புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
48 Posts - 33%
i6appar
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
48 Posts - 33%
i6appar
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பழகிய ரணம் தான் Poll_c10பழகிய ரணம் தான் Poll_m10பழகிய ரணம் தான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழகிய ரணம் தான்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 07, 2011 11:25 am

பழகிய ரணம் தான் Indianbrideandbullockca


பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம்
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம்
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...

விறகாய் காய்ந்துபோன மனசு
வெட்டையாய் காய்ந்த நிலம் போல
வாடி வதங்கிய என்முன்னில்
எல்லாம் சூனியமாய் தெரிய ...

மணம் முடித்து மாலையும் கழுத்துமாய்
மனை விட்டுப் பிரியும் மகள்
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை
சூடிக்கொண்டு

ஒரு கையில் கணவனையும்
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....

இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி
வளைய வந்த வீடு
வாசம் செய்த தோட்டம்
வளர்த்து வந்த மரம் செடிகள்
வளைந்து நின்ற உறவுகளை
உதறிக்கொண்டு...

மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...

பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி
அவள் உறங்கிய பாய் தலையணை

இன்று புதிதாய் வெள்ளையடித்த போது
அவளின் இருப்பும் சேர்த்துத் தான்
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...

உறவுகளும் பிணைப்புகளும்
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால்
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...

தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு

தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

அப்துல்லாஹ்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 2:53 pm

அருமையான, உணவுப்பூர்ணமான அர்த்தமுள்ள கவிதைகள்.கல்யாணம் முடித்து, சொந்தங்களை பிரியும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல நீங்கள் சொல்லும் அந்த

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

கவிதை ரொம்ப சூப்பர் ......................... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பழகிய ரணம் தான் Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 07, 2011 3:29 pm

kitcha wrote:அருமையான, உணவுப்பூர்ணமான அர்த்தமுள்ள கவிதைகள்.கல்யாணம் முடித்து, சொந்தங்களை பிரியும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல நீங்கள் சொல்லும் அந்த

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

கவிதை ரொம்ப சூப்பர் ......................... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 08, 2011 1:53 pm

15 வருடங்களுக்கு முன் அக்கா திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பியபோது
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்

ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று

மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 1:56 pm

செய்தாலி wrote:15 வருடங்களுக்கு முன் அக்கா திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பியபோது
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்

ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று

மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே

கவிஞரின் பார்வைக்கும் பண்பான பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 2:09 pm

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 2:14 pm

ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 2:53 pm

அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...
என் ப்ரோஃபைலில் இருப்பது தான் சரியான பெயர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 3:00 pm

ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...
என் ப்ரோஃபைலில் இருப்பது தான் சரியான பெயர் அருமையிருக்கு
மாஷா அல்லாஹ்... புன்னகை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் Bபழகிய ரணம் தான் Dபழகிய ரணம் தான் Uபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Lபழகிய ரணம் தான் Aபழகிய ரணம் தான் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 3:04 pm

என் பெயர் ஜாகிரா பானு தான் எனக்கு பிடிக்கவில்லை .அதான் நானே மாத்திக்கிட்டேன் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக