புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி((14.09.09))
..
இன்று காலை ஈகரை மிக மிக அழகாக புதிய உடை அணிந்து மிகவும் கம்பீரமாக காட்சி தந்தது.. இன்றைய ஈகரை சிறப்பு என்னவென்றால் இன்று திரு : ஈகரை அவர்கள் தன முதலாவது ஆண்டை மிக வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் மிகவும் கோலா கலம் ஆக கொண்டாடிக் கொண்டு இருந்தது..
அதே நேரம் ஈகரை பிறந்த நாளுடன் நம்ம ஷெரின் பிறந்த நாளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் பட்டது.. ஷெரின் அவர்கள் தான் தன் பிறந்த நாளை கொண்டாட மறுத்தார். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது ..ஆனால் இங்கு செய்தி தணிக்கை குழுவினர் தொல்லை தாங்க முடியாததால் மீனு இங்கே அடக்கி வாசிப்பது இங்கே குறிப் பிட தக்கது.. பட் ஷெரின் கேக் சாப்பிட்ட அழகை நீங்கள் பார்க்கணுமே ..இரண்டு கைகளால் அள்ளி அள்ளி யாருக்குமே தராமல் சாபிட்டதுதான் இன்று நடந்த ஒரு அசம்பாவிதம்.. நாமளும் ஒரு துண்டு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது..
பாவம் ஈழமகன் அவர்கள்.. அவரோ ஒரு பீர் கிடைக்காதா என தவமாய் தவம் இருந்தார்.. ஷெரின் அவர்கள் அவரை கண்டிக்கவே இல்லை ஆதலால் ஷைலு மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார் ..அவரின் பரிதாப நிலை கண்டு மீனு அவரின் கட்டார் விலாசம் வாங்கி நாற்பது பீர் அனுப்பி வைத்து உள்ளார் என்பதும் முக்கிய செய்திகள் ஆகும்..
இன்று ஷிவா அண்ணா மிகவும் சந்தோசம் ஆகவும்,கலகலப்பாகவும் காணப் பட்டார்..மீனு இன்று கொஞ்சம் பயத்துடனே ஈகரை வருகை தந்தார்..காரணம் ஷிவா அண்ணாவின் இலக்கணம் இலக்கியம் பயம் தான் வேறொன்றுமில்லை..-.. தமிழன் அண்ணா வழமை போல் நமி புராணம் பாடிகிட்டு சிரித்த முகத்துடன் வருகை தந்தார்.. விஜய் அவர்கள் இன்று தனது போட்டோ காமித்தார் மீனுவுக்கு மட்டும்.. அவர் அழகாக இருந்தார் என்று பொய்.. சொல்ல மீனுவுக்கு மனசு வரலை ..அதனால் அவர் நன்றாக இருந்தார் என்ற உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகின்ரா...
இன்று வித்யாசாகர் அவர்கள் தாமதமாகவே ஈகரைக்கு வருகை தந்தார்.. நல்ல அரிய கவிதைகளை தந்தார்....மீனுவும் இன்று பல கவிதைங்களை தேடித் பிடித்து ஈகரைல போட்டார்.. நந்திதா அக்காவின் பாராட்டையும் பெற்றார் என்பது மிக முக்கியமான விடயம்..ஷிவா அண்ணா மீனுவின் கவிதைகளை(காபி பண்ணிய கவிதைங்க தான் முறைக்காதீங்க ) நன்றாக உள்ளதாக பாராட்டி மீனுவை உற்சாக படுத்தினார்..
கிருபை அவர்கள் பல செய்திகளை அள்ளி தந்து இருந்தார்.. அவர் இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது முக்கிய செய்தி.. அவருக்கு மீனு அலேர்ஜி என்று மீனு புரிந்து கொள்வதால் மீனுவும் அவர் கூட பேசலை இன்று..
ஷெரின் அவர்கள் பல்லில் டட்டூ என்ற ஒரு செய்தி போட்டு பலரை காலை நேரத்திலேயே வாந்தி எடுக்க வைத்து பலரை ஈகரை விட்டு வெளியேற்றினார் என்பது முக்கிய செய்தி..ஷெரின் அதிசய வீடுகள்..பல பழங்கள் ..காய் கறிகள் என்று என்னென்னமோ போட்ட வண்ணமே இருந்தார்..
இன்று எல்லோரும் ஈகரையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. இன்று மீனு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது உண்மையா இல்லையா என்று மீனுவுக்குதான் வெளிச்சம்.. ரூபன் காலை நேரம் இன்று அதிகமாக ஈகரைல காண முடியல.. இரவு நேரம் நிறைய நேரம் ஈகரைல ரூபன் ஒரே சரக்கு வைச்சிருக்கேன் என்று பாடிட்டே உலா வந்தார் என்பதும் பலருக்கும் தெரியாத செய்தி...
இவைதான் இன்றைய நிலவரம்.. இதில் இன்னும் பல நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்..அவர்கள் பெயர்களை மீனு தவற விட்டு இருப்பின் ..ஷிவா அண்ணனே பொறுப்பு என்பதை அன்புடன் மீனு தெரிவித்து கொள்கின்றேன்.. நன்றி வணக்கம்..
அன்புடன் உங்கள் உங்கள் மீனு
..
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி((14.09.09))
..
இன்று காலை ஈகரை மிக மிக அழகாக புதிய உடை அணிந்து மிகவும் கம்பீரமாக காட்சி தந்தது.. இன்றைய ஈகரை சிறப்பு என்னவென்றால் இன்று திரு : ஈகரை அவர்கள் தன முதலாவது ஆண்டை மிக வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் மிகவும் கோலா கலம் ஆக கொண்டாடிக் கொண்டு இருந்தது..
அதே நேரம் ஈகரை பிறந்த நாளுடன் நம்ம ஷெரின் பிறந்த நாளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் பட்டது.. ஷெரின் அவர்கள் தான் தன் பிறந்த நாளை கொண்டாட மறுத்தார். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது ..ஆனால் இங்கு செய்தி தணிக்கை குழுவினர் தொல்லை தாங்க முடியாததால் மீனு இங்கே அடக்கி வாசிப்பது இங்கே குறிப் பிட தக்கது.. பட் ஷெரின் கேக் சாப்பிட்ட அழகை நீங்கள் பார்க்கணுமே ..இரண்டு கைகளால் அள்ளி அள்ளி யாருக்குமே தராமல் சாபிட்டதுதான் இன்று நடந்த ஒரு அசம்பாவிதம்.. நாமளும் ஒரு துண்டு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது..
பாவம் ஈழமகன் அவர்கள்.. அவரோ ஒரு பீர் கிடைக்காதா என தவமாய் தவம் இருந்தார்.. ஷெரின் அவர்கள் அவரை கண்டிக்கவே இல்லை ஆதலால் ஷைலு மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார் ..அவரின் பரிதாப நிலை கண்டு மீனு அவரின் கட்டார் விலாசம் வாங்கி நாற்பது பீர் அனுப்பி வைத்து உள்ளார் என்பதும் முக்கிய செய்திகள் ஆகும்..
இன்று ஷிவா அண்ணா மிகவும் சந்தோசம் ஆகவும்,கலகலப்பாகவும் காணப் பட்டார்..மீனு இன்று கொஞ்சம் பயத்துடனே ஈகரை வருகை தந்தார்..காரணம் ஷிவா அண்ணாவின் இலக்கணம் இலக்கியம் பயம் தான் வேறொன்றுமில்லை..-.. தமிழன் அண்ணா வழமை போல் நமி புராணம் பாடிகிட்டு சிரித்த முகத்துடன் வருகை தந்தார்.. விஜய் அவர்கள் இன்று தனது போட்டோ காமித்தார் மீனுவுக்கு மட்டும்.. அவர் அழகாக இருந்தார் என்று பொய்.. சொல்ல மீனுவுக்கு மனசு வரலை ..அதனால் அவர் நன்றாக இருந்தார் என்ற உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகின்ரா...
இன்று வித்யாசாகர் அவர்கள் தாமதமாகவே ஈகரைக்கு வருகை தந்தார்.. நல்ல அரிய கவிதைகளை தந்தார்....மீனுவும் இன்று பல கவிதைங்களை தேடித் பிடித்து ஈகரைல போட்டார்.. நந்திதா அக்காவின் பாராட்டையும் பெற்றார் என்பது மிக முக்கியமான விடயம்..ஷிவா அண்ணா மீனுவின் கவிதைகளை(காபி பண்ணிய கவிதைங்க தான் முறைக்காதீங்க ) நன்றாக உள்ளதாக பாராட்டி மீனுவை உற்சாக படுத்தினார்..
கிருபை அவர்கள் பல செய்திகளை அள்ளி தந்து இருந்தார்.. அவர் இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது முக்கிய செய்தி.. அவருக்கு மீனு அலேர்ஜி என்று மீனு புரிந்து கொள்வதால் மீனுவும் அவர் கூட பேசலை இன்று..
ஷெரின் அவர்கள் பல்லில் டட்டூ என்ற ஒரு செய்தி போட்டு பலரை காலை நேரத்திலேயே வாந்தி எடுக்க வைத்து பலரை ஈகரை விட்டு வெளியேற்றினார் என்பது முக்கிய செய்தி..ஷெரின் அதிசய வீடுகள்..பல பழங்கள் ..காய் கறிகள் என்று என்னென்னமோ போட்ட வண்ணமே இருந்தார்..
இன்று எல்லோரும் ஈகரையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. இன்று மீனு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது உண்மையா இல்லையா என்று மீனுவுக்குதான் வெளிச்சம்.. ரூபன் காலை நேரம் இன்று அதிகமாக ஈகரைல காண முடியல.. இரவு நேரம் நிறைய நேரம் ஈகரைல ரூபன் ஒரே சரக்கு வைச்சிருக்கேன் என்று பாடிட்டே உலா வந்தார் என்பதும் பலருக்கும் தெரியாத செய்தி...
இவைதான் இன்றைய நிலவரம்.. இதில் இன்னும் பல நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்..அவர்கள் பெயர்களை மீனு தவற விட்டு இருப்பின் ..ஷிவா அண்ணனே பொறுப்பு என்பதை அன்புடன் மீனு தெரிவித்து கொள்கின்றேன்.. நன்றி வணக்கம்..
அன்புடன் உங்கள் உங்கள் மீனு
..
meenuga wrote:உங்க தமாசு இருக்கே ஈழமகன்.. யப்பா.. என்ன ஒரு காமெடி.. மீனு பீர் குடிக்கிற எத்தனை..பீர் குடிக்கிறா.. கெட்ட வார்த்தை பேசுறா என்று சொல்லி இருக்கும் விதம்..பிந்திய செய்தி அசத்தல் ஷைலு ..நிஜம்மா வாய் விட்டு சிரித்தேன் ,,மிக அருமை ஷைலு..
பிரகாஸ் ,பாவம் ஷைலு ..விட்டு விடலாமே..அடுத்த முறை பார்த்துக்கலாம்.. அவர் மீனுவை இப்படி சிரிக்க வைத்ததுக்கு அவருக்கு பரிசு கொடுக்கணும்.. என்ன கொடுக்கலாம்...
ரூபன் நீங்களே சொல்லுங்க.. என்ன கொடுக்கலாம்..
சமையல் முடிஞ்சுது வங்க எல்லோரும் சாப்பிடலாம் என்ன மீனு ஈழமகன் ரெடியா ஈழமகனுக்காக பிரெஞ்சு சம்பியன் எடுத்து வைத்து இருக்கிறேன் மினுவுக்கு பட்டை சாராயம் இருக்கு டோன்ட் வெரி பி ஹாப்பி [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா ரூபன்..இதோ வரேன்.. வந்திட்டே இருக்கேன்.. ஷைலு வேண்டாம்,, நாம இருவரும் மட்டும் போதும் ரூபன்..
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
meenuga wrote:அப்படியா ரூபன்..இதோ வரேன்.. வந்திட்டே இருக்கேன்.. ஷைலு வேண்டாம்,, நாம இருவரும் மட்டும் போதும் ரூபன்..
மறுபடியும் முதலே இருந்தா.........................................
நல்ல ஆளுட்ட ஜடியா கேக்கிறிங்க மீனு... என்ன எங்கடா ஒருவழி பண்ணலாம் என்டுட்டு நிந்திரை முழிச்சு திரியிரார் மீனு, காப்பாத்துங்க மீனு
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நடிக்க வேண்டாம் ரூபன்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நான் காப்பத்தறேன் ஷைலு ..அவருக்கு மாலை நேரம் வந்தால் கண்ணு தெரியாது ..இன்னும் கொஞ்ச நேரத்தில் ரூபன் ஓவர்..
எதுக்கு இந்த கொலை வெறி எப்டி கோபப்பட்டாலும் உங்களுக்கு தரமுடியாது எனக்கும் மினுவுக்குமே சரியா [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆட்டுக் கறி ..ஹையா இன்று ஒரு பிடி பிடிக்கிறேன்.. பட் ஒரு கண்டிஷன் ..ரூபன் ஊட்டி விடனும் ..ஓகயா..
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Ruban1 wrote:யாரை ஈழமகன் உங்களையா என்ன நடந்தது [You must be registered and logged in to see this image.]
இந்தியாவும் இலங்கையின் உறாவு எப்படி?
வெளியே ஏதோ ஒருவாரை ஒருவர் போட்டு தள்ளி நடித்தாலும் கண்டித்தாளும் உள்ளுக்குள் அவர்கள் ஈருயிரும் ஓர் உடலும் தான், அதை போல தான் நாம மச்சி
ஆட்டு கறியா தயவு செய்து என்னையும் கூப்பிடுங்கள், சரி கலந்து தறாதுகு சரி நான் வாறன்
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» 18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» 18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|