புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எதை உதிர்த்து சொல்லுவேன்
![பாசத்தின் பிரிணாமம் (சோகம்) 30242267](https://2img.net/r/ihimizer/img849/5341/30242267.jpg)
அவளின்
சிறகில் தரிக்கிற கர்ப்பம்
நாற்காதலின் அடையாள சிற்பம் :
அவள்
மடிந்து போவதால் தான் _ இங்கே
பலரின் காதல் விடிகிறது :
என் வீட்டின் மூலையில் நின்று
வீதியின் சோலையாய் தெரிந்தவள்
திடீரென
இலை உதிர்த்து குச்சியாய் நிற்கிறாள் - என்
என் இமை நடுவே முள்ளாய் தைக்கிறாள் :
நான் இச்சையோடு வளர்க்கிற
பச்சை தேவதையே _ நீ
சுடரற்ற விளக்காய் போனதென்ன - உன்
சூல்பையில் கருக்கொண்ட சோகம்தான் என்ன ? - என்றேன்.
அன்னையர் அடித்த தினத்தில்
தந்தையை தேடும் குழந்தையாய்
விசும்பிக்கொண்டே விடை பகன்றாள் :
இங்கே
கன்னியர் சிலர் இருந்தனர்
காதலோடு என்னை காத்தனர் :
என்னில்
தண்ணீர் சிந்தும்போது கேட்குமே
வளையலின் சத்தம்: - என்
பூக்களை வெட்டும் போது கிடைக்குமே
விரல்களின் முத்தம் : இந்த
உரமின்றி நான் வளர்வதா - இனியும்
உயிர் கொண்டு வாழ்வதா ?
எதைஎதையோ சீராய் கொடுத்தாயே
என்னையும் கொடுத்தாள் மகிழ்வேனே - என்றது .
தந்து விடுகிறேன் ரோஜா செடியே - ஆனால்
உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
![பாசத்தின் பிரிணாமம் (சோகம்) 30242267](https://2img.net/r/ihimizer/img849/5341/30242267.jpg)
அவளின்
சிறகில் தரிக்கிற கர்ப்பம்
நாற்காதலின் அடையாள சிற்பம் :
அவள்
மடிந்து போவதால் தான் _ இங்கே
பலரின் காதல் விடிகிறது :
என் வீட்டின் மூலையில் நின்று
வீதியின் சோலையாய் தெரிந்தவள்
திடீரென
இலை உதிர்த்து குச்சியாய் நிற்கிறாள் - என்
என் இமை நடுவே முள்ளாய் தைக்கிறாள் :
நான் இச்சையோடு வளர்க்கிற
பச்சை தேவதையே _ நீ
சுடரற்ற விளக்காய் போனதென்ன - உன்
சூல்பையில் கருக்கொண்ட சோகம்தான் என்ன ? - என்றேன்.
அன்னையர் அடித்த தினத்தில்
தந்தையை தேடும் குழந்தையாய்
விசும்பிக்கொண்டே விடை பகன்றாள் :
இங்கே
கன்னியர் சிலர் இருந்தனர்
காதலோடு என்னை காத்தனர் :
என்னில்
தண்ணீர் சிந்தும்போது கேட்குமே
வளையலின் சத்தம்: - என்
பூக்களை வெட்டும் போது கிடைக்குமே
விரல்களின் முத்தம் : இந்த
உரமின்றி நான் வளர்வதா - இனியும்
உயிர் கொண்டு வாழ்வதா ?
எதைஎதையோ சீராய் கொடுத்தாயே
என்னையும் கொடுத்தாள் மகிழ்வேனே - என்றது .
தந்து விடுகிறேன் ரோஜா செடியே - ஆனால்
உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருமையான வரிகள்,
வாயில்லா (ஜீவன்) செடி சொல்லிவிட்டது சோகத்தை, வாயுள்ள ஜீவனோ வாயிருந்தும் ஊமையாகுகிறான்.
![kitcha](https://2img.net/u/1813/71/41/02/avatars/12906-3.jpg)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
வாயில்லா (ஜீவன்) செடி சொல்லிவிட்டது சோகத்தை, வாயுள்ள ஜீவனோ வாயிருந்தும் ஊமையாகுகிறான்.
![kitcha](https://2img.net/u/1813/71/41/02/avatars/12906-3.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பாசத்தின் பிரிணாமம் (சோகம்) Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote: இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை
![பாசத்தின் பிரிணாமம் (சோகம்) 30242267](https://2img.net/r/ihimizer/img849/5341/30242267.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பாசத்தின் பிரிணாமம் (சோகம்) Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.
வரிகள் அருமை
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.
வரிகள் அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
veni_mohan75 wrote:செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.
வரிகள் அருமை
" நன்றி " விளக்கம்தேவை
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
இதற்காக சொன்னேன் "செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்"
செடியின் உணர்வு உங்களுக்கு புரிந்தது போலே, உங்கள் உணர்வு "வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்" அப்டீன்னு சொன்னேங்க.
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா???
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன் ?
இதற்காக சொன்னேன் "செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்"
செடியின் உணர்வு உங்களுக்கு புரிந்தது போலே, உங்கள் உணர்வு "வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்" அப்டீன்னு சொன்னேங்க.
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா???
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
veni_mohan75 wrote:
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா???![]()
அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சில சமயங்களில் எனக்கு மூளை வேலை செய்யாது அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாசத்தின் பிரிணாமம் (சோகம்) Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என் புரிதலில் தவறோ என எண்ணினேன் ஒரு நிமிடம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|