புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
75 Posts - 46%
ayyasamy ram
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
49 Posts - 30%
i6appar
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
prajai
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
75 Posts - 46%
ayyasamy ram
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
49 Posts - 30%
i6appar
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
1 Post - 1%
prajai
பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_m10பிரியமுடன் கீதாவுக்கு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியமுடன் கீதாவுக்கு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 19, 2012 8:30 pm


ஒரு காலத்தில்
உன்னோடு
இதயங்களை பரிமாறிகொண்டவன்
பேசுகிறேன்.

நீ
சந்தையிலோ
இல்லை
சின்னசின்ன சந்துக்களிலோ
சென்று கொண்டிருக்கும்போது
காற்றுவாக்கிலே
இது உன் காதோரம்
வந்து விழுந்தால்
எனக்காக
ஒரு நிமிடம்
செவிசாய்த்து கேளேன்.

நாம்
நமது பழைய தினங்களை
கொஞ்சம்
அசைபோட்டு பார்த்து கொள்வோம்.

பூத்துகுலுங்கிய குறிஞ்சிமலர்
பூஜைக்கு போகாமலேயே
உதிர்ந்து போனதை போல
நமது காதலும் கூட. . .

நமது கனவுகோட்டையை
நாம்
தென்றலில் கட்டிவைத்தோமென்பதால்
அது கட்டி முடிக்கும் முன்னரே
கலைந்து போனது.

வெள்ளி கிழமைகளில்
கோயிலின் முன்னால்
எனக்காக நீயும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
சர்ச்சின் முன்னால்
உனக்காக நானும்
காத்திருந்த
அந்த கணங்களை
என்னவோ தெரியவில்லை
என்னால
மறக்கமுடியவில்லையடி.

நீ
ஏந்திபிடித்த பைபிளே
ரைஃபிளாகி போனபோதுதான்
நமது காதலும்
கருகி சாம்பலானது.
நீயும் நானும்
இருவேறு உலகங்களின்
இருவேறு துருவங்களாகி போனோம்.

கீதா
இனிமேல்
எனக்கும் தேவையில்லை
பகவத் கீதா.

மதம்
நம்மை அழிக்கும்முன்
மதத்தை
நாம்
அழித்தாக வேண்டும்.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 3:52 pm

கவிதை அழகாய் இருக்கிறது அருமையிருக்கு

பிரிவுக்குள்
ஒரு பரிவு ...
நினைவுக்கோட்டைக்குள்
துப்பாக்கி சத்தம்
மலராத மொட்டுகளின்
மௌனகீதங்கள்
இன்னும் என்னுள்
இறக்க மறுக்கிறது
நம் காதல்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரியமுடன் கீதாவுக்கு  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:57 pm

சுந்தரபாண்டி wrote:

நீ
ஏந்திபிடித்த பைபிளே
ரைஃபிளாகி போனபோதுதான்
நமது காதலும்
கருகி சாம்பலானது.

சூப்பர்...சூப்பர்...சூப்பர் சுந்தரபாண்டி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிரியமுடன் கீதாவுக்கு  224747944

பிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  Aபிரியமுடன் கீதாவுக்கு  Emptyபிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:01 pm

ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...



பிரியமுடன் கீதாவுக்கு  224747944

பிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  Aபிரியமுடன் கீதாவுக்கு  Emptyபிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 4:16 pm

RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:22 pm

உமா wrote:
RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...

ஆமோதித்தல்
நிஜத்தை ஆமோதித்த உங்களுக்கு நன்றி உமா..



பிரியமுடன் கீதாவுக்கு  224747944

பிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  Aபிரியமுடன் கீதாவுக்கு  Emptyபிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 4:30 pm

RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...

உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன கிழிச்ச
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 4:37 pm

சுந்தரபாண்டி wrote:
RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...

உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
சோகம்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:14 pm

சுந்தரபாண்டி wrote:

உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

ஏன் இந்தக் கோபம்?...எதற்காக?...ஏதுவாக இருந்தாலும்
நியாயமாக இருந்தால் வெல்லும்...காத்திருங்கள்...



பிரியமுடன் கீதாவுக்கு  224747944

பிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  Aபிரியமுடன் கீதாவுக்கு  Emptyபிரியமுடன் கீதாவுக்கு  Rபிரியமுடன் கீதாவுக்கு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 5:17 pm

RaRa3275 wrote:
சுந்தரபாண்டி wrote:

உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

ஏன் இந்தக் கோபம்?...எதற்காக?...ஏதுவாக இருந்தாலும்
நியாயமாக இருந்தால் வெல்லும்...காத்திருங்கள்...
இது கோபம் இல்லை நண்பரே.
சோகம்.
அவ்வளவுதான்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக