புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
91 Posts - 61%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%
viyasan
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
283 Posts - 45%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
19 Posts - 3%
prajai
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா.....அம்மா....அம்மா.....தான்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 12:19 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். NeG61BzQZWCovpRpsvw1+அம்மா

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இணையில்லை,

அம்மா இல்லாத இல்லம் அனாதையானது,

அம்மா நான் கவலையுற்ற கலங்கிய போது கண் கலங்கினார்,

அம்மா நான் உடல் நலமுற்று முடங்கிய போது அன்பால் தேற்றினார்,

அம்மா நான் தவறு செய்த போது என்னை திருத்தி அரவணைத்தார்,

அம்மா நான் கஷ்டப்பட்ட போது காலத்தே உதவினார்,

அம்மா என் ஒவ்வொரு அசைவிலும் கலந்தேயுள்ளார்

அவர் உயிர் பிரிந்த போது அவர் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் தாங்க முடியாது.

இன்று அம்மா இல்லாத அந்த வீடு-அரண்மனை அனாதையாகத் தான் இருக்கு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 2:00 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:52 pm

நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:53 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199

குட்டி கிருஷ், எத்தனை அழகு............அருமை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:30 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:31 pm

krishnaamma wrote:நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170226
நன்றி அம்மா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 8:04 pm

அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1170269
நன்றி அன்பரே.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 23, 2015 7:47 am

அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !





















.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:06 am

M.Jagadeesan wrote:அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !

அம்மா என்ற மந்திர சொல்லுக்கு இணை உண்டோ?நன்றி அருமையான கவிதை அற்புதம்.



















.
மேற்கோள் செய்த பதிவு: 1170895

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக