புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
91 Posts - 61%
heezulia
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
6 Posts - 4%
eraeravi
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
1 Post - 1%
viyasan
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
283 Posts - 45%
heezulia
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
19 Posts - 3%
prajai
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் பயணமாக..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 8:11 pm

நினைவுகளும் பயணமாக..

பேருந்து நகர்கிறது - நான்
ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்..

காற்று சில்லென்று வீசுகிறது;

ஜன்னலின் கதவோரம் மனசு
படார் படாரென்று -
அடித்துக் கொள்கிறது;

பட்டாம் பூச்சிகள்
மனதின் வெறுமைகளைஎல்லாம்
தூக்கிக் கொண்டு - ஆங்காங்கே
ஒன்றாய் இரண்டாய் பறந்து திரிகிறது;

கண்மூடவில்லை; கனாக் காணவில்லை;
அதோ - சற்று தூரத்தில் தெரிகிறதந்த
ஓடி பிடித்து விளையாண்ட காலம்..

டுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;

இந்த வருடம் முழுதும்
இது தானுனக்குப் பட்டப் பெயரென்று -
எங்கே சென்றதந்த காலம்?

ண்ணில் -
உணவு சமைத்து
ஆளுக்கொரு கைகொடுத்து
உனக்கா எனக்கா என பொறாமையின்றி
மன்சொப்பை கையிலேந்தி -
தின்பது போல் செய்த பாவனையில் -
மனது நிறைந்த அந்த சிரிப்பில் -
பற்களும் மனதும் வெள்ளையாய் பளிச்சிட்டதே....
எங்கே சென்றதந்த காலம்?

ட்டையில் கோயில் கட்டி
கல்லிலே கடவுள் செய்து -
கைகட்டிக் கொள்ளாமலே.. கண்மூடி நிற்காமலே..
நினைத்ததெல்லாம் நடந்ததோ...
நடக்காதது மறந்ததோ தெரியவில்லை,

பசியென்று அழுது வைக்காமல் -
இது பிடிக்குமென்று சொல்லி வைக்காமல் -
கொடுத்ததெல்லாம் பிடித்தது;
எல்லாம் கேட்காமல் கிடைத்தது;
எங்கே சென்றதந்த காலம்?
ரெல்லாம் ஓடினோம்...
ஆடிப் பாடித் திரிந்தோம்;

மாங்காய் பறித்தோம்.. பனை மரம் ஏறினோம்;

பசும்புல் துண்டித்து ஆட்டுக்குப் போட -
திருட்டு தெரியவில்லை,
துவேசம் புரியவில்லை,
உல்லாசமாய் பறந்தோமே.....
எங்கே சென்றதந்த காலம்?

வேறெங்கு சென்றுவிடும் காலம்...(?)

நாம் தானே அங்கிருப்பதில்லை என
உணர்கையில்-

பேருந்து நிற்கிறது.

வியர்வை கூட்டத்தில் என்வாசம்
எவரின் மூக்கையும் துளைக்காதிருக்க -
சற்று தூர விலகி..
இறங்கி..
தெருவை என் வேகங்கள் மடித்து விழுங்கிய
நடையில் -
அதோ தெரிகிறது என் வீடு!

ட்டை பெட்டிகளில்
அன்றடுக்கி விளையாடியது போலவே

இன்று அழகழகாக வீடுகள்;

எப்படியோ நினைவுகளை தொலைக்க
முடியாமலே -
கட்டிடங்களுக்குள் புகுந்து - என்
வீட்டை அடைகிறேன்..

வீட்டில் -
என் வாசம் பரவிவிட்டது போலும்;

அதோ..
என் மகளும்..
பேரக் குழந்தைகளும்
ஓடி வருகிறார்கள்;

அவர்களுக்கெல்லாம் -
தட்டானோ... தும்பை பூவோ...
தெரிவது கூடா இல்லை;

எப்படித் தெரியும்(?)

அவர்களுக்குத் தான் விளையாட
கம்பியூட்டரும் -
கிரிக்கட்டும் இருக்கிறதே!!
--------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 8:14 pm

அருமை எம் மண் மணம் கமழும் கவிதை நான் என் ஊருக்கே சென்று திரும்பி வந்துவிட்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 15, 2009 9:34 pm

vidhyasagar wrote:நினைவுகளும் பயணமாக..



டுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;


--------------------------
வித்யாசாகர்

கவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள், ஆனால் இவ்வரிகள் உண்மை மட்டுமில்லை சிறுவயதில் செய்ததை நினைவூட்டுகிறது



நினைவுகளும் பயணமாக.. Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 9:53 pm

கவிதைக்கு உண்மை தான் நிலைக்கும் அழகு.. கிருபை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 10:32 pm

அருமை..அருமை வித்யாசாகர்..கவிதை படிக்க ரொம்ப நன்றாக இருந்தது.. எஸ் இங்கு பசங்களுக்கு கேம்ஸ் என்றால் போதுமே..அதுவும் வீடியோ கேம்ஸ் போதுமே..இதுதான் இப்போதைய உலகம்..கவலைக்குரியதுதான் ..அருமையாக கவிதையில் காண்பித்து இருப்பது விட்யாசாகருக்கே உரிய சிறப்பு..பாராட்டுக்கள்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 10:35 pm

வணக்கம் வித்தியாசாகர்

கவிகள் சொல்லும் சொல்களில் இதுவும் ஒன்று வித்தியாசாகர்

கவிதைக்கு பொய் அழகு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 10:38 pm

அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?

சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 10:45 pm

பிரகாஸ் wrote:வணக்கம் வித்தியாசாகர்

கவிகள் சொல்லும் சொல்களில் இதுவும் ஒன்று வித்தியாசாகர்

கவிதைக்கு பொய் அழகு

அதனாலோ என்னவோ, நான் உண்மையை மட்டுமே எழுத நினைக்கிறேன் பிரகாஷ். வணக்கம்!

குழந்தையை மானே தேனே என்று கொஞ்சுவது போல், கவிதைகளிலும் சில கொஞ்சல்கள் இருக்கலாம். கொஞ்சல்கள் பொய்யென்ற கணக்கில் வராதெனில், குழந்தைகளை போல - கவிதைக்கும் உண்மையே அழகு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:11 pm

vidhyasagar wrote:அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?

சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?

கொஞ்சம் புரியவில்லை வித்யாசாகர் ...



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 11:32 pm

உங்கள் கவிதைகளில் உண்மை மிளிர்கிறது நானும் நன்னுற்றேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக