புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
110 Posts - 45%
ayyasamy ram
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
21 Posts - 9%
mohamed nizamudeen
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_lcapகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_voting_barகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jul 19, 2011 9:18 pm


16.07.2011,
கோபாலபுரம்,
தமிழகம்.


தமிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த கனியே, என் அருமைத் தமிழ் மகவே!
உன்னை அருகே வைத்து ஆராதித்துப் பேசி மகிழ முடியலையே என கவலை கொண்டாலும், கடிதம் மூலமாக இணைவதில் கோடி இன்பம் மகளே!
தொலைபேசிக்கான அலைக் கற்றைகளையே அந்தமான் வரை அனுப்பி பணமாக்கிய எம் குடும்பத்திற்கு. இன்றோ உன்னோடு அலைபேசி மூலம் பேச முடியாத அளவிற்கு(துன்பப்பட) அந்தரிக்க வைக்கிறது காலம். ஆனாலும் காகிதம் மூலம், உன்னோடு கவலைகளை மறக்கப் பேசுவதில் சந்தோசம் உள்ளது மகளே. எம் வீட்டில், கொளுத்தும் வெய்யிலிலும், குளிர் அறைக்குள் குளு குளு என்று இருக்க வேண்டிய நீ, இன்றோஅனல் கக்கும் பாலைவனச் சிறைக்குள் கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய்.
பணத்தினைப் பெற்றும் மக்களைக் காப்பாற்ற உரிய வழி செய்யாது பலிக்கடாவாக்கிய வெரித்தாஸ் கஸ்பார் அடிகளாருடனும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சிலரோடும் நீ இணைந்தும் இறுதி நேர ஈழப் போரின் உக்கிர சண்டையின் போது, வைகாசி மாதத்து கொளுத்தும் கத்தரி வெய்யிலில் பாலைவனப் பகுதியாகிய நந்திக் கடலோரம்(முள்ளிவாய்க்கால்) துடி துடித்து அப்பாவி ஈழ மக்கள் இறக்கையில் ’’உங்களைக் காப்பாற்றுவேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாது காலை வாரி விட்டாயே, அதன் பிரதி பலன் தான் இன்று உன்னை இந்தப் பாலை வன வெப்பத்திற்குள் சிறை வைத்திருக்கிறார்களோ என நினைத்து நான், அழுதிருக்கிறேன் மகவே.

எம் குடும்பத்திற்கு இப்போது இறங்கு நிலை என நினைக்கிறேன் குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன். நடிகைகளின் நடனத்தினைக் கூடப் பாராட்டு விழா எனும் பெயரில் ஒழுங்கமைத்துப் பார்த்து மனசைத் தேற்றி மகிழ்ந்திருக்கலாம், விதி யாரை விட்டது.

ஜெயலலிதா என்னும் விதி என் ஆட்சியின் முன் வந்து சதி செய்து விட்டது குழந்தாய். இல்லையேல், இந்தத் தள்ளாடும் வயதிலும் என் ஆறாம் விரலுக்கு வேலை கொடுப்பானேன் என; இறைவன் தான் யோசித்து, நமீதாவின் குத்தாட்டத்தைப் பார்க்க முடியாத படி பண்ணி விட்டானோ புரியவில்லை மகளே.

உளியின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்டு, உணர்வு கொடுத்து திரையில் உருவம் கொடுக்க முடிந்த என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே. என்ன செய்வேன் கனியே!
நான் ஒரு பாவியென இப்போது நினைத்து, என் தலையில் அடித்து அழுவதால், உச்சியில் இருந்த ஒரு சொட்டு முடியும் மிச்சமேதுமின்றி பொசுக்கென உதிர்ந்து விட்டது குழந்தாய்.

பொது மக்கள் அவலப்படுகையில் என் புட்டத்தில் ஒட்டியிருந்த பதவிக் கதிரையின் பலமான ஒட்டலை நீக்க வழியின்றி டில்லி வரை சென்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது,
கடிதம் பல போட்டுக் காத்திரமான உண்ணா நோன்பிருந்து- உலகை ஏமாற்றிய நானோ, இன்று உனக்காக திஹார் வரைக்கும் வந்து பார்த்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதா இல்லைப் பொருமிச் சாவதா என வேதனையடைகிறேன் மகளே. என் மக்கள் மீது பாசம் கொண்டதன் வெளிப்பாடாய் நான் செய்தது தான் என்னை இந் நிலைக்கு ஆளாக்கி விட்டது என நினைக்கிறேன்.

வளர்த்த கடாக்கள் எல்லாம் என் முதுகில் குத்தி விட்டு, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் கனி. ஆனால் என் மகள் நீ மட்டும், இன்றும் என்னோடு என்னை விட்டுப் பிரியாத அதே உணர்வோடு இருக்கிறாயே. அதுவே போதுமடி. திரைப்படங்களிற்கு கூட என்னால் இப்போது வசனம் எழுத முடியவில்லை. ஒருவாறாக மனதை ஒரு நிலைப்படுத்திப் படங்களுக்கு வசனம் எழுத உட்கார்ந்தால்;
’’குடும்பத்தில் சகோதர்கள் குத்துப்பட்டுப் பிரிவது போன்ற அழுத்தமான வசனங்கள் தான் வந்து போகின்றன. எனக்கென்று இருந்த என் புகழ் பாடும் சொத்தான டீவிக்கும் வெகு விரைவில் சிபிஐ மூடுவிழா வைப்பார்கள் என எண்ணுகின்றேன். இறுதிக் காலத்தில் என்னைப் புகழ்ந்து- என் காதினைக் குளிர வைக்கும் என நாம் உருவாக்கிய டிவியும் தன் உரிய பணியினை ஆற்றாது என்னைப் போல ஓய்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது மகவே.

இப்போது நாம் ஆட்சியில் இருந்தால்; காங்கிரஸைப் பணிய வைத்தாவது உன்னைக் கைது செய்யாமலிருக்கச் செய்திருப்பேனல்லவா. என்ன செய்ய, காலம் எம்மைச் சோதிக்கின்றது. கடிதம் கிடைத்ததும் பதில் போடு கனி. வெகு விரைவில் ராஜாத்தி அம்மாளோடு உன்னைப் பார்ப்பதற்காக மீண்டும் வருவேன் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அதற்கு முன் மாறன், அழகிரி என எல்லோரும் நீ இருக்குமிடத்திற்கு வந்தால் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து ஒற்றுமையினை ஜெயிலில் பாடமாகச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்கலாம் என எண்ணம் கொண்டுள்ளேன்.
என் கடிதம் கிடைத்ததும் பதில் போடு குழந்தாய்.
’தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!
நன்றி: நாற்று



இனியொரு விதி செய்வோம்
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Sகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Emptyகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Pகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Emptyகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Sகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Eகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Lகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Vகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Aகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  M
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 9:23 pm

புன்னகை புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 9:43 pm

அய்யய்யோ கலைஞர் கடிதத்தை சுட்டுட்டீங்களா?



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக