புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
53 Posts - 42%
heezulia
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
304 Posts - 50%
heezulia
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
21 Posts - 3%
prajai
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டும் இருகண்களே...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 2:23 pm

இரண்டும் இருகண்களே... Dhanush-mother-wife-0605-450
அன்னையால் ஆனதெல்லாம்
அகிலத்தில் அடைந்திடமுடியாது
அம்மா உன் மௌனத்தில் - என்
அசைவுகளை மறந்துவிடுகிறேன்

உன்னாலான உருவத்திற்கு
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை
உறவுகொள்ள மறுப்பதேன்

அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்


வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

உங்களையடைந்த மட்டில்
பாக்கியம் பெற்றவனாய்
உயிருள்ளவரை உயிராகவே
உளமாற நேசிக்கிறேனுங்களை

உலகத்து நடைமுறைக்கு
உகந்ததாய் எம்பயணத்தோடு
உங்களால் சுவனமடைந்திட
உதவிடுங்கள் என்னுயிர்களே....





நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 3:28 pm

அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...
அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 3:34 pm

கவிதை அருமை. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டும் இருகண்களே... Image010ycm
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 4:51 pm

கிச்சா உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கக்கூடாது.



கும்மாச்சி
அன்பே சிவம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 4:55 pm

கிச்சா...தாயினை மதித்தால் நல்லது...தாய் சொல்லை மட்டுமே கேட்டுவிட்டு மனைவியையும் மதிக்காமல் இருந்தால் தான் தவறு.
சில ஆண்கள் அப்படி தான் இருக்காங்க...அம்மா பிள்ளைகளாய்,,,,





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 5:10 pm

நல்ல தாயின் குழந்தைகள் மனைவியையும் மதிப்பார்கள்

அழகான கவிதை கவியே இரண்டும் இருகண்களே... 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரண்டும் இருகண்களே... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 5:13 pm

இளமாறன் wrote:நல்ல தாயின் குழந்தைகள் மனைவியையும் மதிப்பார்கள்

அழகான கவிதை கவியே இரண்டும் இருகண்களே... 224747944

ஆமோதித்தல் ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 5:44 pm

உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...
அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றி உமா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை



நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 5:45 pm

kitcha wrote:கவிதை அருமை. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.


மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 5:48 pm

அழகான கவிதைக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக