புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களே எச்ச்ரிக்கை !


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 2:09 pm

கற்பு நிலை என்று சொல்ல வந்தால்
ஆணுக்கும் அக்தினை
பொதுவில் வைப்போம் - பாரதி


மங்கல இசை முழங்க இன்று காலையில் தான் திருமணம் முடிந்தது. மாலை நேரம் வந்ததும் மணமகனின் இதயத்தில் ஆசை அலையடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் தன் மனைவி; தாயாருடன், மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து போவாளா ? இல்லை நம்மை சாகடிப்பாளா? என யோசித்து கொண்டிருந்த அதே வேளையில் , அங்கே
அவளும், மாமியார் எப்படிப்பட்டவர்? மற்றவர்கள் எப்படி பட்டவர்கள் ? கணவனின் அண்ணன் நம்மை எப்படி பார்ப்பான் ? இதை விடு என் கணவன் எப்படி பட்டவன் ? என் சகோதரியை அவன் எப்படி பார்ப்பான் ? அடிக்கடி எதையாவது கேட்டு தன் தந்தையை துன்புருத்துவானா? என யோசித்தாள்.

இந்த யோசனைகளுக்கிடையே இருவரையும் பள்ளி அறைக்குள் சேர்த்தார்கள். பனி கொண்ட முகிலாய்
கார்முகில் கண்ட மயிலாய்
புனல் நீந்தும் காயலாய்
- இன்புற்றனர். அந்த
ஏகாந்த வேளையில் ,திடீரென மணமகன் அறையைவிட்டு வெளியேறினான். பாவம் அவளின் முகத்தில் வியர்வை துளிகள் மறைந்து கண்ணீர் துளிகள் பெருகின. மறுநாள் காலையில் வீட்டிளிருப்பவர்களுக்கு அதிர்ச்சி . ஏன் இவன் இன்னும் வெயிலிலேயே அமர்ந்திருக்கிறான் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ? அப்படி இருந்தால் அதை நம் எப்படி கேட்க முடியும் என யோசித்தனர். அவனின் நண்பனை அழைத்து விஷயத்தை கூறினர்.

நண்பன் வந்தான். டேய் மாப்புள என்னடா இங்க இருக்க ?. ஏதேனும் உங்களுக்குள்ள புரிதலில் பிரச்சனையா? என்றான்.
அதெல்லா ஒன்னும் இல்லடா நேத்து நேத்து ...... என இழுத்தான்.
நேத்து என்ன என்னடா ? என்றான் நண்பன் .
டேய் மாப்புள... நேத்து எல்லாம் முடிந்த பின்னாடி வழக்கம் போல சட்டை பையிலிருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டண்டா ........

அட அறியு கெட்ட முண்டமே .... அப்பர என்னாச்சு ?
அவளும் வாங்கிக்கிட்டு பாக்கி கொடுத்தாடா ! !!!!!!!!!!!!!!!

நான் ஏன் மன்னிப்பு கேட்டேன் என இப்ப தெரிகிறதா? இது அலை பேசியில் குறுந்தகவல்களாக அலைந்த செய்தி. என்னால் முடிந்த வரை இதற்க்கு இல்லக்கிய சாயம் பூசிஇருக்கிறேன். யாரேனும் சங்கட பட்டிருந்தால் நான் வருந்துகிறேன் . அதே சமயத்தில் இதை நான் வக்கிரமாக் பார்க்கவில்லை சமுதாய சீர்கேடாக பார்க்கிறேன். ஆகவே பதிவு செய்தேன். இன்னொன்று

நேற்று வரை எப்படியோ ......
இனிமேல் நம்முடைய ஒழுக்கத்திற்கு ஏற்றார் போலத்தான் நம் வாழ்க்கை துணையும் அமையும்.

வேண்டுகோள் : இது தேவையில்லை என்று எண்ணினால் சொல்லி விடுங்கள் பதிவை அழித்து விடுவோம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 2:16 pm

இருவருமே நல்ல ஜோடிகள் தான் விடுங்கள்....
இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம் பெருமாள்.....
சிப்பு வருது
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 2:21 pm

உமா wrote:இருவருமே நல்ல ஜோடிகள் தான் விடுங்கள்....
இதை நகச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம் பெருமாள்.....
சிப்பு வருது
மகளிர் அணி என்ன சொல்லுமோ என பயந்துவிட்டேன். ஈகரை எச்ச்ரிக்கை தருமோ எனவும்.... பயத்தை போக்கியதற்காக தங்களுக்கு
நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 2:22 pm

இனிமேல் நம்முடைய ஒழுக்கத்திற்கு ஏற்றார் போலத்தான் நம் வாழ்க்கை துணையும் அமையும்.

உண்மை பகிர்தமைக்கு நன்றி புன்னகை



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 2:26 pm

சோகம் வேதனை தான்.....

சமுதாய சீர்கேட்டை இதை விட சொல்லமுடியாது அய்யம்பெருமாள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 23, 2011 2:29 pm

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நு சொல்லுவார்கள்..!! இனிமேல் நல்லபடியாக இருந்தால் சரி..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 2:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 2:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:இருவருமே நல்ல ஜோடிகள் தான் விடுங்கள்....
இதை நகச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம் பெருமாள்.....
சிப்பு வருது
மகளிர் அணி என்ன சொல்லுமோ என பயந்துவிட்டேன். ஈகரை எச்ச்ரிக்கை தருமோ எனவும்.... பயத்தை போக்கியதற்காக தங்களுக்கு
நன்றி


அவரவர் மனதை பொறுத்தது தான் விருப்பும், வெறுப்பும்....
இதில் தவறு ஒன்றுமே இல்லை... ஏற்பவர் மனதை பொறுத்தது தான் பெருமாள்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 23, 2011 2:48 pm

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 2:50 pm

நல்ல நகைச்சுவை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக