புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது
Page 1 of 1 •
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கருத்துள்ள பதுவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,kitcha wrote:கருத்துள்ள பதுவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
தங்கள் பதிவிற்கு நன்றி!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..!
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,அருண் wrote:பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..!
பதிவிற்கு நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|