புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது
Page 1 of 1 •
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கருத்துள்ள பதுவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,kitcha wrote:கருத்துள்ள பதுவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
தங்கள் பதிவிற்கு நன்றி!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..!
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,அருண் wrote:பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..!
பதிவிற்கு நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|