புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
26 Posts - 50%
ayyasamy ram
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
26 Posts - 50%
ayyasamy ram
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_m10அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகள் - 6000 பதிவு


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 4 Aug 2011 - 18:10

First topic message reminder :

என் அன்பு மகள் வர்ஷாவுக்காக

அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 01copyc


பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..

பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...

அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...

இன்று அந்த நிலை இல்லை என்னில்...

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.

இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.

எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 6 Aug 2011 - 13:54

உமா wrote:
ஒரு கவிதையின் கவிதை
உயிர் சுமக்கும் வரிகளில்
தாய்க் கவிதையின் உணர்வுகள்

இது ஆன்மாவில் பிறந்த ஜீவனுள்ள வரிகள்

உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...

நீங்கள் தீட்டிய இந்த வரிகளில் தாய்மையின் மெய் மட்டுமல்ல
இந்த உலகின் மெய்யே அடங்கியுள்ளது

வர்ஷா (பூமியை குளிரூட்டி தளிர்விக்கும் பருவ வசந்த காலம் )
உமா (என்பதன் பொருள் பூமி )

இந்த பூமி தளிர்ந்து பூத்துக் குலுங்குவது பருவ வசந்த காலத்தில் மட்டுமே

தரணிக்கும் (பூமி )இயற்கை வசந்த காலத்திற்குமான உறவு
இறைவனால் பிணைக்கப்பட்ட உலகின் இறையியல் கோட்பாடு

உங்கள் சுயத்தில் எழுந்த வரிகளுக்கு
என் அகத்தில் இருந்து சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி

நன்றி செய்தாலி...ஒரு கவிஞன் என் கிறுக்களுக்கு மேர்க்கோலிட்டது எனக்கு பெருமையாக உள்ளது....
நன்றி நன்றி நன்றி நன்றி


தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி

அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 6 Aug 2011 - 13:57

balakarthik wrote:அதுசரி பேச ஆரம்பிச்சாசா வர்சினி


ஆமா அண்ணா, அம்மா,அப்பா, ஆயா, ஏய் இதெல்லாம் சொல்ட்ரா...
ரொம்ப வாலா இருக்கா....முட்டி போட்டுட்டே கிச்சன் உள்ளே ஓடி போரா....
கண்ட்ரோல் செய்ய முடியல......
சும்மா, கத்துரா,,, ஓவர் அடமெண்ட் ஆ இருக்க அண்ணா இப்போவே...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 6 Aug 2011 - 13:58

உமா wrote:
balakarthik wrote:அதுசரி பேச ஆரம்பிச்சாசா வர்சினி


ஆமா அண்ணா, அம்மா,அப்பா, ஆயா, ஏய் இதெல்லாம் சொல்ட்ரா...
ரொம்ப வாலா இருக்கா....முட்டி போட்டுட்டே கிச்சன் உள்ளே ஓடி போரா....
கண்ட்ரோல் செய்ய முடியல......
சும்மா, கத்துரா,,, ஓவர் அடமெண்ட் ஆ இருக்க அண்ணா இப்போவே...

தாயை போல பிள்ளை அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 168113 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 168113 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 168113



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 6 Aug 2011 - 13:59

செய்தாலி wrote:

தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி

அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி

காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
அருமையிருக்கு ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 6 Aug 2011 - 14:00

ரேவதி wrote:
உமா wrote:
balakarthik wrote:அதுசரி பேச ஆரம்பிச்சாசா வர்சினி


ஆமா அண்ணா, அம்மா,அப்பா, ஆயா, ஏய் இதெல்லாம் சொல்ட்ரா...
ரொம்ப வாலா இருக்கா....முட்டி போட்டுட்டே கிச்சன் உள்ளே ஓடி போரா....
கண்ட்ரோல் செய்ய முடியல......
சும்மா, கத்துரா,,, ஓவர் அடமெண்ட் ஆ இருக்க அண்ணா இப்போவே...

தாயை போல பிள்ளை அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 168113 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 168113 அன்பு மகள் - 6000 பதிவு  - Page 8 168113

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 6 Aug 2011 - 14:14

உமா wrote:
செய்தாலி wrote:

தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி

அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி

காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
அருமையிருக்கு ஜாலி

இந்தக் கவிதையை முந்தினமே வந்து படித்தேன் பின்னூட்டம் இட இன்றுதான் நேரம் கிடைத்தது
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 6 Aug 2011 - 14:16

செய்தாலி wrote:
உமா wrote:
செய்தாலி wrote:

தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி

அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி

காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
அருமையிருக்கு ஜாலி

இந்தக் கவிதையை முந்தினமே வந்து படித்தேன் பின்னூட்டம் இட இன்றுதான் நேரம் கிடைத்தது
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி தோழி

இன்று எனக்கு நன்றி சொல்லிட்டே இருந்தால் கவிதை எழுத நேரம் இருக்குமா....
எங்கே உங்கள் கவிதைகள்... உடுட்டுக்கட்டை அடி வ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 6 Aug 2011 - 14:24

உமா wrote:
செய்தாலி wrote:
உமா wrote:
செய்தாலி wrote:

தீரா வேலைப் பளு
கிட்டா நேரம் இன்மை
சிந்தனையை சுற்றி சலனங்கள்
காலம் கடந்த வாக்குறுதி

அகத்தில் வருந்தும் தருணத்தில்
இதமாய் வருடி குளிரூட்டியது
உங்கள் சுயத்தில் எழுந்த கவிதை
நன்றி நன்றி நன்றி

காத்திருந்து கிடைத்தால் தானே எதிலும் ஒரு இனிமை இருக்கும்....
அருமையிருக்கு ஜாலி

இந்தக் கவிதையை முந்தினமே வந்து படித்தேன் பின்னூட்டம் இட இன்றுதான் நேரம் கிடைத்தது
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி தோழி

இன்று எனக்கு நன்றி சொல்லிட்டே இருந்தால் கவிதை எழுத நேரம் இருக்குமா....
எங்கே உங்கள் கவிதைகள்... உடுட்டுக்கட்டை அடி வ

மனசில் தட்டிய விஷயங்கள்
ஒரு வாரம் கடந்தும்
முழுமை அடையாமல்
அரைகுறையாக நிற்கிறது

இன்று நாளை என .....




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 6 Aug 2011 - 14:32

செய்தாலி wrote:
மனசில் தட்டிய விஷயங்கள்
ஒரு வாரம் கடந்தும்
முழுமை அடையாமல்
அரைகுறையாக நிற்கிறது

இன்று நாளை என .....

முழுமை அடைந்ததும் பதியுங்கள்....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat 6 Aug 2011 - 15:01

ரொம்ப அருமையா இருக்கு உமாக்கா... கல்மனசான என்னையும் கலங்க வைச்சுடுச்சு.. நலலா இருங்க அககா..!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக