புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
68 Posts - 41%
heezulia
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 1%
prajai
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
1 Post - 1%
manikavi
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
319 Posts - 50%
heezulia
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
21 Posts - 3%
prajai
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஆச்சர்யம் தானே !


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 13, 2011 5:17 pm

மியான்மர் தேசம் சில காலத்திற்கு முன்பு பர்மா என அழைக்கப்பட்டது. இந்த நாட்டிற்கு டாக்டர் ஜட்சன் என்பவர் ஊழியம் செய்து வந்தார். இரவு பகலாக கஷ்டப்பட்டு பர்மிய மொழியில் பைபிளை மொழி பெயர்த்தார். அந்த நாட்டில் பிற மத நூல்களை எழுதுவது குற்றம் என சட்டம் இருந்தது. எனவே, அவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை அச்சிடுவதற்குள் ஜட்சனைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசாங்கம். ஜட்சனின் மனைவி வீட்டில் இருந்தார். தனது கணவர் பர்மிய மொழியில் எழுதியிருந்த நூலை அதிகாரிகள் கைப்பற்றி எரித்து விடுவார்களோ என பயந்தார். அதை எழுத அவர் பட்டபாடு அந்த அம்மையாருக்குத் தெரியும். தனது கணவரின் நீண்ட நாள் உழைப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த கையெழுத்து பிரதியை ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஒருநாள், ஜட்சன் தனது மனைவிக்கு அந்த பிரதியை எப்படியாவது சிறைக்குள் அனுப்பி வைக்கும்படியும், அதைப் படிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் அனுப்பினார். ஜட்சனின் மனைவி, அதை ஒரு தலையணைக்குள் வைத்து தைத்து, தலையணையை அவருக்கு கொடுப்பது போல கொடுத்து விட்டார். அந்த தலையணை ஜட்சனிடம் இருந்தது. அந்த சமயத்தில், அதிகாரிகள் அவரை வேறு சிறைக்கு மாற்றினர். தலையணையுடன் புறப்பட்ட ஜட்சனை ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
""நீங்கள் மாறவிருக்கும் சிறைக்குள் தலையணையை அனுமதிக்கமாட்டோம்,'' என்று சொல்லி, அதை சிறைக்கு வெளியே எறிந்து விட்டார். அதை பலர் மிதித்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அது கிழிந்து விட்டது. அந்த வழியாக ஒரு இளைஞர் வந்தார். அந்த தலையணையில் ஏதோ தாள்கள் நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பிரித்துப் பார்த்தார். தனது பர்மிய மொழியில் பைபிள் இருந்ததைப் படித்து ஆனந்தமானார். அரசுக்குத் தெரியாமல் அதை அச்சடித்தார். அதற்கு பெரும் செலவானது. அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை. மக்களுக்கு அது விநியோகிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் பர்மிய மொழியில் பைபிள் அச்சடிக்கப்படுகிறது. எந்த நிலையிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இந்த சம்பவத்தில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதப்பட்ட வேதம் எந்த மொழியில் இருந்தாலும், அதைப் படிக்காமல் இருந்தால் பயனில்லாமல் போய்விடுமே! ஒரு வசனத்தைக் கேளுங்கள். ""உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால் என் கண்களிலிருந்து நீர் தாரைகள் ஓடுகிறது,''. ஆம்...கஷ்டப்பட்டு எழுதப்பட்ட பைபிளை தவறாமல் வாசியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக