்சினு இருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

உடல்மட்டும் இருந்தால் பெயர்வேறு - அந்த
உடலுடன் உயிரினைந்திருக்க பெயர்வேறு - உயிர்
மட்டுமிருந்து பண்பின்றி இருத்தல், உடலிற்கு
உயிரிருந்தும் உயிரற்றதை ஒத்து நிற்கும்

உயிர்கள் அனைத்திற்கும் இருப்பிடமாம் - அவ்
வூனைக் கொண்ட உடலதுவாம் - உயிர்க்கொண்ட
உடலுக்கு சிறந்தப்பண்பே உயிராகும் - அப்பண்பின்
இருப்பிடம் நாணென்னும் நற்குணமாம்

அர்த்தமுள்ள வரிகள்,ராமன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 12, 2011 6:09 pm

மிக்க நன்றிகள் கிச்சா........ [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 13, 2011 10:56 pm

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)


நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்

சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:45 am

நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
உண்மைதான் ராமன்.
முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்
சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
குற்றத்தை செய்ய மனம் கூச வேண்டும்,அப்படி செய்த குற்றத்தை எண்ணி வருந்தாதவன், சிறந்தவனாக எப்படி விளங்க முடியும்,
அதிலும் கடைசி நான்கு வரிகள் அருமையாக உள்ளது சூப்பர்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 3:33 pm

பிஜிராமன் wrote:அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)


நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்

சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்


இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.


நல்ல விளக்கம் தம்பி..
நன்றி. :வணக்கம்:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 3:49 pm

மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை
அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு
வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்


உண்மை நண்பா.. [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 3:51 pm

இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.

அருமையாக சொன்னீர்கள் அக்கா [You must be registered and logged in to see this image.] ......உண்மையே.....

நல்ல விளக்கம் தம்பி..
நன்றி.

மிக்க நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 5:14 pm

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு. (1015)



பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு

தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்

தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்









காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 5:27 pm

பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு
முற்றிலும் உண்மையான வரி.ஆனால் இப்போது உள்ள சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை சில நேரங்களில் மனத்தைக் காயப் படுத்துகிறது.அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்ன செய்ய

தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்

தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்

நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், சூப்பருங்க மகிழ்ச்சி
நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ............................



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 7:05 pm

நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், [You must be registered and logged in to see this image.]
நல்ல
எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள
வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு
கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ...........................


சிறுவயதில் கற்கிறோம் அப்படியே விட்டு விடுவதால் தான் பிரச்சினையே.....மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 23 of 82 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக