புதிய பதிவுகள்
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
22 Posts - 52%
heezulia
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
15 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Shivanya
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 3:23 pm

First topic message reminder :

ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மை ஆசான்!

http://ramanans.wordpress.com/




ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 4:29 pm

http://ramanans.wordpress.com/

இங்கும் சில தகவல்கள் உள்ளன. சென்று பாருங்கள்!



ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kiyamath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 17/08/2009

Postkiyamath Wed Sep 16, 2009 4:40 pm

ஈகரை நண்பர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதாைமும் என்றும் நிலவட்டுமாக 
நிச்சயமாக ஒரு ஆத்மா மரணித்து விட்டால் அது என்றுமே உலகுக்கு திரும்பி வராது அந்த ஆத்மாவுடன் எவரும் பேசவோ அல்லது பார்க்கவோ முடியாது அவை அனைத்தும் அட்டூ ழியம் புரியும் சைத்தாநின் செயல்கள் அதற்க்கு உண்டான ஆதாரம் குர்ஆனில் உள்ளது படிக்க கீழே உள்ள வசனங்களை 
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது  அவன் என் இறைவனே  என்னை திரும்ப உலகுக்கு திருப்பி அனுப்புவாயாக என்று கூறுவான் .
நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களை செய்வதற்க்காக என்றும்  கூறுவான் .அவ்வாறில்லை அவன் கூறுவது வெறும் வார்த்தையே அன்றி வேறில்லை அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன் ஒரு திரை இருக்கிறது 
நிட்சயமாக மரித்தோரய்  உம்மால் கேட்கும்படி செய்ய முடியாது 

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 16, 2009 5:09 pm

பெருமதிப்புக்குரிய சிவா
வணக்கம்
தகவலுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக