புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
61 Posts - 46%
heezulia
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
4 Posts - 3%
prajai
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
176 Posts - 40%
heezulia
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
21 Posts - 5%
prajai
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_m10உண்மை அறிக – சிறுவர் பாடல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை அறிக – சிறுவர் பாடல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 3:44 pm

உண்மை அறிக – சிறுவர் பாடல் Img_e1323

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 12, 2018 4:13 pm

பந்திக்கு முந்திக்கோ
படைக்கு பிந்திக்கோ
என்று நடைமுறையில் கூறினாலும்
பழமொழி உண்மையில்,
பந்திக்கு முந்திக்கை
படைக்கு பிந்திக்கை.
நம் முன் பரிமாறப்படும் உணவை,
கையை முன்பக்கம் நீட்டி சாப்பிடவேண்டும்.
படைக்கு அதாவது சண்டைக்கு ,
ஆயுதம் எடுத்தோ கையாலோ சண்டையிடும் போது,
கையை பின்பக்கம் கொண்டு சென்று அடித்தால்தான்
தேவையான சக்தி (force ) கிடைக்கும்

சந்தேகம் இருந்தால் நான் சொன்னதற்கு எதிர்மறையாக
செய்துபாருங்கள்.விளைவிற்கு நான் பொறுப்பு இல்லை.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 5:18 pm


தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே.

-
இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லுங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 13, 2018 8:17 am

ayyasamy ram wrote:
தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே.

-
இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1277310

இப்பழமொழியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் a ram .
உங்களிடம் விளக்கம் இருக்குமெனில், தரவும்.
மேலும் ஒரு தகவலாக கொள்கிறேன்.

ரமணியன்
@ayyasamiram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 13, 2018 8:43 pm


தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே.

-
பழமொழி விளக்கம்
------------------

தலயணை என்பது தான் பேச்சு வழக்கில் தலகாணி
ஆனது. நாம் படுக்கும் போது நம் தலையை அணைத்துத்
தாங்கிடும் ஒன்று தலையணை.

தூங்கும் போது அனிச்சா தசைகளால் ஆன உறுப்புகளான
இதயம் சுவாசப் பை தவிற மற்றவற்றுக்கு வேலை இல்லை.
அவற்றை இயக்கிடும் மூளைக்கும் அதிக வேலை இல்லை.

ஆகவே உடலின் நிலையை விடத் தலையின் நிலை சற்றே
உயரத்தில் இருந்தால் நல்லது.

மல்லாந்து படுத்திருக்கும் போது உடலின் மற்ற பாகங்களை
விட சற்றே அதிக உயரத்திலும், பக்க வாட்டில் திரும்பிப்
படுத்திருக்கும் போது அதை விட சிறிது அதிக உயரத்திலும்
வைத்துப் படுத்தால் நம் கழுத்துக்கும் சிரமம் இருக்காது.
இதற்குத் தோதான ஒன்றுதான் தலையணை.

நமக்கு இதமாக இருக்கக் கூடியது இலவன் பஞ்சடைத்த
தலயணை.

ஒரு மனிதனின் சராசரி எடை சுமார் 60 கிலோவில் இருந்து
80 கிலோ வரை இருக்கலாம். அதில் அவன் தலையின் எடை
சுமார் 4 கிலோக்களே.

தலையணையின் மீது தலையை வைத்துப் படுக்கும் போது
அது சிறிதளவு அமுங்கிடும். பின் நாம் எழுந்த பின் அது
பழைய நிலைக்குத் திரும்பிடும் ஓரளவுக்கு. ஆனால் அதே
தலையணையின் மீது நாம் அமர்ந்தால் உம் உடல் கனம்
முழுவதுமாக தலையணையை அழுத்தி அதனை
சப்பையாக்கி விடும் வாய்ப்பு அதிகம்.

பின் அந்தத் தலையணை தலைக்கு வித்திட தோதாக இருக்காது.
அதனால் தான் வந்ததோ அப்பழமொழி!
-
------------------------
படித்ததில் பிடித்தது



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 13, 2018 9:03 pm

கேள்விப்படாத பழமொழி என்பதால்
தமிழ்  பழமொழிகள் பக்கம் தேடினேன்.
விக்கியில் தேடும்போது ,இந்த பழமொழி இருப்பது போல்
தெரியவில்லை.
திருவாளர் ஜெகதீசன் /பழமுத்துராமலிங்கம் அவர்களுக்கு
தெரிந்திருக்கலாம்.
ரமணியன்
@Mjagadeesan
@pazhamuthuramalingam



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:20 pm

திரு ஜெகதீசன் / திரு பழமு இப்பதிவை பார்த்தார்களா என்று தெரியவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக