புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
61 Posts - 48%
heezulia
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
5 Posts - 4%
Raji@123
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
3 Posts - 2%
prajai
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
3 Posts - 2%
Barushree
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
176 Posts - 41%
heezulia
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
171 Posts - 40%
mohamed nizamudeen
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
21 Posts - 5%
prajai
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் மகன் தானே Poll_c10என் மகன் தானே Poll_m10என் மகன் தானே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகன் தானே


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 12:15 pm

என் மகன் தானே 650469759என் மகன் தானே 650469759என் மகன் தானே 5817664537_32cbdc280d
காலத்தால் தொட்டு
கவிதையாய் வந்த
மொட்டு நீ

மகனாய் பிறந்து
மலராய் கையில்
மலர்ந்து

பூவாய் பூத்து
புதிய இளைஞனாகி
விட்டாய் இன்று

குறைந்த விலை
ஆடை உனக்கெடுக்கையில்
மனம்

குரங்காய் மாறி
பாடுபட்டதை
யார் அறிவார்

அதிக விலை
துணி மணிகள்
உனக்கெடுத்து

அருகிலிருக்கும்
பிளாட்பார கடையில்
எனக்கெடுத்தாலும்

என் மனம் படும்
ஆனந்தத்தை அந்த
ஆண்டவன் அறிவான்

இன்றுடன்
பள்ளி படிப்பு
முடிந்து விட்டது

தொழிற்கல்வி கற்க
தொகை பெரிதாக
கட்ட வேண்டுமென்றதும்

என்னை உருக்காய்
உருக்கி,ஊராரிடம் கடனை
பெருக்கி

மெழுகாய் கரைந்து
கழுகாய் பறந்து
கடலாய் அலைந்து


உன்னை படிக்க
வைத்து உயரிய
நிலை கொடுத்தேன்


பகையாளிடமும்
பாரபட்ச மின்றி
பல்லிலித்து பேசி

உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று

உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று

மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 07, 2011 12:18 pm

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே சூப்பருங்க சூப்பருங்க

என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை

எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் மகன் தானே Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 12:25 pm

இளமாறன் wrote:உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே சூப்பருங்க சூப்பருங்க

என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை

எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள் சோகம்

உண்மை நண்பரே அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 07, 2011 1:09 pm

அழகான கவிதை ஆழமான வரிகள் யோசிக்கவைக்கும் கேள்வியுடன் நிதர்சனமான உண்மை கவிதை வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மகன் தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 2:35 pm

உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று

உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று

மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.



இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.

நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் மகன் தானே Image010ycm
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 2:58 pm

balakarthik wrote:அழகான கவிதை ஆழமான வரிகள் யோசிக்கவைக்கும் கேள்வியுடன் நிதர்சனமான உண்மை கவிதை வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி நண்பா தந்தை இல்லாமல் நான் வருத்தப்படுகிறேன் தந்தை இருந்தும் ஒதுக்கி வைப்பவர்களை வைத்துதான் இக்கவிதாயை எலுதினேன் நண்பரே அன்பு மலர் அன்பு மலர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Aug 07, 2011 3:03 pm

kitcha wrote:
உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று

உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று

மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்

உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்

முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே

என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.



இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.

நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை


கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 3:14 pm

kavimuki wrote:


கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.

அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் மகன் தானே Image010ycm
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 08, 2011 1:43 pm

kitcha wrote:
kavimuki wrote:


கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.

அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.

உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 08, 2011 1:50 pm

kavimuki wrote:
kitcha wrote:
kavimuki wrote:


கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம் அன்பு மலர் அன்பு மலர்

நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.

அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.

உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று நன்றி நன்றி

நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் மகன் தானே Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக