புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
17 Posts - 3%
prajai
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_m10தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 28, 2011 6:04 pm

தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்

அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!

வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!

வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!

என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!

கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!

மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!

கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!

படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!

அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!

"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!

நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!

தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!

பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!

என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!

பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!

வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!

கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!

அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!

ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!


நிலவை.பார்த்திபன்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 29, 2011 12:36 am

பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்! Ila
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Postகாளிமுத்து Fri Jul 29, 2011 7:29 am

என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!


பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!




என்னை பதித்த வரிகள்



:வணக்கம்: ஊத்திக்கிச்சு நன்றி நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 10:36 am

பாராட்டிய இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 5:32 pm

பார்த்திபன் wrote: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்

அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!

வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!

வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!

என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!

கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!

மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!

கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!

படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!

அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!

"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!

நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!

தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!

பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!

என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!

பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!

நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!

வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!

கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!

அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!

ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!


நிலவை.பார்த்திபன்

உங்கள் இந்த கவிதையைப் படிக்கும் பொது
நான் எழுதிய ஹைக்கூ கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

கடற்கரையில் யாருமின்றி
வீணாய் போனது
ஒரு அலை

நல்ல கவிதை நடை கைவருகிறபோது
ஏன் பார்த்தீபன் குறைவாகவே
கவிதை எழுதி இருக்கிறீர்கள்?
இன்னும் நிறைய வேண்டும்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:41 pm

நன்றி சுந்தரபாண்டி. நீங்கள் குறிப்பிட்ட உங்களது ஹைக்கூ என் நினைவிலும் நிறைந்தே இருக்கிறது.

இனி நிறைய எழுத முயல்கிறேன் தோழரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக