புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
32 Posts - 42%
heezulia
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
2 Posts - 3%
prajai
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
1 Post - 1%
jothi64
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
398 Posts - 49%
heezulia
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
26 Posts - 3%
prajai
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பித்தனானேன்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Aug 10, 2011 9:22 pm

நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 10, 2011 10:26 pm

parthi28 wrote:நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்
தூங்கச்சென்ற இத்தருணத்தில் என்னை விழிப்பூட்டிய
இந்த கவிதையை வெளியே இருந்து படித்தும் பாராட்டாமல்
செல்லக்கூடாது என்பதால் உள்ளே நுழைகிறேன்..
நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மிகவும் ரசித்தேன்..அருமை...அருமை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பித்தனானேன் Friendshipcomment54பித்தனானேன் 00fq051jst
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Aug 10, 2011 10:52 pm

தோழமைக்கு,
நன்றாக உள்ளது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 10, 2011 11:35 pm

காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!
சூப்பருங்க சூப்பருங்க காதல் வலி கொடுமையானது சோகம்

ஏத்தனை முறை வலித்தாலும்
உன் பெயரோடு
நீ சென்ற பாதையை
பார்த்தபடி காத்திருக்கிறேன்
நீ வருவாயென



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பித்தனானேன் Ila
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 11, 2011 10:13 am

பாராட்டுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 3:11 pm

பார்த்திபன் wrote:நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்
என்ன அழ்காய் எழுதி இருக்கிறீர்கள்?
எனக்கு நீங்கள் அனுப்பிய பாராட்டையெல்லாம்
ஒருமுறை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
அவையெல்லாம் உங்களுக்குத்தான் அப்பட்டமாய்
பொருந்தி வருகிறது தோழரே.
மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் எழுத்துக்கு பாராட்டையும்
உங்கள் கழுத்துக்கு மாலையையும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 4:50 pm

சுந்தரபாண்டி wrote:
பார்த்திபன் wrote:நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்
என்ன அழ்காய் எழுதி இருக்கிறீர்கள்?
எனக்கு நீங்கள் அனுப்பிய பாராட்டையெல்லாம்
ஒருமுறை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
அவையெல்லாம் உங்களுக்குத்தான் அப்பட்டமாய்
பொருந்தி வருகிறது தோழரே.
மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் எழுத்துக்கு பாராட்டையும்
உங்கள் கழுத்துக்கு மாலையையும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நண்பருக்கு நன்றிகள் கோடி!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:00 pm

காதல் புலம்பலில் வலி இருப்பதை வரிக்கு வரி உணர்த்தியிருக்கிறீர்கள்...
நன்று பார்த்திபன்...



பித்தனானேன் 224747944

பித்தனானேன் Rபித்தனானேன் Aபித்தனானேன் Emptyபித்தனானேன் Rபித்தனானேன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:30 pm

RaRa3275 wrote:காதல் புலம்பலில் வலி இருப்பதை வரிக்கு வரி உணர்த்தியிருக்கிறீர்கள்...
நன்று பார்த்திபன்...

நண்பருக்கு கோடான கோடி நன்றிகள். நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக