புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
Page 1 of 1 •
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#572008- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்து நிற்கும் தயாநிதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இவருக்கு எதிரான ஆதாரதிரட்டுக்களை சேகரிக்க அதிகாரிகள் ரகசிய பணியை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய வரலாற்றிலே இல்லாத அளவிற்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்திருப்பது ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதில் சொல்லப்படுவது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும் மற்றொரு தரப்பு 35 ஆயிரம் கோடி என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு நடந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., தனது பணியை செவ்வனே செய்து வருகிறது என்று சாமானியர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த விசாரணை காரணமாக மாஜி அமைச்சர் ராஜா, எம்.பி., கனிமொழி தொலை தொடர்பு, மற்றும் ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள்என 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த விசாரணை நீண்டு கொண்டே போகிறது. அதாவது 2001 முதல் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பணித்தது. இதன் காரணமாக 2001 முதல் மத்திய அமைச்சராக இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் பா.ஜ., காலத்தில் அமைச்சராக இருந்த அருண்÷ஷாரி மீதான எவ்வித புகாரும் இல்லை என சி.பி.ஐ.,விடுவித்து விட்டது. அடுத்தக்கட்டமாக தயாநிதியை விசாரிக்க முடிவு செய்திருந்த நேரத்தில் ஏர்செல் நிறுவன உரிமையார் சிவசங்கரன் தனக்கு ஏற்பட்ட இழப்பை புகாராக தெரிவிக்க இதுவே தயாநிதியை வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடிய அளவிற்கு முக்கிய ஆதாராமாக மாறிக்கொண்டது.
முக்கிய 3 அதிகாரிகள் ஆதாரம்: தயாநிதி காலத்தில் இவருக்கு செயலராக இருந்த நிர்பேந்திரமிஸ்ரா, அதிகாரிகள் பி.கே., மிட்டல், மற்றும் குஸ்வாகா ஆகியோர் முக்கிய சாட்சியங்களாக சி.பி.ஐ., கருதுகிறது. இதில் ஒருவர் ஓய்வுபெற்றவர் ஏனைய இருவர் தற்போது பணியில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தயாநிதியின் நடவடிக்கை குறித்தும், ஏர்செல் சிவசங்கரன் கொடுத்த விண்ணப்பத்தை 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதுமான உண்மை நிலைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர். எங்களின் ஆலோசனையை ஏற்கவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.
பிரதமரருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை: இந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இது தயாநிதிக்கு கூடுதல் சிக்கலாக அமைந்துள்ளது. இந்த ஆதாரங்களே தயாநிதியை வழக்கில் சேர்க்க போதுமானது என்றார் ஒரு சி.பி.ஐ., உயர் அதிகாரி. அவர் மேலும் கூறுகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும். தயாநிதியை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெற வேண்டியதில்லை. மற்படி அவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் தயாநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிகிறது.
நன்றி: தினமலர்
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய வரலாற்றிலே இல்லாத அளவிற்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்திருப்பது ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதில் சொல்லப்படுவது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும் மற்றொரு தரப்பு 35 ஆயிரம் கோடி என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு நடந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., தனது பணியை செவ்வனே செய்து வருகிறது என்று சாமானியர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த விசாரணை காரணமாக மாஜி அமைச்சர் ராஜா, எம்.பி., கனிமொழி தொலை தொடர்பு, மற்றும் ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள்என 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த விசாரணை நீண்டு கொண்டே போகிறது. அதாவது 2001 முதல் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பணித்தது. இதன் காரணமாக 2001 முதல் மத்திய அமைச்சராக இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் பா.ஜ., காலத்தில் அமைச்சராக இருந்த அருண்÷ஷாரி மீதான எவ்வித புகாரும் இல்லை என சி.பி.ஐ.,விடுவித்து விட்டது. அடுத்தக்கட்டமாக தயாநிதியை விசாரிக்க முடிவு செய்திருந்த நேரத்தில் ஏர்செல் நிறுவன உரிமையார் சிவசங்கரன் தனக்கு ஏற்பட்ட இழப்பை புகாராக தெரிவிக்க இதுவே தயாநிதியை வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடிய அளவிற்கு முக்கிய ஆதாராமாக மாறிக்கொண்டது.
முக்கிய 3 அதிகாரிகள் ஆதாரம்: தயாநிதி காலத்தில் இவருக்கு செயலராக இருந்த நிர்பேந்திரமிஸ்ரா, அதிகாரிகள் பி.கே., மிட்டல், மற்றும் குஸ்வாகா ஆகியோர் முக்கிய சாட்சியங்களாக சி.பி.ஐ., கருதுகிறது. இதில் ஒருவர் ஓய்வுபெற்றவர் ஏனைய இருவர் தற்போது பணியில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தயாநிதியின் நடவடிக்கை குறித்தும், ஏர்செல் சிவசங்கரன் கொடுத்த விண்ணப்பத்தை 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதுமான உண்மை நிலைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர். எங்களின் ஆலோசனையை ஏற்கவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.
பிரதமரருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை: இந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இது தயாநிதிக்கு கூடுதல் சிக்கலாக அமைந்துள்ளது. இந்த ஆதாரங்களே தயாநிதியை வழக்கில் சேர்க்க போதுமானது என்றார் ஒரு சி.பி.ஐ., உயர் அதிகாரி. அவர் மேலும் கூறுகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும். தயாநிதியை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெற வேண்டியதில்லை. மற்படி அவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் தயாநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிகிறது.
நன்றி: தினமலர்
Re: தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#572015- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#572057- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
அப்பாடா எப்படியோ காங்கிரஸ் அழிய போவது உறுதி.... அது போதும் எனக்கு.
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
Re: தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#0- Sponsored content
Similar topics
» ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
» போலி மதிப்பெண் பட்டியல் வழக்கு-15 மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்
» முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா
» கல்லூரி தேர்வுகள்; யு.ஜி.சி., முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» போலி மதிப்பெண் பட்டியல் வழக்கு-15 மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்
» முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா
» கல்லூரி தேர்வுகள்; யு.ஜி.சி., முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|