புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
101 Posts - 52%
heezulia
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
16 Posts - 3%
prajai
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
9 Posts - 2%
Jenila
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%
jairam
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டும் இருகண்களே... Poll_c10இரண்டும் இருகண்களே... Poll_m10இரண்டும் இருகண்களே... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டும் இருகண்களே...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 2:23 pm

இரண்டும் இருகண்களே... Dhanush-mother-wife-0605-450
அன்னையால் ஆனதெல்லாம்
அகிலத்தில் அடைந்திடமுடியாது
அம்மா உன் மௌனத்தில் - என்
அசைவுகளை மறந்துவிடுகிறேன்

உன்னாலான உருவத்திற்கு
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை
உறவுகொள்ள மறுப்பதேன்

அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்


வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

உங்களையடைந்த மட்டில்
பாக்கியம் பெற்றவனாய்
உயிருள்ளவரை உயிராகவே
உளமாற நேசிக்கிறேனுங்களை

உலகத்து நடைமுறைக்கு
உகந்ததாய் எம்பயணத்தோடு
உங்களால் சுவனமடைந்திட
உதவிடுங்கள் என்னுயிர்களே....





நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 3:28 pm

அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...
அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 3:34 pm

கவிதை அருமை. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டும் இருகண்களே... Image010ycm
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 4:51 pm

கிச்சா உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கக்கூடாது.



கும்மாச்சி
அன்பே சிவம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 4:55 pm

கிச்சா...தாயினை மதித்தால் நல்லது...தாய் சொல்லை மட்டுமே கேட்டுவிட்டு மனைவியையும் மதிக்காமல் இருந்தால் தான் தவறு.
சில ஆண்கள் அப்படி தான் இருக்காங்க...அம்மா பிள்ளைகளாய்,,,,





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 5:10 pm

நல்ல தாயின் குழந்தைகள் மனைவியையும் மதிப்பார்கள்

அழகான கவிதை கவியே இரண்டும் இருகண்களே... 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரண்டும் இருகண்களே... Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 5:13 pm

இளமாறன் wrote:நல்ல தாயின் குழந்தைகள் மனைவியையும் மதிப்பார்கள்

அழகான கவிதை கவியே இரண்டும் இருகண்களே... 224747944

ஆமோதித்தல் ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 5:44 pm

உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...
அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றி உமா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை



நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 19, 2011 5:45 pm

kitcha wrote:கவிதை அருமை. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா wrote:அழகான வரிகள் .... இப்படி நல்ல மகனாய், கணவனாய் ஒருவன் இருந்தால் பெண்கள் வாழ்வு நிம்மதியுறும்.....
தாயினை மதிக்கும் நல்ல மகன் மட்டும் தான் தாரத்தையும் மதிப்பான்...அந்த நேசிப்பு உண்மையெனில் இவ்வுலகம் அவனருகில்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அப்படி தாயினை மதிக்கும் மகனை (அவர்களின் மனைவிமார்கள்) பெண்கள் எங்கும் மதிப்பதில்லை.


மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
இரண்டும் இருகண்களே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 5:48 pm

அழகான கவிதைக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக