புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_m10ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாம்..ஏவாளாவோம்..


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 4:03 pm

First topic message reminder :


ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Adamandevev
திம்மென்ற மார்பினால் முட்டி என்
திமிர்தனை முற்றும் சாய்த்து விடு..!
ஆல்மரத்தின் வேர் போல பரவி என்
தோல்மரத்தின் ஆசையை ஒழித்து விடு..!


காமத்தின் நோய்தீர்க்க இதழின் ‘இச்’சப்தத்தினால்
தேகத்தை முழுவதும் மிச்சமின்றி எச்சமிடு.!
கண் விழியம்பில் காமக்கதிர்களைக்
கலந்தெய்து என் கயமையை கொன்று விடு..!

மூர்க்கத்தனம் தீய்ந்து நான் சாய்ந்து விழ
மோகத்தீயை என்மேல் பற்றி எரிய விடு..!
முன்கோபம் தொலைந்து மீளாமல் இருக்க
சல்லாபகவிதைகளை மேனியில் எழுதி விடு..!

போர்வையின் இருளுக்குள் புதுசரித்திரம் எழுத
கோர்வையாய் என்னுள் பிணைந்து விடு..!
இடைகளின் வழி வளி செல்ல இறுக்கியணைத்த
இரு கைகளை தளர்த்தி இடைவெளி விடு..!


உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!

போதை தரும் அங்கத்தின் ஊற்றிலே
பேதையின் மமதையை மூழ்கி சாக விடு..!
பேச்சுகள் அடங்கி மூர்ச்சையாகி மௌனமிட
இம்சைகளை இசையாய் என்னில் இசைத்து விடு...!

ஈரம் கசியும் பின்பனி இரவில் நம்தேகத்தின்
தூரம் குறைத்து தேகத்தின் குளிரைப் நிறுத்தி விடு..!
வியர்வை வழியும் தடங்களில் நடந்து
வேறுலகம் செல்ல வழி ஒன்று கண்டறிந்து விடு..!

ஆதாம்..ஏவாளாக..மாறி அவ்வுலகில் திரிய
ஆதாரமாய்..நிர்வாண ஆடை அணிந்து விடு..!
ஆட்களற்ற அவ்வுலகில் அன்பின் படைப்பிதனை
தொடங்கிடவே அல்லும் பகலும் என்னுள் அடங்கி விடு..!


இவைகள் இன்பமாய் நடந்திடவே எப்போது
அவை வந்து சேர்வாய்..? என் இராணுவக் கணவனே..?
இன்பத்தின் தொகுதிதனை எனக்குள்ளே
புதைத்துள்ளேன்..எப்போது நீராகி என்னை
விளைய வைப்பாய்..? என் இராணுவக் கணவனே..!

அன்பின் ஏக்கங்களுக்கு அலைவழியே நீ
ஆறுதல்கள் கூறித் தேற்றினாலும்,என்
அந்தரங்க துயரங்கள் உனக்கு தெரியாமல்
ஆழ்மனதுக்குள் அடியோடு புதைக்கிறேன்.


தேசம் காத்திட எல்லையில் உடலோடு போரிடுகிறாய்.!- உனக்கான
தேகம் காத்திட தொல்லை தரும் உணர்வோடு போராடுகிறேன்..!

தீவிரவாதத்தை நாட்டில் முழுவதும் தீர்த்து விட்டு, என்
தேகத்தின் வாதத்தினை நீ தீர்த்திட வா.
சரசதாபங்களின் உணர்ச்சியை ஊனமிட்டு
சராசரிப் பெண்ணாய் சிறைவாசம் வாழ்கிறேன்..
நானும் உனக்காய் காத்திருக்கிறேன்...!

சிந்தனைகள் உடைந்து சேராமல் கிடக்கிறது..நம்
பஞ்சணைகள் நித்தம் சத்தமிடாமல் தூங்குகிறது..
சீக்கிரம் வந்து சேர்ந்திடு..என்னவனே..!இந்த
சீர்கெட்ட உலகம் வார்த்தைகளால் என் தேக
சதைகளை சிதைத்திடும் முன்பு.






அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 10:00 pm

இளமாறன் wrote:அருமையான கவிதை .. வார்த்தைகளின் விளையாட்டு ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 224747944

உருத்தெரியா உயிர் நீரில் கலந்திடவே..
வழித்தெரியா திரியும் உயிர்க்கு வழி விடு..!
உருவமில்லா உயிரை பிடுங்கி எறிந்து..விடு! என்
உடலை தினமும் மோட்சத்தில் சேர்த்து விடு..!

நன்றிகள்..இளா.. ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 678642 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 678642 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 678642 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 10:03 pm

கலைவேந்தன் wrote:
Kaa Na Kalyanasundaram wrote:என்னவென்று சொல்வது? எப்படிப் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை. தேனி சூர்யா அவர்களுக்கு இந்த கவிதை ஒரு மகுடம்.
ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 359383
நான் சொல்ல எண்ணிய வார்த்தைகள் இவை சூர்யா... வாழ்த்துகள்..!
நன்றி..அண்ணா இன்னொரு மகுடத்தை சூட்டி உள்ளீர்கள்..நன்றி..அண்ணா.. ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 10:07 pm

அப்துல்லாஹ் wrote:காதலாலும் காமத்தாலும் கடுமையான தாக்குதலுக்குள்ளான தலைவி தன் உயிர் உருக உணர்வு நரம்புகளால் மீட்டிய ஒரு உன்னத ராகம். அவள் கண்ணில் படிந்த ஈரத்தைக் காட்டிலும் அவளின் இதயக் குருதி , அவள் சொல்லவும் முடியாமல் சுகப்படவும் முடியாமல் வேதனை சூட்டை விரகத்துடன் வெளிப்படுத்துகிறாள் என்பதை இக்கவிதையின் மூலம் உணர வைக்கிறது ...

தண்ணீரில் நிற்கையில் கூட வேர்க்கும் தாமரைக்கு ராணுவ வீரன் என்ன ராசா மகன் என்ன... அன்பனாய், நண்பனாய், கணவனாய், காதலனாய் ,கரும்பு வில் வீரனாய் கையருகில் இல்லாது போனால் ...

கவிதை இதயத்தில் நுழைந்து என்னவோ செய்கிறது... சூர்யா உங்களின் இக்கவிதைக்கு என் அன்பும் நன்றியும்...
உங்களின் அழகானதொரு வாழ்த்தும் மறுமொழியும் மிகவும் எனை கவர்ந்தது..நன்றிகள்..அப்துல்லா சாரே..! ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 678642 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 678642 ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 Friendshipcomment54ஆதாம்..ஏவாளாவோம்.. - Page 2 00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 10:34 pm

ஆதாமின் விலா எலும்பில் உருவானாளாம் ஏவாள்
ஆதாமோ நாட்டினைக் காக்க எல்லையிலே விலா ஓடிய
ஏவாளோ விரகம் உருக்க பசலையிலே உள்ளம் உருக உங்கள் கவிதையிலே...

அருமை சூர்யா.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக