புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 04, 2024 4:38 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
34 Posts - 49%
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
21 Posts - 30%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 4%
manikavi
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Renukakumar
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
45 Posts - 47%
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 3%
manikavi
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 9:27 am

புதையல் T-4

முன்னோரு காலத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் ஆதவன், மாதவன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆதவன் பேராசைக்காரன், சுயநலவாதி. ஆனால் மாதவன் நேர்மையானவன், நல்லவன்.

இருவருமே விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகு வெட்டிக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, `எனக்கு மட்டும் புதையல் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு குபேரனாகி விடுவேன்' என்றான் ஆதவன்.

`அப்படி சொல்லாதே நண்பா, புதையல் கிடைத்தால் அதை அரசரிடம் ஒப்படைப்பதே சிறந்தது' என்றான் மாதவன்.

இப்படியே வாக்குவாதம் முற்றி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பேசுவதையே நிறுத்தி விட்டனர்.

அதன் பின்னர் இருவரும் தனித்தனியே சென்று விறகு வெட்டினர்.

ஒரு நாள்....

மாதவன் விறகு வெட்டும் போது அந்த மரத்தின் அடியிலிருந்து பொற்காசுகள் சிதறின. உடனே அவற்றை எடுத்து அரசரிடம் ஒப்படைத்தான்.

இந்த செயலை பாராட்டும் வகையில் அவனுக்கு ஒரு மரக்கடை அமைத்து தந்தார் அரசர்.

அடுத்த நாளே ஆதவனுக்கும் ஓர் புதையல் கிடைத்தது. இதில், மாதவனுக்கு கிடைத்தாற் போலவே தங்க நாணயங்கள் இருந்தன.

புதையலுக்கு ஆசைப்பட்ட ஆதவன் அதை அப்படியே தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டான். பிறகு அதிலிருந்து சிறிது தங்க காசுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குச் சென்று வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கினான்.

அந்த தங்க காசுகளை வியாபாரி சோதனை செய்தபோது, அது போலி என்று தெரியவந்தது.

வியாபாரி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.

மறுநாள், போலி தங்கக்காசுகளை கொடுத்து ஏமாற்றியதாக கடைக்காரன் கொடுத்த வழக்குபடி அரசன் முன்பு நிறுத்தப்பட்டான் ஆதவன்.

இதை அறிந்த மாதவனும் அரசவைக்கு விரைந்து சென்றான்.

மாதவன் வந்தவுடன், ஆதவனைப் பார்த்து மற்றும் அவையில் உள்ளவர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார் அரசர், `சில நாட்களுக்கு முன்பு நான் காட்டில் வேட்டையாடச் சென்றேன். அப்போது இரு நண்பர்கள் பேசியதைக் கேட்டேன். ஒருவன் புதையல் கிடைத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்றான். மற்றொருவனோ அதைத்தானே வைத்துக்கொள்வேன் என்றான்.

இருவரது நேர்மையைச் சோதிக்க வழக்கமாக அவர்கள் மரம் வெட்டும் இடத்தில் போலிக்காசுகளை புதைத்து வைத்து, அது இருவருக்கும் கிடைக்கச் செய்தேன்.

இருவரும் தான் சொன்னபடியே செயல்பட்டனர். நேர்மையாக நடந்து கொண்டதால் மாதவன் பிழைத்துக்கொண்டான். ஆதவன் மாட்டிக்கொண்டான் என்றார் அரசர்.

உண்மையறிந்த அவையினர் மாதவனின் நேர்மையைப் பாராட்டினர்.

அப்போது மாதவன் `மன்னா... என் நண்பன் நல்லவன். ஏதோ ஏழ்மையின் காரணமாக ஆசைப்பட்டு விட்டான். எனவே மன்னித்து விடுங்கள்' என்றான்.

மன்னனும் அதை ஏற்று ஆதவனை விடுதலை செய்தான்.

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,'' என்று ஆதவனைப்பார்த்து கூறினான் மாதவன்.

இதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன் என்றான் ஆதவன்.

தான் வைத்துள்ள மரக்கடையில் இருவரும் சேர்ந்தே வியாபாரம் செய்வோம் என்றான் மாதவன்.

சரி என தலையசைத்தான் ஆதவன்.

அன்றிலிருந்கு ஏமாற்றுதல், பேராசை எல்லாவற்றையும் விட்டு விட்டு மாதவனைப் போல நேர்மையாக வாழ ஆரம்பித்தான் ஆதவன்.

அ.அருண் பாலாஜி




புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 9:37 am

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,''

சூப்பருங்க அருமையிருக்கு

ஒருவன் மனிதனாகிறான் - தன் தவறுகளை உணரும் பட்சத்தில்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதையல் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக