புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
17.09.2009..(மீனுவின் அதிரடி )
காலையும் ஆனது ..சேவலும் கூவியது என்று சொல்லத்தான் நினைக்கின்றேன்.. ஆனா இங்கு சேவல் இல்லாத காரணத்தால் நம்ம திமிங்கிலம் அவர்களின் கொட்டாவியுடன் ஆரம்பமானது நம் ஈகரை...
மீனு ஈகரைக்கு மிக்க சந்தோஷத்துடன் வருகை தந்தார்.. அங்கு மீனுவின் தலை உருள்வது தெரியாமல் மீனு வழமை போல் சிரிப்புடனும் (அவள் சிரிப்பே ஒரு அழகுதான் என்று பலருக்கும் தெரியாத விடயம்) வருகை தந்தாள்..
அங்கு ஏற்கனவே ஷிவா அவர்கள்,ஈழமகன் அவர்கள் பேசியும் சிரித்தும் கொண்டும் இருந்தார்கள் ..அவர்கள் பேசிய விடயம் தற்போது நமீதாவ இலியானவா அழகு என்பது பற்றியது என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகஷியம் என்பது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..
மீனுவுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே காத்து இருந்தது.. கிருபை அவர்கள் மீனுவை குற்றம் சுமத்தி விட்டு வரட்டும் இன்னைக்கு மீனு என்று கொலை வெறியோடு காத்து இருந்தார் என்பது மீனுவுக்கு காய்ச்சலை வர வளைத்தது..இதனால் மீனு மிகவும் சோர்வாக காணப் பட்டார்.. தன விடயங்களை பற்றி பேச நீ யார் என்பதே கிருபை அவர்களின் குற்ற சாட்டு ..ஆனால் இப்போது கிருபை அவர்களின் பெண் நண்பி மீனு என்பது இங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தி...
இவளவு நாளும் மீனு ஒரு கடத்தல் கூட்டதை சேர்ந்தவள் ஆக இருந்து இருக்கலாம் என்பது கிருபையின் நினைப்பு.. இன்று மீனு தன நண்பி என்று சொன்னதால் மீனு ஹாப்பி ல இருக்கா..
ஷெரின் அவர்கள் யாரை வாந்தி எடுக்க வைக்கலாம் என்று ரெடி ஆக ஈகரை வந்தார்.. வந்து ஒரு மில்லியன் புழுக்களை மீனுவுக்கு பரிசாக தந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி... ஆனா தெரியாத செய்தி மீனு அவற்றை பொறித்து சாப்பிட்டு இப்போ உடம்புக்கு முடியாமல் புழு போல் நெளிந்து கிட்டு இருப்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. அவர் வழமை போல் பழைய சாமான் வாங்கலியோ என்று கூவி கூவி ஈகரையில் வளம் வந்ததை நாம் கண்டு களித்தோம்..
நம்ம வித்யாசாகர் திடீரென யமுனா என்ற பேரில் வந்து அதிர்ச்சி தந்தார்.. மீனுவை யாரும் அழ வைக்க வேண்டாம் என்றும் எலோரையும் கேட்டு கொண்டார் அவர் இடை இடையே கவிதைகளையும் தந்து நம்மை உற்சாகப் படுத்தினார் என்பது நாம் அறிந்த விடயமே என்றாலும்..அவர் தன வேலையை செய்யாம ஈகரை பார்த்து கொண்டு இருந்தது அவருக்கே தெரிந்த விடயம் ஆகும்..
நம்ம ஈழமகன் மீனுவை தன சகோதரியாக அடோப் பண்ணி இருப்பாது யாருக்குமே தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. இதனால் மீனு அடைந்த சந்தோசம் கொஞ்ச நேரம் மட்டுமே.. காரணம்..அவர் மீனுவை சகோதரியாக அடோப் பண்ணியது மீனுவின் கண்களை பறிக்க தான் என்று தெரிந்ததும் மீனு ஓஓஓஓ என்று அழ தொடங்கியதும் ஈழமகன் பயத்தில் தலை தெறிக்க ஓடியதும் ரகஷிய செய்தி..ஆனா ஷைலு அழகா தான் இருக்காரு என்பது மீனுவின் எண்ணம்..
அடுத்து ரூபன் அவர்கள் வழமை போல் நன்றாக பேசினார்.. அவருடைய நண்பன் காதலிப்பதையும் அவரின் பிரச்சனைகளை இங்கு கூரியும் இருந்தார்..ஆனால் இது அவரின் காதலோ என்பது மீனுவுக்கு சந்தேகமாகவே உள்ளது .. இது ரூபனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை ஆதலால் விரைவில் மீனு துப்பறிந்து உண்மை நிலையை உங்களுக்கு விரைவில் தெரிவிப்பார்.
விஜய் அவர்கள் மீனுவை செமையாய் சீண்டுவதால் விஜய் மேல் மீனு கொஞ்சம் கடுப்பாய் இருப்பதாய் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..
பிரகாஸ் அவர்களின் மீசை கொஞ்சம் பயமுறுத்துவதால் ஈகரைக்கு பலர் பயத்துடனேயே வருகை தருகின்றனர்...
நம்ம டாக்டர் திமிங்கிலம் அவர்களிடம் மீனு தன காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற போது அவர் முக்கிய விடயமாக பாவனா கூட பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருப்பதால் மீனுவை கவனிக்கவில்லை என்ற காரணத்தால் மீனு கொஞ்சம் வருத்தமாக உள்ளார் என்பது காய்ச்சல் செய்தி..
நம்ம தமிழன் அவர்கள் நமீதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்பொழுது மீனா அவர்களிடம் நலுறவு கொண்டு இருக்கின்றார் என்பது நமி செய்தியாகும்..இருந்தாலும் நமியை போல் வருமா என்று மனசுக்குள்ளே புழுங்கிட்டு கிடக்கார் என்பது புழுக்க செய்தி ...
பிந்திய செய்தி ...ரூபன் சமைத்து கொண்டு இருப்பதையும்.. ஷெரின் மீனுவை கொலை பண்ண கிளம்பி கொண்டு இருப்பதாயும்..கிருபை தற்போது சுமுகமாக எல்லோருடனும் கலந்து உரையாடுவதையும் ..ஷைலு தன அடுத்த கன்னிக் காதலுக்காக வேட்டைக்கு கிளம்பி கொண்டு இருப்பதையும்.. ஷிவா அண்ணா என்னமோ பிளான் பண்ணிக்கிட்டு இருப்பதாயும் ..விஜய் மீனுவுக்கு நான் என்ன கொடுத்தேன் ..என்று மண்டையை (முடியில்லா ) பித்து கொண்டு இருப்பதையும் ..நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்... மீனு எப்பவுமே சமத்தாய் இருப்பதையும்..பிரகாஸ் தன மீசையை இன்னும் எப்படி வளர்த்து சடை பின்னலாம் என்றும் செய்திகள் வந்து குவிந்த வண்ணமே உள்ளது..
அடுத்த ு இன்னும் நம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.. இவர்களில் யாரும் மிஸ் பண்ணி இருந்தால் ..கிருபை அவர்கள் தான் பொறுப்பு ஏற்பதாய் சொல்லி உள்ளார்.. அதனால் மீனு பயமே இல்லாமல் இருக்கின்றார்..
மீனுவின் அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் உங்கள் உங்கள் (கை வலிக்குதுப்பா ) மீனு என்ற மீனுக்குட்டி
((இந்த கண்ணோட்டம் பார்த்தால் தான் சாப்பிடுவோம் என்று சொல்லிய ரூபன் ,ஷெரின்,விஜய்,ஷைலு ,கிருபை,தமிழன்,நந்திதா ,பிரகாஸ்,ஹரிணி,சுடர் வீ ,ஷிவா எல்லோரும் சாபிடனும் என்ற ஆசையில் மீனு இதை சமைத்து சாரி
தொகுத்து தருகிறேன்))
உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ..
காலையும் ஆனது ..சேவலும் கூவியது என்று சொல்லத்தான் நினைக்கின்றேன்.. ஆனா இங்கு சேவல் இல்லாத காரணத்தால் நம்ம திமிங்கிலம் அவர்களின் கொட்டாவியுடன் ஆரம்பமானது நம் ஈகரை...
மீனு ஈகரைக்கு மிக்க சந்தோஷத்துடன் வருகை தந்தார்.. அங்கு மீனுவின் தலை உருள்வது தெரியாமல் மீனு வழமை போல் சிரிப்புடனும் (அவள் சிரிப்பே ஒரு அழகுதான் என்று பலருக்கும் தெரியாத விடயம்) வருகை தந்தாள்..
அங்கு ஏற்கனவே ஷிவா அவர்கள்,ஈழமகன் அவர்கள் பேசியும் சிரித்தும் கொண்டும் இருந்தார்கள் ..அவர்கள் பேசிய விடயம் தற்போது நமீதாவ இலியானவா அழகு என்பது பற்றியது என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகஷியம் என்பது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..
மீனுவுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே காத்து இருந்தது.. கிருபை அவர்கள் மீனுவை குற்றம் சுமத்தி விட்டு வரட்டும் இன்னைக்கு மீனு என்று கொலை வெறியோடு காத்து இருந்தார் என்பது மீனுவுக்கு காய்ச்சலை வர வளைத்தது..இதனால் மீனு மிகவும் சோர்வாக காணப் பட்டார்.. தன விடயங்களை பற்றி பேச நீ யார் என்பதே கிருபை அவர்களின் குற்ற சாட்டு ..ஆனால் இப்போது கிருபை அவர்களின் பெண் நண்பி மீனு என்பது இங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தி...
இவளவு நாளும் மீனு ஒரு கடத்தல் கூட்டதை சேர்ந்தவள் ஆக இருந்து இருக்கலாம் என்பது கிருபையின் நினைப்பு.. இன்று மீனு தன நண்பி என்று சொன்னதால் மீனு ஹாப்பி ல இருக்கா..
ஷெரின் அவர்கள் யாரை வாந்தி எடுக்க வைக்கலாம் என்று ரெடி ஆக ஈகரை வந்தார்.. வந்து ஒரு மில்லியன் புழுக்களை மீனுவுக்கு பரிசாக தந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி... ஆனா தெரியாத செய்தி மீனு அவற்றை பொறித்து சாப்பிட்டு இப்போ உடம்புக்கு முடியாமல் புழு போல் நெளிந்து கிட்டு இருப்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. அவர் வழமை போல் பழைய சாமான் வாங்கலியோ என்று கூவி கூவி ஈகரையில் வளம் வந்ததை நாம் கண்டு களித்தோம்..
நம்ம வித்யாசாகர் திடீரென யமுனா என்ற பேரில் வந்து அதிர்ச்சி தந்தார்.. மீனுவை யாரும் அழ வைக்க வேண்டாம் என்றும் எலோரையும் கேட்டு கொண்டார் அவர் இடை இடையே கவிதைகளையும் தந்து நம்மை உற்சாகப் படுத்தினார் என்பது நாம் அறிந்த விடயமே என்றாலும்..அவர் தன வேலையை செய்யாம ஈகரை பார்த்து கொண்டு இருந்தது அவருக்கே தெரிந்த விடயம் ஆகும்..
நம்ம ஈழமகன் மீனுவை தன சகோதரியாக அடோப் பண்ணி இருப்பாது யாருக்குமே தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. இதனால் மீனு அடைந்த சந்தோசம் கொஞ்ச நேரம் மட்டுமே.. காரணம்..அவர் மீனுவை சகோதரியாக அடோப் பண்ணியது மீனுவின் கண்களை பறிக்க தான் என்று தெரிந்ததும் மீனு ஓஓஓஓ என்று அழ தொடங்கியதும் ஈழமகன் பயத்தில் தலை தெறிக்க ஓடியதும் ரகஷிய செய்தி..ஆனா ஷைலு அழகா தான் இருக்காரு என்பது மீனுவின் எண்ணம்..
அடுத்து ரூபன் அவர்கள் வழமை போல் நன்றாக பேசினார்.. அவருடைய நண்பன் காதலிப்பதையும் அவரின் பிரச்சனைகளை இங்கு கூரியும் இருந்தார்..ஆனால் இது அவரின் காதலோ என்பது மீனுவுக்கு சந்தேகமாகவே உள்ளது .. இது ரூபனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை ஆதலால் விரைவில் மீனு துப்பறிந்து உண்மை நிலையை உங்களுக்கு விரைவில் தெரிவிப்பார்.
விஜய் அவர்கள் மீனுவை செமையாய் சீண்டுவதால் விஜய் மேல் மீனு கொஞ்சம் கடுப்பாய் இருப்பதாய் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..
பிரகாஸ் அவர்களின் மீசை கொஞ்சம் பயமுறுத்துவதால் ஈகரைக்கு பலர் பயத்துடனேயே வருகை தருகின்றனர்...
நம்ம டாக்டர் திமிங்கிலம் அவர்களிடம் மீனு தன காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற போது அவர் முக்கிய விடயமாக பாவனா கூட பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருப்பதால் மீனுவை கவனிக்கவில்லை என்ற காரணத்தால் மீனு கொஞ்சம் வருத்தமாக உள்ளார் என்பது காய்ச்சல் செய்தி..
நம்ம தமிழன் அவர்கள் நமீதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்பொழுது மீனா அவர்களிடம் நலுறவு கொண்டு இருக்கின்றார் என்பது நமி செய்தியாகும்..இருந்தாலும் நமியை போல் வருமா என்று மனசுக்குள்ளே புழுங்கிட்டு கிடக்கார் என்பது புழுக்க செய்தி ...
பிந்திய செய்தி ...ரூபன் சமைத்து கொண்டு இருப்பதையும்.. ஷெரின் மீனுவை கொலை பண்ண கிளம்பி கொண்டு இருப்பதாயும்..கிருபை தற்போது சுமுகமாக எல்லோருடனும் கலந்து உரையாடுவதையும் ..ஷைலு தன அடுத்த கன்னிக் காதலுக்காக வேட்டைக்கு கிளம்பி கொண்டு இருப்பதையும்.. ஷிவா அண்ணா என்னமோ பிளான் பண்ணிக்கிட்டு இருப்பதாயும் ..விஜய் மீனுவுக்கு நான் என்ன கொடுத்தேன் ..என்று மண்டையை (முடியில்லா ) பித்து கொண்டு இருப்பதையும் ..நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்... மீனு எப்பவுமே சமத்தாய் இருப்பதையும்..பிரகாஸ் தன மீசையை இன்னும் எப்படி வளர்த்து சடை பின்னலாம் என்றும் செய்திகள் வந்து குவிந்த வண்ணமே உள்ளது..
அடுத்த ு இன்னும் நம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.. இவர்களில் யாரும் மிஸ் பண்ணி இருந்தால் ..கிருபை அவர்கள் தான் பொறுப்பு ஏற்பதாய் சொல்லி உள்ளார்.. அதனால் மீனு பயமே இல்லாமல் இருக்கின்றார்..
மீனுவின் அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் உங்கள் உங்கள் (கை வலிக்குதுப்பா ) மீனு என்ற மீனுக்குட்டி
((இந்த கண்ணோட்டம் பார்த்தால் தான் சாப்பிடுவோம் என்று சொல்லிய ரூபன் ,ஷெரின்,விஜய்,ஷைலு ,கிருபை,தமிழன்,நந்திதா ,பிரகாஸ்,ஹரிணி,சுடர் வீ ,ஷிவா எல்லோரும் சாபிடனும் என்ற ஆசையில் மீனு இதை சமைத்து சாரி
தொகுத்து தருகிறேன்))
உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இதை தான் இவளவு நேரமா பண்ணிட்டு இருந்திங்களா மீனு???
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
sherin wrote:இதை தான் இவளவு நேரமா பண்ணிட்டு இருந்திங்களா மீனு???
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
விஜய் wrote:இதில் என்னை கடுமையாக சாடியிருக்கும் மீனுவுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது..
ரூபனின் நண்பன் காதல் அல்ல தன் காதல்தான் என்பது ஈகரையில் அனைவருக்குமே இருக்கும் சந்தேகம்தான், மீனுவின் க்ண்ணோட்டத்தால் அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது! பழைய சாமான்கள் விற்கும் வியாபாரி ஈகரையை வலம் வருவது மகிழ்ச்சியான செய்திதான், வாங்குகிறோமோ இல்லையோ பரவசத்துடன் பார்க்கமுடிகிறது!
”இங்கு மீனு தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரா இருக்கு” என்று விஜய் விம்மி விம்மி அழுதது காணச் சகிக்காததாக உள்ளது!
ஈகரையின் காவலன் பிரகாஸ், விளக்கெண்ணெய் தடவி வளர்த்த மீசையை பற்றி மீனு குறிப்பிட்டதால் தற்பொழுது மீசையை திருகியபடியே அலைவது அனைவர் கண்ணிலும் பளிச்சென படுகிறது!
கிருபையார் மௌனம் கலையவில்லை, இப்பொழுதுதான் பேசவே பழகி வருகிறார் என்பது அனைவரும் அறியாத செய்தி!
”இங்கு மீனு தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரா இருக்கு” என்று விஜய் விம்மி விம்மி அழுதது காணச் சகிக்காததாக உள்ளது!
ஈகரையின் காவலன் பிரகாஸ், விளக்கெண்ணெய் தடவி வளர்த்த மீசையை பற்றி மீனு குறிப்பிட்டதால் தற்பொழுது மீசையை திருகியபடியே அலைவது அனைவர் கண்ணிலும் பளிச்சென படுகிறது!
கிருபையார் மௌனம் கலையவில்லை, இப்பொழுதுதான் பேசவே பழகி வருகிறார் என்பது அனைவரும் அறியாத செய்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இது ஷிவா அண்ணாவின் ஈஅகரை பற்றிய கண்ணோட்டம் ..சூப்பர் அண்ணா கலக்குறீங்க ..அண்ணாசிவா wrote:ரூபனின் நண்பன் காதல் அல்ல தன் காதல்தான் என்பது ஈகரையில் அனைவருக்குமே இருக்கும் சந்தேகம்தான், மீனுவின் க்ண்ணோட்டத்தால் அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது! பழைய சாமான்கள் விற்கும் வியாபாரி ஈகரையை வலம் வருவது மகிழ்ச்சியான செய்திதான், வாங்குகிறோமோ இல்லையோ பரவசத்துடன் பார்க்கமுடிகிறது!
”இங்கு மீனு தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரா இருக்கு” என்று விஜய் விம்மி விம்மி அழுதது காணச் சகிக்காததாக உள்ளது!
ஈகரையின் காவலன் பிரகாஸ், விளக்கெண்ணெய் தடவி வளர்த்த மீசையை பற்றி மீனு குறிப்பிட்டதால் தற்பொழுது மீசையை திருகியபடியே அலைவது அனைவர் கண்ணிலும் பளிச்சென படுகிறது!
கிருபையார் மௌனம் கலையவில்லை, இப்பொழுதுதான் பேசவே பழகி வருகிறார் என்பது அனைவரும் அறியாத செய்தி!
இது ஈகரைக் கண்ணோட்டம் அல்ல, மீனுவின் ஈகரை கண்ணோட்டத்திற்கான என் கண்ணோட்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» 18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» 18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|