புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
96 Posts - 69%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
5 Posts - 4%
viyasan
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
273 Posts - 45%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
18 Posts - 3%
prajai
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 10:39 am

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? ஒன்னும் புரியல

யாராவாது விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 12:22 pm

krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 12:37 pm

என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.

பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 12:42 pm

ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

கூடாது கூடாது கூடாது இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை

கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?

ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 12:46 pm

kitcha wrote:என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.

பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.

நன்றி கிச்சா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 1:00 pm

krishnaamma wrote:இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 102564
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 1:07 pm

ராஜா wrote:
krishnaamma wrote:இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 102564
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!

சாரி, எனக்கு அந்த பாக்யம் கல்யாணம் ஆனதும் தான் கிடைத்தது புன்னகை
என்றாலும், அப்பா பேர் இருக்குமே அதில்! நாங்க யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டி இருக்கு ராஜா புன்னகை

அம்மா பேரை வேண்டுமானாலும் போடுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 1:10 pm

krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 1:16 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!

அடராமா, நீங்க என் கேள்வியை புரிஞ்சுக்கவே இல்ல ராஜா புன்னகை ஆண்களை நான் குறை சொல்லவே இல்லை, ( ஒரு விஷ்யம் தெரியுமா உங்களுக்கு நான் எப்பவுமே ஆண்களுக்கு தான் சப்போட் பண்ணுவேன் புன்னகை ) நாங்களாகவே தான் நான் இன்னாரின் மனைவி என்று சொல்லிக்கொள்கிறோம்.

அதுபோல் ஆண்களை மிஸ்டர். காலாவதி... அல்லது கவிதா என்று சொல்லலாமா? கூடாதா? இது இலக்கணப்படி சரியா இல்லையா? சொல்லலாம் என்றால் ஏன் நாம் சொல்வதில்லை? சொல்லக்கூடாது என்றால் என்ன காரணம்? இது தான் என் கேள்வி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 10, 2011 1:22 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

கூடாது கூடாது கூடாது இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை

கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?

ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை ரிலாக்ஸ்

கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக