புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
284 Posts - 45%
heezulia
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
20 Posts - 3%
prajai
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா! ப்ளீஸ் அழாதேம்மா..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 27, 2011 9:20 pm

முட்டைக்குள் இருக்கும் என்னை
அம்மா கோழி அதட்டும் தன்
அழகான கேவல்களால்.

"அவசரப் படாதே!
நான் அடைகாத்து முடியும் வரை..
உனது கொண்டையை வெளிக்காட்ட.."-என.

என்னால் சும்மா இருக்க முடிவதில்லை
அம்மா கோழி எவ்வளவு சொன்னாலும்.
முட்டிக் கொண்டே இருந்தேன் ..
என் முட்டை ஓடுகளை ..இடைவெளியற்று..
ஒரு கண நேரத் தாமதத்திற்குப் பின்.

பொறுமையற்றுத் தவிக்கும் என்
கனவுகள்...வலிக்க
பூமியை உடனே பார்க்கும் என்
முயற்சிகள் தொடர..

உருளத் துவங்கியது ..
என் அம்மாவின் கண்ணீர்
எனது முட்டை ஓடுகளின் மேல்..
நான்-
சலனம் அற்ற கணங்களில்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 9:45 pm

rameshnaga wrote:முட்டைக்குள் இருக்கும் என்னை
அம்மா கோழி அதட்டும் தன்
அழகான கேவல்களால்.

"அவசரப் படாதே!
நான் அடைகாத்து முடியும் வரை..
உனது கொண்டையை வெளிக்காட்ட.."-என.

என்னால் சும்மா இருக்க முடிவதில்லை
அம்மா கோழி எவ்வளவு சொன்னாலும்.
முட்டிக் கொண்டே இருந்தேன் ..
என் முட்டை ஓடுகளை ..இடைவெளியற்று..
ஒரு கண நேரத் தாமதத்திற்குப் பின்.

பொறுமையற்றுத் தவிக்கும் என்
கனவுகள்...வலிக்க
பூமியை உடனே பார்க்கும் என்
முயற்சிகள் தொடர..

உருளத் துவங்கியது ..
என் அம்மாவின் கண்ணீர்
எனது முட்டை ஓடுகளின் மேல்..
நான்-
சலனம் அற்ற கணங்களில்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:03 am

நல்ல கவிதை... இதன் மூலம் சொல்ல வந்த கருத்து எனக்கு புரியவில்லை. பாராட்டுகள் ரமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 29, 2011 9:08 am

ரொம்பவும் நன்றி! கலை.
இந்தக் கவிதையில் கருத்து என்றெல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லை..கலை.
இது ஒரு கூழ் முட்டை அம்மாக் கோழியிடம் உரையாடும் வகையில்
அமைத்திருந்தேன்.
முதலில் இந்தக் கவிதைக்கு "கூழ் முட்டைகள்"என்ற பெயரே வைத்திருந்தேன்..
அது கவனிக்கப் படாமல் "இரண்டு முறைக்கு மேல்"ஈகரையைச் சுற்றி வந்து விட்டது.
அதனால்..தலைப்பு இன்னும் கொஞ்சம் எல்லாரையும் ஈர்க்கும் படி இருக்கட்டுமே என "அம்மா!ப்ளீஸ்!அழாதேம்மா.." என வைத்தேன்.
"ஒரு கூழ் முட்டை பேசுகிறது" என்பதைத் தவிர
வேறு ஒரு சமூகக் கருத்தும் இதில் வைக்க வில்லை. எனது பார்வையில் இல்லை.

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Jul 29, 2011 11:33 am

நல்ல கவிதை... அண்ணா சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0011அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0001அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0010அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0005அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0014அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0020அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0008அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0009அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0014அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 29, 2011 11:40 am

இந்த கவிதையைப் படிக்கும் போது, காலச் சக்கரத்தின் சுழற்சியில், இந்த பூமியில் எல்லாத்தையும் உடனே அனுபவிக்கத் தோன்றும் பிஞ்சுகளின் ஞாபகம் தான் வருகிறது.
சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 29, 2011 1:56 pm

அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944 அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944 அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 29, 2011 3:02 pm

சூப்பருங்க அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 29, 2011 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 03, 2011 7:24 pm

ரொம்பவும் நன்றிகள்...கஜேந்தினி, பூஜிதா, ஜாகீதாபானு,கிட்சா,ரபீக்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக