புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
55 Posts - 63%
heezulia
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
50 Posts - 63%
heezulia
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_m10மதம் என்ற ஒன்று தேவைதானா ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் என்ற ஒன்று தேவைதானா ?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 2:24 pm

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்
பார்க்கும்போது ‘மதம் என்ற ஒன்று தேவைதானா ?’ என்ற கேள்வி எழுகிறது.விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று
நாசகார ஆயுதங்கள் வருகின்றன!
வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு
வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன!
உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து
வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம்
வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல,
விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.
கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்!
அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப்
பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்டதுதான் அது!
இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம்
பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.
வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில்
இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்
மகாத்மா காலிலே விழுந்து, ‘நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்
நான் நரகத்துக்குதான் போவேன்!’ என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான்
மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும்
பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான்,
தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.
இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்
இருக்கிறது, என்றார் காந்திஜி
இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம்
குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்த
பாவத்துக்கு பரிகாரம் என்றார்.
இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று
மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.
ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்
திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான்.
எந்த மதமானாலும் அவை ‘அயலானுக்கும் அன்பு காட்டு’ என்பதை வெவ்வேறு
வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் ‘எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!’ இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.
-சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக