புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
366 Posts - 49%
heezulia
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
25 Posts - 3%
prajai
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_m10பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்தின் பிரிணாமம் (சோகம்)


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:05 pm

எதை உதிர்த்து சொல்லுவேன்
பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  30242267

அவளின்

சிறகில் தரிக்கிற கர்ப்பம்

நாற்காதலின் அடையாள சிற்பம் :

அவள்

மடிந்து போவதால் தான் _ இங்கே

பலரின் காதல் விடிகிறது :

என் வீட்டின் மூலையில் நின்று

வீதியின் சோலையாய் தெரிந்தவள்

திடீரென

இலை உதிர்த்து குச்சியாய் நிற்கிறாள் - என்

என் இமை நடுவே முள்ளாய் தைக்கிறாள் :

நான் இச்சையோடு வளர்க்கிற

பச்சை தேவதையே _ நீ

சுடரற்ற விளக்காய் போனதென்ன - உன்

சூல்பையில் கருக்கொண்ட சோகம்தான் என்ன ? - என்றேன்.

அன்னையர் அடித்த தினத்தில்

தந்தையை தேடும் குழந்தையாய்

விசும்பிக்கொண்டே விடை பகன்றாள் :

இங்கே

கன்னியர் சிலர் இருந்தனர்

காதலோடு என்னை காத்தனர் :

என்னில்

தண்ணீர் சிந்தும்போது கேட்குமே

வளையலின் சத்தம்: - என்

பூக்களை வெட்டும் போது கிடைக்குமே

விரல்களின் முத்தம் : இந்த

உரமின்றி நான் வளர்வதா - இனியும்

உயிர் கொண்டு வாழ்வதா ?

எதைஎதையோ சீராய் கொடுத்தாயே

என்னையும் கொடுத்தாள் மகிழ்வேனே - என்றது .

தந்து விடுகிறேன் ரோஜா செடியே - ஆனால்

உனக்கிருக்கும் சோகத்தை

இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்

எனக்குள்ள இதே சோகத்தை - நான்

எதை உதிர்த்து சொல்லுவேன் ?


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:17 pm

இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 4:22 pm

அருமையான வரிகள், சூப்பருங்க அருமையிருக்கு

வாயில்லா (ஜீவன்) செடி சொல்லிவிட்டது சோகத்தை, வாயுள்ள ஜீவனோ வாயிருந்தும் ஊமையாகுகிறான்.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 4:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote: இங்கு யாரேனும் ரோஜா படத்தை ஒட்டுங்கள் . என்னால் முடியவில்லை


பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  30242267



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Image010ycm
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:29 pm

செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.

வரிகள் அருமை





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:35 pm

veni_mohan75 wrote:செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்
வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்.

வரிகள் அருமை


" நன்றி " விளக்கம்தேவை

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:40 pm

உனக்கிருக்கும் சோகத்தை
இலையுதிர்த்து சொல்லிவிட்டாய்
எனக்குள்ள இதே சோகத்தை - நான்
எதை உதிர்த்து சொல்லுவேன்
?


இதற்காக சொன்னேன் "செடி இலையுதிர்த்து சொல்லியதைபோலே, நீங்கள் வரியுதிர்த்து சொல்லுங்கள்"

செடியின் உணர்வு உங்களுக்கு புரிந்தது போலே, உங்கள் உணர்வு "வாசிக்கத் தெரிந்தால் சொல்லப்பட்டவருக்கு, நிச்சயம் புரியும்" அப்டீன்னு சொன்னேங்க.

தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா??? சோகம்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 21, 2011 4:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க





ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 21, 2011 4:46 pm

veni_mohan75 wrote:
தப்பா ஏதும் சொல்லிட்டேனுன்களா??? சோகம்

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சில சமயங்களில் எனக்கு மூளை வேலை செய்யாது அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை



பாசத்தின் பிரிணாமம் (சோகம்)  Thank-you015
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 21, 2011 4:48 pm

புன்னகை நன்றி.

என் புரிதலில் தவறோ என எண்ணினேன் ஒரு நிமிடம்.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக