புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 21 of 82 •
Page 21 of 82 • 1 ... 12 ... 20, 21, 22 ... 51 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. (1029)
குடியொன்றில் பிறந்துவிட்டால் கூடப் பிறந்திடுமே
இன்பதும்ப மென்னும் இருவினைகள் - இவ்வினைகள்
சரிவிகிதம் இருந்தாலே தாங்குதல் மிகக்கடுமை - மாறாய்
துன்பமங்கு மிகுந்திடவே தாங்குவது எங்ஙனமோ - அப்படி
தாங்கி நின்றிடுவர் குடிகாக்கும் திறன்கொண்டோர்
அடிமைத்தனமாக அலைந்து திரிந்தால் மிஞ்சுவதும்
அறியாமை இருளால் அடைந்து கிடந்தால் மிஞ்சுவதும்
வறுமை தனைசூழ்ந்து வாட்டுதல் தான்காண மிஞ்சுவதும்
கொடுமையெனும் கொடுஞ்சொல்லே; அடிமைத்தனம்,
அறியாமை, வறுமை, இம்மூன்றும் குடிதாக்கும் துன்பங்கள்
குடிதாக்க வருந்துன்பம் யாவினையும், தன்மார்பிலேந்தி
குடிகாக்க எந்நாளும் முயற்சியுடன் விழித்திருந்து - தன்
குடிமீது துன்பக்கனை பாயாது காத்து நிற்பவனை
துன்பங்களை தாங்கி கொள்ளப் பிறந்தவனாக எண்ணி
எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடுவர்
குற்ற மறைப்பான் உடம்பு. (1029)
குடியொன்றில் பிறந்துவிட்டால் கூடப் பிறந்திடுமே
இன்பதும்ப மென்னும் இருவினைகள் - இவ்வினைகள்
சரிவிகிதம் இருந்தாலே தாங்குதல் மிகக்கடுமை - மாறாய்
துன்பமங்கு மிகுந்திடவே தாங்குவது எங்ஙனமோ - அப்படி
தாங்கி நின்றிடுவர் குடிகாக்கும் திறன்கொண்டோர்
அடிமைத்தனமாக அலைந்து திரிந்தால் மிஞ்சுவதும்
அறியாமை இருளால் அடைந்து கிடந்தால் மிஞ்சுவதும்
வறுமை தனைசூழ்ந்து வாட்டுதல் தான்காண மிஞ்சுவதும்
கொடுமையெனும் கொடுஞ்சொல்லே; அடிமைத்தனம்,
அறியாமை, வறுமை, இம்மூன்றும் குடிதாக்கும் துன்பங்கள்
குடிதாக்க வருந்துன்பம் யாவினையும், தன்மார்பிலேந்தி
குடிகாக்க எந்நாளும் முயற்சியுடன் விழித்திருந்து - தன்
குடிமீது துன்பக்கனை பாயாது காத்து நிற்பவனை
துன்பங்களை தாங்கி கொள்ளப் பிறந்தவனாக எண்ணி
எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடுவர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. (1029)
குடியொன்றில் பிறந்துவிட்டால் கூடப் பிறந்திடுமே
இன்பதும்ப மென்னும் இருவினைகள் - இவ்வினைகள்
சரிவிகிதம் இருந்தாலே தாங்குதல் மிகக்கடுமை - மாறாய்
துன்பமங்கு மிகுந்திடவே தாங்குவது எங்ஙனமோ - அப்படி
தாங்கி நின்றிடுவர் குடிகாக்கும் திறன்கொண்டோர்
அடிமைத்தனமாக அலைந்து திரிந்தால் மிஞ்சுவதும்
அறியாமை இருளால் அடைந்து கிடந்தால் மிஞ்சுவதும்
வறுமை தனைசூழ்ந்து வாட்டுதல் தான்காண மிஞ்சுவதும்
கொடுமையெனும் கொடுஞ்சொல்லே; அடிமைத்தனம்,
அறியாமை, வறுமை, இம்மூன்றும் குடிதாக்கும் துன்பங்கள்
குடிதாக்க வருந்துன்பம் யாவினையும், தன்மார்பிலேந்தி
குடிகாக்க எந்நாளும் முயற்சியுடன் விழித்திருந்து - தன்
குடிமீது துன்பக்கனை பாயாது காத்து நிற்பவனை
துன்பங்களை தாங்கி கொள்ளப் பிறந்தவனாக எண்ணி
எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடுவர்
உண்மையில் இந்த குறள் எனக்கு பொருந்தும் ராமன்.
இன்பம் துன்பம் இரண்டும் கலந்த இந்த வாழ்வில்
துன்பம் மட்டுமே மிகுதியாய் வந்தால் தாகுவது உண்மையிலே கொடுமையிலும் கொடுமை தான்.
இருந்தும் நாங்க எதிர்த்து நிற்போம்....
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நல்ல வரிகள்.திறன் மிக்கவர்களால் மட்டுமே எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை தாங்கும் சக்தி இருக்கும்.குடியொன்றில் பிறந்துவிட்டால் கூடப் பிறந்திடுமே
இன்பதும்ப மென்னும் இருவினைகள் - இவ்வினைகள்
சரிவிகிதம் இருந்தாலே தாங்குதல் மிகக்கடுமை - மாறாய்
துன்பமங்கு மிகுந்திடவே தாங்குவது எங்ஙனமோ - அப்படி
தாங்கி நின்றிடுவர் குடிகாக்கும் திறன்கொண்டோர்
அடிமைத்தனமாக அலைந்து திரிந்தால் மிஞ்சுவதும்
அறியாமை இருளால் அடைந்து கிடந்தால் மிஞ்சுவதும்
வறுமை தனைசூழ்ந்து வாட்டுதல் தான்காண மிஞ்சுவதும்
கொடுமையெனும் கொடுஞ்சொல்லே; அடிமைத்தனம்,
அறியாமை, வறுமை, இம்மூன்றும் குடிதாக்கும் துன்பங்கள்
குடிதாக்க வருந்துன்பம் யாவினையும், தன்மார்பிலேந்தி
குடிகாக்க எந்நாளும் முயற்சியுடன் விழித்திருந்து - தன்
குடிமீது துன்பக்கனை பாயாது காத்து நிற்பவனை
துன்பங்களை தாங்கி கொள்ளப் பிறந்தவனாக எண்ணி
எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடுவர்
அசத்தலான வரிகள் நண்பா.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
(நம்மளுடைய வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கும் மனம் வேண்டும்,ஐயோ துன்பம் வந்துவிட்டதே என்றோ வருந்தாமல் அதை தீர்ப்பது எப்படி என்று எண்ணுகிறவர்கள் மிகக் குறைவு,அப்படி துன்பத்தைத் தாங்கி நிற்பவனே உயர்ந்த மனிதன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உமா wrote:பிஜிராமன் wrote:இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. (1029)
குடியொன்றில் பிறந்துவிட்டால் கூடப் பிறந்திடுமே
இன்பதும்ப மென்னும் இருவினைகள் - இவ்வினைகள்
சரிவிகிதம் இருந்தாலே தாங்குதல் மிகக்கடுமை - மாறாய்
துன்பமங்கு மிகுந்திடவே தாங்குவது எங்ஙனமோ - அப்படி
தாங்கி நின்றிடுவர் குடிகாக்கும் திறன்கொண்டோர்
அடிமைத்தனமாக அலைந்து திரிந்தால் மிஞ்சுவதும்
அறியாமை இருளால் அடைந்து கிடந்தால் மிஞ்சுவதும்
வறுமை தனைசூழ்ந்து வாட்டுதல் தான்காண மிஞ்சுவதும்
கொடுமையெனும் கொடுஞ்சொல்லே; அடிமைத்தனம்,
அறியாமை, வறுமை, இம்மூன்றும் குடிதாக்கும் துன்பங்கள்
குடிதாக்க வருந்துன்பம் யாவினையும், தன்மார்பிலேந்தி
குடிகாக்க எந்நாளும் முயற்சியுடன் விழித்திருந்து - தன்
குடிமீது துன்பக்கனை பாயாது காத்து நிற்பவனை
துன்பங்களை தாங்கி கொள்ளப் பிறந்தவனாக எண்ணி
எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடுவர்
உண்மையில் இந்த குறள் எனக்கு பொருந்தும் ராமன்.
இன்பம் துன்பம் இரண்டும் கலந்த இந்த வாழ்வில்
துன்பம் மட்டுமே மிகுதியாய் வந்தால் தாகுவது உண்மையிலே கொடுமையிலும் கொடுமை தான்.
இருந்தும் நாங்க எதிர்த்து நிற்போம்....
[You must be registered and logged in to see this image.]
எதிர்த்து நிற்பதுதானே வாழ்க்கைக்கு தேவையானது..... மிக்க நன்றிகள்........உமா.......... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:நல்ல வரிகள்.திறன் மிக்கவர்களால் மட்டுமே எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை தாங்கும் சக்தி இருக்கும்.குடியொன்றில் பிறந்துவிட்டால் கூடப் பிறந்திடுமே
இன்பதும்ப மென்னும் இருவினைகள் - இவ்வினைகள்
சரிவிகிதம் இருந்தாலே தாங்குதல் மிகக்கடுமை - மாறாய்
துன்பமங்கு மிகுந்திடவே தாங்குவது எங்ஙனமோ - அப்படி
தாங்கி நின்றிடுவர் குடிகாக்கும் திறன்கொண்டோர்அடிமைத்தனமாக அலைந்து திரிந்தால் மிஞ்சுவதும்
அறியாமை இருளால் அடைந்து கிடந்தால் மிஞ்சுவதும்
வறுமை தனைசூழ்ந்து வாட்டுதல் தான்காண மிஞ்சுவதும்
கொடுமையெனும் கொடுஞ்சொல்லே; அடிமைத்தனம்,
அறியாமை, வறுமை, இம்மூன்றும் குடிதாக்கும் துன்பங்கள்
குடிதாக்க வருந்துன்பம் யாவினையும், தன்மார்பிலேந்தி
குடிகாக்க எந்நாளும் முயற்சியுடன் விழித்திருந்து - தன்
குடிமீது துன்பக்கனை பாயாது காத்து நிற்பவனை
துன்பங்களை தாங்கி கொள்ளப் பிறந்தவனாக எண்ணி
எல்லோரும் போற்றிப் புகழ்ந்திடுவர்
அசத்தலான வரிகள் நண்பா. [You must be registered and logged in to see this image.]
(நம்மளுடைய வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கும் மனம் வேண்டும்,ஐயோ துன்பம் வந்துவிட்டதே என்றோ வருந்தாமல் அதை தீர்ப்பது எப்படி என்று எண்ணுகிறவர்கள் மிகக் குறைவு,அப்படி துன்பத்தைத் தாங்கி நிற்பவனே உயர்ந்த மனிதன்)
உண்மை கிச்சா.......துன்பத்தை தாங்குபவனே உண்மையான போராளி....மிக்க நன்றிகள் கிச்சா...... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. (1030)
மரமதனைத் தாங்கிடும் வேரது செழிப்பின்றி
நிலத்தினுள் செத்து மடிந்தார்ப் போலிருக்க
மரம்விழாது நிற்க முட்டுக்கொடுத்தும் பயனிரா
உயிர்ப் பெற்று வளரவும் வழியிரா
குடும்பத்தைக் காத்திட செழிப்பான வேர்போல்
கொடும் காலத்திலும் வறண்ட நேரத்திலும்
மனமது கலங்காது எதற்கும் தயங்காது - அக்
குடியினை மேல்நகர்த்திட சிறந்தான் வேண்டும்
சிறந்தான் எனவொருவன் இல்லாதக்குடி அடிமேல்
அடிப்பெற ஆடிப்போய் நிற்கும்
செழித்த வேரினைப் பெற்ற மரம் தான்கோடரியால்
வெட்டுண்ட போதும் மீண்டும் துளிர்த்தெழும் - ஒத்து
சிறந்தான் உள்ள குடி துன்பங்களால் சிதைந்தாலும்
அவன் சிந்தனையால் உயிர்த்தெழும் - மாறாய்
அவனில்லையேல் துன்பமக் குடித்தாக்க - வலித்
தாங்காது குடி வீழும் துன்பம் வெல்லும்
நல்லாள் இலாத குடி. (1030)
மரமதனைத் தாங்கிடும் வேரது செழிப்பின்றி
நிலத்தினுள் செத்து மடிந்தார்ப் போலிருக்க
மரம்விழாது நிற்க முட்டுக்கொடுத்தும் பயனிரா
உயிர்ப் பெற்று வளரவும் வழியிரா
குடும்பத்தைக் காத்திட செழிப்பான வேர்போல்
கொடும் காலத்திலும் வறண்ட நேரத்திலும்
மனமது கலங்காது எதற்கும் தயங்காது - அக்
குடியினை மேல்நகர்த்திட சிறந்தான் வேண்டும்
சிறந்தான் எனவொருவன் இல்லாதக்குடி அடிமேல்
அடிப்பெற ஆடிப்போய் நிற்கும்
செழித்த வேரினைப் பெற்ற மரம் தான்கோடரியால்
வெட்டுண்ட போதும் மீண்டும் துளிர்த்தெழும் - ஒத்து
சிறந்தான் உள்ள குடி துன்பங்களால் சிதைந்தாலும்
அவன் சிந்தனையால் உயிர்த்தெழும் - மாறாய்
அவனில்லையேல் துன்பமக் குடித்தாக்க - வலித்
தாங்காது குடி வீழும் துன்பம் வெல்லும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உண்மைதான் ராமன்,எவன் ஒருவன் எந்தச் சூழலிலும் குடும்பத்தைக் காக்க கடமைப்பட்டு உள்ளானோ அவனே சிறந்த மகன்.அப்படி இல்லாத குடும்பம் சீரழியும்.குடும்பத்தைக் காத்திட செழிப்பான வேர்போல்
கொடும் காலத்திலும் வறண்ட நேரத்திலும்
மனமது கலங்காது எதற்கும் தயங்காது - அக்
குடியினை மேல்நகர்த்திட சிறந்தான் வேண்டும்
சிறந்தான் எனவொருவன் இல்லாதக்குடி அடிமேல்
அடிப்பெற ஆடிப்போய் நிற்கும்
நல்ல கருத்துள்ள வரி.செழித்த வேரினைப் பெற்ற மரம் தான்கோடரியால்
வெட்டுண்ட போதும் மீண்டும் துளிர்த்தெழும் - ஒத்து
சிறந்தான் உள்ள குடி துன்பங்களால் சிதைந்தாலும்
அவன் சிந்தனையால் உயிர்த்தெழும் - மாறாய்
அவனில்லையேல் துன்பமக் குடித்தாக்க - வலித்
தாங்காது குடி வீழும் துன்பம் வெல்லும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சிறந்த சிந்தனையாளர்களின்,புரட்சியாளர்களின் பேச்சும் அப்படித் தானே,அவர்கள் வீழ்ந்த பின்னும் மீண்டும் எழுவர் அவர் சிந்தனையில் வேறு ஒருவர்.
சிறந்த தலைவன் இல்லாத நாட்டு மக்கள்,எல்லாம் இருந்தும் ஏழ்மையில் தான் வாழ்வார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிறந்த சிந்தனையாளர்களின்,புரட்சியாளர்களின் பேச்சும் அப்படித்
தானே,அவர்கள் வீழ்ந்த பின்னும் மீண்டும் எழுவர் அவர் சிந்தனையில் வேறு
ஒருவர்.
சிறந்த தலைவன் இல்லாத நாட்டு மக்கள்,எல்லாம் இருந்தும் ஏழ்மையில் தான் வாழ்வார்
அருமையாக சொன்னீர்கள் கிச்சா........மிக்க நன்றிகள்..... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - நாணுடைமை 102 ஆவது அதிகாரம்
முன்னுரை இவ்வதிகாரத்தின் தலைப்பு நாணுடைமை , நாணம் என்றால் வெட்கம், கூச்சம் என்று பொருள்கள் உண்டு. நாணுடைமை என்றால் வெட்கம் கொள்ளவது, என்று பொருள், ஆக இந்த பத்து குறள்களிலும் வள்ளுவப் பெருந்தகை மக்கள் எச்செயல் செய்ய நாணம் கொள்ள வேண்டும், நாணம் கொள்ளாது இருந்தால் விளையும் தீமை, கொண்டால் கிடைக்கும் நன்மை பற்றியும் கூறியுள்ளார்.
1 ஆம் குறளில் தகாத செயல் செய்தமையால் நாணுவதற்கும் பெண்கள் இயல்பாக நாணுவதற்கும் வேறுபாடு உள்ளது எனவும்
2 ஆம் குறளில் மக்களாகிய நமக்கு நாணமொன்றே சிறப்பியல்பு மற்ற உணவு உடை போன்றவைகள் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை எனவும்
3 ஆம் குறளில் சால்பு எனும் நற்பண்பிற்கு இருப்பிடமாக இருப்பது நாணம் தான் எனவும்
4 ஆம் குறளில் சான்றோருக்கு நாணமே அணிகலனாகும் எனவும்
5 ஆம் குறளில் தம்பழிக்கும் பிறர்பழிக்கும் நாணுவார் நாணத்தின் இருபிடமாவார் எனவும்
6 ஆம் குறளில் நாணமென்ற வேலி இல்லாது மேலோர் உலகில் வாழும் வாழ்வை விரும்பமாட்டார் எனவும்
7 ஆம் குறளில் நாணத்தை தன பண்பாக கொண்டவர் நாணத்திற்காக உயிரை விடுவாரே ஒழிய தன் நாணை விட்டு உயிர் வாழ மாட்டார் எனவும்
8 ஆம் குறளில் பிறர் நாணத்தக்க பழிக்கொண்ட ஒருவன் தான் நாணாதிருப்பின் அவனை அறமது விட்டுச் செல்லும் எனவும்
9 ஆம் குறளில் நாணம் கொள்ளாது பிறர் பழிக்கும் செயல் செய்ய நன்மைகள் அனைத்தும் கெடும் எனவும்
10 ஆவது குறளில் மனத்தில் நாணமில்லாதாரின் இயக்கம் மரப்பாவையினை கயிறுகொண்டு இயக்குதற்கு சமம் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. (1011)
தையலவள் தன்பிறவிக் குணங்கொண்டு - புதியோர்
தனைக் காணவும் புதுவிடம் தன்னில்புகுந்திடவும்
தன்கைகொண்டு கண்மறைத்து கால்கொண்டுத்
தரையில் கோலமிடுவாள் நாணத்தால்
பிறப்பில் மனிதனாகி பிழைப்பில் மிருகமாகி
தீயோர் வழிச்சென்று தீத்தொழில் பலசெய்து
தகாத உவமையாகி மற்றோர் தனை வைய
பின்னுணர்ந்து நிற்பான் நாணத்தில்
இயற்கைக் குணங்கொண்டு இயல்பாய் தன்கன்னஞ்
சிவக்க நல்குடிபிறந்த நங்கை நாணுவதற்கும்- தீக்குடி
தான் பிறந்து தந்தகாத நடத்தைக்கண்டு தீயோர்
நாணுவதற்கும் வேற்றுமை பலவுண்டு - அப்படித்
தீயோர் நாணுவதே நாணாகும் மற்றவை-அந்
நங்கையின் நாணினை ஒத்தவை
முன்னுரை இவ்வதிகாரத்தின் தலைப்பு நாணுடைமை , நாணம் என்றால் வெட்கம், கூச்சம் என்று பொருள்கள் உண்டு. நாணுடைமை என்றால் வெட்கம் கொள்ளவது, என்று பொருள், ஆக இந்த பத்து குறள்களிலும் வள்ளுவப் பெருந்தகை மக்கள் எச்செயல் செய்ய நாணம் கொள்ள வேண்டும், நாணம் கொள்ளாது இருந்தால் விளையும் தீமை, கொண்டால் கிடைக்கும் நன்மை பற்றியும் கூறியுள்ளார்.
1 ஆம் குறளில் தகாத செயல் செய்தமையால் நாணுவதற்கும் பெண்கள் இயல்பாக நாணுவதற்கும் வேறுபாடு உள்ளது எனவும்
2 ஆம் குறளில் மக்களாகிய நமக்கு நாணமொன்றே சிறப்பியல்பு மற்ற உணவு உடை போன்றவைகள் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை எனவும்
3 ஆம் குறளில் சால்பு எனும் நற்பண்பிற்கு இருப்பிடமாக இருப்பது நாணம் தான் எனவும்
4 ஆம் குறளில் சான்றோருக்கு நாணமே அணிகலனாகும் எனவும்
5 ஆம் குறளில் தம்பழிக்கும் பிறர்பழிக்கும் நாணுவார் நாணத்தின் இருபிடமாவார் எனவும்
6 ஆம் குறளில் நாணமென்ற வேலி இல்லாது மேலோர் உலகில் வாழும் வாழ்வை விரும்பமாட்டார் எனவும்
7 ஆம் குறளில் நாணத்தை தன பண்பாக கொண்டவர் நாணத்திற்காக உயிரை விடுவாரே ஒழிய தன் நாணை விட்டு உயிர் வாழ மாட்டார் எனவும்
8 ஆம் குறளில் பிறர் நாணத்தக்க பழிக்கொண்ட ஒருவன் தான் நாணாதிருப்பின் அவனை அறமது விட்டுச் செல்லும் எனவும்
9 ஆம் குறளில் நாணம் கொள்ளாது பிறர் பழிக்கும் செயல் செய்ய நன்மைகள் அனைத்தும் கெடும் எனவும்
10 ஆவது குறளில் மனத்தில் நாணமில்லாதாரின் இயக்கம் மரப்பாவையினை கயிறுகொண்டு இயக்குதற்கு சமம் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. (1011)
தையலவள் தன்பிறவிக் குணங்கொண்டு - புதியோர்
தனைக் காணவும் புதுவிடம் தன்னில்புகுந்திடவும்
தன்கைகொண்டு கண்மறைத்து கால்கொண்டுத்
தரையில் கோலமிடுவாள் நாணத்தால்
பிறப்பில் மனிதனாகி பிழைப்பில் மிருகமாகி
தீயோர் வழிச்சென்று தீத்தொழில் பலசெய்து
தகாத உவமையாகி மற்றோர் தனை வைய
பின்னுணர்ந்து நிற்பான் நாணத்தில்
இயற்கைக் குணங்கொண்டு இயல்பாய் தன்கன்னஞ்
சிவக்க நல்குடிபிறந்த நங்கை நாணுவதற்கும்- தீக்குடி
தான் பிறந்து தந்தகாத நடத்தைக்கண்டு தீயோர்
நாணுவதற்கும் வேற்றுமை பலவுண்டு - அப்படித்
தீயோர் நாணுவதே நாணாகும் மற்றவை-அந்
நங்கையின் நாணினை ஒத்தவை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ராமன், உங்களின் புதிய பாணி நன்றாக உள்ளது , தொடருங்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 21 of 82 • 1 ... 12 ... 20, 21, 22 ... 51 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 82
|
|