புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_m10கவலைப்படாதே சகோதரா! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்படாதே சகோதரா!


   
   

Page 2 of 2 Previous  1, 2

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 2:05 pm

First topic message reminder :

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 2:57 pm

balakarthik wrote:
செய்தி களஞ்சியமே உங்க ஊருல கட்டுரயில யானயும் சிங்கமும் பேசுமா இதிலிருந்தே இது கதயினு தெரியலயா (அது கட்டுரை பகுதியில் இருந்தாலும்) - எடக்கு மடக்காக கொக்கி போடுவோர் சங்கம் - ஓமன் கிளை

பேச்சு என்பது என்ன பாலா ?


அது தகவல் தொடர்புக்கு தானே? அருகில் இருக்கிற இரு செடிகள் பேசிக்கொள்வதாக கண்டறிந்து (கதையில் அல்ல கட்டுரையில் எழுதி) , அதை நிரூபித்து நோபல் பரிசு வாங்கிய இந்தியர் இருக்கிற நாட்டில் உங்களுடைய மேற்கோள் நகைப்பை தருகிறது.

விலங்குகள் பேச்சு நமக்கு புரியவில்லை என்று சொல்லுங்கள் ஆனால் விலங்குகளுக்கு பேசதெரியவில்லை என்று சொல்லாதீர்கள் நண்பா !

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 3:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
செய்தி களஞ்சியமே உங்க ஊருல கட்டுரயில யானயும் சிங்கமும் பேசுமா இதிலிருந்தே இது கதயினு தெரியலயா (அது கட்டுரை பகுதியில் இருந்தாலும்) - எடக்கு மடக்காக கொக்கி போடுவோர் சங்கம் - ஓமன் கிளை

பேச்சு என்பது என்ன பாலா ?


அது தகவல் தொடர்புக்கு தானே? அருகில் இருக்கிற இரு செடிகள் பேசிக்கொள்வதாக கண்டறிந்து (கதையில் அல்ல கட்டுரையில் எழுதி) , அதை நிரூபித்து நோபல் பரிசு வாங்கிய இந்தியர் இருக்கிற நாட்டில் உங்களுடைய மேற்கோள் நகைப்பை தருகிறது.

விலங்குகள் பேச்சு நமக்கு புரியவில்லை என்று சொல்லுங்கள் ஆனால் விலங்குகளுக்கு பேசதெரியவில்லை என்று சொல்லாதீர்கள் நண்பா !

இந்த நேரத்துல இன்னொரு கதை சொல்லியாக ...
ஒரு ஊர்ல

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.

'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.

'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

இந்த கதை யாருக்கு புரியுதோ இல்லயோ திவ்யா உனக்குமா? சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிரிப்பு



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 3:09 pm

மணிகண்டபூபதி wrote:
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

இந்த கதை யாருக்கு புரியுதோ இல்லயோ திவ்யா உனக்குமா? சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிரிப்பு

இது என்னங்க அய்யா ? கமல் மாதிரியே பேசுகிறீர்களே ! எளியவர்களுக்கு புரியாதது போல !

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 3:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மணிகண்டபூபதி wrote:
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

இந்த கதை யாருக்கு புரியுதோ இல்லயோ திவ்யா உனக்குமா? சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிரிப்பு

இது என்னங்க அய்யா ? கமல் மாதிரியே பேசுகிறீர்களே ! எளியவர்களுக்கு புரியாதது போல !

நாங்க கமல் விசிறி அதனால் அப்படி தான் பேசுவோம்



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக