புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்!
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை தீவுத்திடல் அருகே ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டையை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டது ராணுவ வீரர் அல்ல. காரில் இருந்தபடியே சுட்டுக் கொன்றது ராணுவ அதிகாரி ஒருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்திலிருந்து அவரை தப்பிக்க வைக்க, உயர் அதிகாரிகள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.
aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.
அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.
பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.
அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.
சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.
சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.
செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்
aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.
அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.
பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.
அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.
சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.
சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.
செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்
Similar topics
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|