புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
59 Posts - 50%
heezulia
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
Shivanya
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
prajai
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
jairam
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இராவணன் - Page 7 Poll_c10இராவணன் - Page 7 Poll_m10இராவணன் - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 1:44 am

First topic message reminder :

இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.


இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.


இராமாயணத்தில் இராவணன்


இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்



இராவணன் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:40 am

ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:44 am

புரட்சி wrote:
krishnaamma wrote:
புரட்சி wrote:இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்று பொய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..:வணக்கம்: 
கூடாது கூடாது கூடாது  அப்படி யாரும் இரவணனே இல்லை என்று யாரும் சொலல்லையே மதன் புன்னகைஆனால் அவன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்பது நிஜம் தானே? எவ்வளவு  க்ரேட் ஆக இருந்தால் என்ன? யாரானால் என்ன basic qualities இல்லாவிட்டால் முடிவு ரொம்ப கேவலமாக இருக்கும் என்பதுதான் நாம் கற்கும் பாடம்.............அவன் தமிழனா இல்லையா என்பது பிரச்சனை இல்லை .அவன் நல்ல ஆண் மகன் இல்லை என்பது ரொம்ப ரொம்ப நிஜம் புன்னகைசரியா மதன்?
அப்போ ராமன் உத்தமர் அப்படிதானே ... சிவ வழிபாடு இல்லை என்றால் ராமானால் ராவணணனை ஒன்று செய்து இருக்க முடியாது .. இங்கே யார் உத்தமர் என்பது இல்லை விடயம் ,  இந்திரனே பிறன் மனை நோக்கியவர் தான் ..  இராவணன் தமிழன் என்பது தான் இங்கே வாதம் ... அவன் பிறன் மனை நோக்கினார் , அசுரன் என்பதெல்லாம் நான் மறுக்கவில்லை ..
சரி இராவணன் பிராமணன் ...தமிழன் இப்போது ஆகப்போவது என்ன?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:44 am

ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:45 am

புரட்சி wrote:ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப காமெடி மதன், ஜடாயுக்காக வா ராமர் இரவனானை கொன்றார்? எந்த முகநூல்லில் எந்த 'பிரகஸ்பதி' எழுதி இருக்கா அப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:48 am

krishnaamma wrote:
புரட்சி wrote:
krishnaamma wrote:
புரட்சி wrote:இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்று பொய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..:வணக்கம்: 
கூடாது கூடாது கூடாது  அப்படி யாரும் இரவணனே இல்லை என்று யாரும் சொலல்லையே மதன் புன்னகைஆனால் அவன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்பது நிஜம் தானே? எவ்வளவு  க்ரேட் ஆக இருந்தால் என்ன? யாரானால் என்ன basic qualities இல்லாவிட்டால் முடிவு ரொம்ப கேவலமாக இருக்கும் என்பதுதான் நாம் கற்கும் பாடம்.............அவன் தமிழனா இல்லையா என்பது பிரச்சனை இல்லை .அவன் நல்ல ஆண் மகன் இல்லை என்பது ரொம்ப ரொம்ப நிஜம் புன்னகைசரியா மதன்?
அப்போ ராமன் உத்தமர் அப்படிதானே ... சிவ வழிபாடு இல்லை என்றால் ராமானால் ராவணணனை ஒன்று செய்து இருக்க முடியாது .. இங்கே யார் உத்தமர் என்பது இல்லை விடயம் ,  இந்திரனே பிறன் மனை நோக்கியவர் தான் ..  இராவணன் தமிழன் என்பது தான் இங்கே வாதம் ... அவன் பிறன் மனை நோக்கினார் , அசுரன் என்பதெல்லாம் நான் மறுக்கவில்லை ..
சரி இராவணன் பிராமணன் ...தமிழன் இப்போது ஆகப்போவது என்ன?
ஒரு பெருமை தான் அப்படி ஒரு அரசன் இருந்து இருக்கிறான் என்று .. வரலாறு மிக முக்கியம் அக்கா ...இப்போது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளிடம் கேட்டு பாருங்க சிவன் யார் என்று தில்லு முல்லு சிவா என்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது 

தமிழன் பெருமைகளை சொல்லி , இராவணன் பெரிய மன்னனாக இருந்தான் , இருந்தாலும் தீமை செய்ததால் அழிந்தான் என்று சொல்லி குடுத்து வளர்க்க கூடாதா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:50 am

புரட்சி wrote:ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?
ஐயையோ.......நீங்க ரொம்ப குழப்பிக்கரிங்க............. கண்டதையும் படித்து விட்டு ..................எதர்க்கும் எதர்க்கும் முடித்து போடரிங்க? இப்போ அவன் ரக்ஷசன் என்பதால் சிவ பக்தன் என்பது அழிந்துவிடுமா? அது போல அது ஏதோ சாங்கியம் ஏதோ ஒரு கோவிலில் செய்கிறார்கள் போல .எனக்குத்தெரியது, அதயும் இதையும் குழப்பாதீங்க புன்னகை வேண்டுமானால் " ஒரு தமிழன் வட நாட்டில் சிவனுடன் பல்லக்கில் வரான்" என்று பெருமை படுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:50 am

krishnaamma wrote:
புரட்சி wrote:ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப காமெடி மதன், ஜடாயுக்காக வா ராமர் இரவனானை கொன்றார்? எந்த முகநூல்லில் எந்த 'பிரகஸ்பதி' எழுதி இருக்கா அப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
திரும்பியும் ராமன் கொன்றார் என்கிறீர் , சிவனின் மூன்று அபராதாங்கள் அதில் ஒன்று இந்த ஜாடாயு விடயம் , அதற்கு எல்லாம் சேர்த்து தான் ராமானால் (சிவனின் விருப்பப்படி ) ராவணனை வஞ்சதால் கொன்றார் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:52 am

என்ன பெருமையோ.கடவுளே...எங்க பாட்டி ( மாமியார்) சொல்வார் " பசிச்சவன் பழம் கணக்கு பார்த்தானாம்" என்று..........அது போல இருக்கு உங்க நடவடிக்கை இன்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:55 am

krishnaamma wrote:
புரட்சி wrote:ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?
ஐயையோ.......நீங்க ரொம்ப குழப்பிக்கரிங்க............. கண்டதையும் படித்து விட்டு ..................எதர்க்கும் எதர்க்கும் முடித்து போடரிங்க? இப்போ அவன் ரக்ஷசன் என்பதால் சிவ பக்தன் என்பது அழிந்துவிடுமா? அது போல அது ஏதோ சாங்கியம் ஏதோ ஒரு கோவிலில் செய்கிறார்கள் போல .எனக்குத்தெரியது, அதயும் இதையும் குழப்பாதீங்க புன்னகை வேண்டுமானால் " ஒரு தமிழன் வட நாட்டில் சிவனுடன் பல்லக்கில் வரான்" என்று பெருமை படுங்கள் புன்னகை
எல்லாரும் எப்போதும் நல்லவர் இல்லை .. இரவணனுக்கு கிரக சேர்க்கை சரி இல்லாததால் அவன் பிறன் மனை நோக்கினார் ... இது உங்களுக்கும் தெரியும் , மேலும் சனி காலை வெட்டியது இது போன்று அசுரதனங்கள் செய்தது அவன் முடிவுக்கு வழி கோலியது .. இராவணன் தந்தை ஒரு மகிரிஷி என்பது உண்மைதானே ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:57 am

புரட்சி wrote:
krishnaamma wrote:
புரட்சி wrote:ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப காமெடி மதன், ஜடாயுக்காக வா ராமர் இரவனானை கொன்றார்? எந்த முகநூல்லில்  எந்த 'பிரகஸ்பதி' எழுதி இருக்கா அப்படி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
திரும்பியும் ராமன் கொன்றார் என்கிறீர் , சிவனின் மூன்று அபராதாங்கள் அதில் ஒன்று இந்த ஜாடாயு விடயம் , அதற்கு எல்லாம் சேர்த்து தான் ராமானால் (சிவனின் விருப்பப்படி ) ராவணனை வஞ்சதால் கொன்றார் ..
உங்க வார்த்தைகளை நீங்கள் பாருங்கள் மதன் , முன்னுக்குபின் முரணாக இருக்கு.அப்படி அபராதம் செய்தவனோட என்ன  ஒரே பல்லக்கு வேண்டி இருக்கு சிவனுக்கு ? அதுவும் நம் தமிழ்  நாட்டில் இல்லை வட நாட்டில்?? ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக