புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
89 Posts - 38%
heezulia
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
3 Posts - 1%
manikavi
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
340 Posts - 48%
heezulia
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
24 Posts - 3%
prajai
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
3 Posts - 0%
manikavi
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்தின் பிரிணாமம் (சோகம்)


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:05 pm

எதை உதிர்த்து சொல்லுவேன்
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  30242267

அவளின்

சிறகில் தரிக்கிற கர்ப்பம்

நாற்காதலின் அடையாள சிற்பம் :

அவள்

மடிந்து போவதால் தான் _ இங்கே

பலரின் காதல் விடிகிறது :

என் வீட்டின் மூலையில் நின்று

வீதியின் சோலையாய் தெரிந்தவள்

திடீரென

இலை உதிர்த்து குச்சியாய் நிற்கிறாள் - என்

என் இமை நடுவே முள்ளாய் தைக்கிறாள் :

நான் இச்சையோடு வளர்க்கிற

பச்சை தேவதையே _ நீ

சுடரற்ற விளக்காய் போனதென்ன - உன்

சூல்பையில் கருக்கொண்ட சோகம்தான் என்ன ? - என்றேன்.

அன்னையர் அடித்த தினத்தில்

தந்தையை தேடும் குழந்தையாய்

விசும்பிக்கொண்டே விடை பகன்றாள் :

இங்கே

கன்னியர் சிலர் இருந்தனர்

காதலோடு என்னை காத்தனர் :

என்னில்

தண்ணீர் சிந்தும்போது கேட்குமே

வளையலின் சத்தம்: - என்

பூக்களை வெட்டும் போது கிடைக்குமே

விரல்களின் முத்தம் : இந்த

உரமின்றி நான் வளர்வதா - இனியும்

உயிர் கொண்டு வாழ்வதா ?

எதைஎதையோ சீராய் கொடுத்தாயே

என்னையும் கொடுத்தாள் மகிழ்வேனே - என்றது .

தந்து விடுகிறேன் ரோஜா செடியே - ஆனால்

உனக்கிருக்கும் சோகத்தை

இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்

எனக்குள்ள இதே சோகத்தை - நான்

எதை உதிர்த்து சொல்லுவேன் ?


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:17 pm

இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 4:22 pm

அருமையான வரிகள், சூப்பருங்க அருமையிருக்கு

வாயில்லா (ஜீவன்) செடி சொல்லிவிட்டது சோகத்தை, வாயுள்ள ஜீவனோ வாயிருந்தும் ஊமையாகுகிறான்.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 4:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote: இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை


பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  30242267



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Image010ycm
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:29 pm

செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.

வரிகள் அருமை





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:35 pm

veni_mohan75 wrote:செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.

வரிகள் அருமை


" நன்றி " விளக்கம்தேவை

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:40 pm

உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன்
?


இதற்காக சொன்னேன் "செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்"

செடியின் உணர்வு உங்களுக்கு புரிந்தது போலே, உங்கள் உணர்வு "வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்" அப்டீன்னு சொன்னேங்க.

தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா??? சோகம்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 21, 2011 4:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க





ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:46 pm

veni_mohan75 wrote:
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா??? சோகம்

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சில சமயங்களில் எனக்கு மூளை வேலை செய்யாது அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை



பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Thank-you015
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:48 pm

புன்னகை நன்றி.

என் புரிதலில் தவறோ என எண்ணினேன் ஒரு நிமிடம்.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக