புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது
Page 1 of 1 •
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கருத்துள்ள பதுவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,kitcha wrote:கருத்துள்ள பதுவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.
குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
தங்கள் பதிவிற்கு நன்றி!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..!
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,அருண் wrote:பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..!
பதிவிற்கு நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|