புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்!
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை தீவுத்திடல் அருகே ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டையை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டது ராணுவ வீரர் அல்ல. காரில் இருந்தபடியே சுட்டுக் கொன்றது ராணுவ அதிகாரி ஒருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்திலிருந்து அவரை தப்பிக்க வைக்க, உயர் அதிகாரிகள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.
aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.
அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.
பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.
அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.
சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.
சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.
செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்
aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.
அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.
பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.
அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.
சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.
சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.
செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|