புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_m10ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 12:46 pm

பெர்சே 2.0 பேரணி தொடர்பில் பேரரசர் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அந்த அறிக்கை என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்ப்போம்.

ஜூலை 9 பேரணி நடப்பதில் அவருக்கு உடன்பாடில்லை என்பது தெளிவு. ஆனாலும் நல்ல நோக்கத்துடனேயே தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டது என்பதையும் அவர் சொல்லாமல் இல்லை.. “நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மக்களில் ஒரு பகுதியினர் அரசியல் உணர்ச்சிவேகம்”கொண்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டிருப்பது பெர்சே 2.0-ஐ அவர் கண்டனம் செய்யவில்லை என்பதை உணர்த்துகிறது.

“ஒரு பகுதியினர்” என்றாலும் மக்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களின் நோக்கமும்(ஜனநாயகத்தைக் கொண்டுவருதல்) நல்லதே என்பதை அவர் அறிந்தே உள்ளார்.

ஆனாலும் “தெரு ஆர்ப்பாட்டங்களால் நன்மையைவிட தீமையே அதிகம்” என்பதை எண்ணித்தான் அவர் கவலையுறுகிறார். மக்களின் ஜனநாயக் கோரிக்கைகள் “நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்துவிடக் கூடாது” என்றவர் விரும்புகிறார்.

பிரச்னைகள் எதிர்ப்படும்போது “நாகரிக சமுதாயமான நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்றவர் எடுத்தியம்புகிறார்.

பேரரசரின் அறிக்கை, சம்பந்தப்பட்ட தரப்புகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

உடனடி எதிர்வினையாற்றியுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒரு விளையாட்டரங்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் வாய்ப்பை பெர்சே 2.0-க்கு வழங்க முன்வந்திருக்கிறார். சர்ச்சை தொடங்கியதிலிருந்து இப்போதுதான் அவரிடம் இப்படி ஒரு விட்டுக்கொடுக்கும் போக்கு தென்படுகிறது. மேலும், அவரின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், பெர்சே 2.0 இயக்கத்தை ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்திருக்கும்போது நஜிப், இப்படிச் சொன்னது வெளிப்படையாக இல்லாவிட்டாலுங்கூட மறைமுகமாக அவர் பெர்சேக்கு ‘சட்டப்பூரவ அங்கீகாரம்’ வழங்குவதாக பொருள்படுகிறது.

இச்சலுகையை அவர் வழங்க முன்வந்திருப்பதிலிருந்து ஒன்று புரிகிறது. தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் அந்த அமைப்புடன் போட்டியிட்டு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடல் என்ற நிலைக்கு அவர் தயாராக இல்லை. தம் கெளரவத்தைக் காத்துக்கொள்ளவே இப்படி ஒரு சலுகையை முன்வைத்துள்ளார். ஆனால், இது போதாது. அவரால் நேர்ந்துள்ள சேதாரம் அதிகம்.கடந்த வாரத்தில் நியாயமற்ற முறையிலும் வெறித்தனமாகவும் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் எறும்புகளை அழிக்க அணுக்குண்டைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அதன் மோசமான உட்டக்கட்டம், கப்பளா பத்தாசில் கைதுசெய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சி உறுப்பினர் 30 பேர் பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு அவர்களில் அறுவர் அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது.

நஜிப் செய்தது தவறு என்று ஆணித்தரமாக அறைந்து கூறாவிட்டாலும்கூட, தோளில் தட்டிக்கொடுத்துக் கூறுவதுபோல்“அரசாங்கம் மக்கள் அதனிடம் நம்பி ஒப்படைத்துள்ள பொறுப்புகளை நியாயமான முறையிலும் விவேகமான முறையிலும் நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்” என்று பேரரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பயன்படுத்திய “நியாயம், விவேகம்” ஆகிய சொல்கள் கடந்த வாரம் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் நியாயமல்ல என்பதைச் சுட்டுகின்றன. அநியாயத்திலும் அநியாயமானது எதுவென்றால் ஒன்று, 30 பிஎஸ்எம் உறுப்பினரும் கம்யூனிசத்தை உயிர்ப்பிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது பெர்சே 2.0 ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

“பல்லின சமுதாயத்தில் சமூகங்களுக்கிடையில் எந்தக் காரணத்தினாலும் பகைமைப் போக்கு உருவாவதையோ மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிரானவர்களாக மாறுவதையோ காண விரும்பவில்லை”, என்று பேரரசர் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தியாகும்.

இது, அண்மைக்காலமாக பெர்க்காசா, உத்துசான் மலேசியா, முன்னாள் பிரதமர் மகாதிரும்கூட இனப் பதற்றத்தைத் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்வதைக் குறிப்பிட்டுச் சொல்வதாக இருக்கக்கூடும்.

பேரரசரின் அறிக்கைக்கு பெர்சே 2.0-இன் எதிர்வினை என்னவென்றால் அது அகோங்கைச் சந்திக்க விரும்புகிறது. அச்சந்திப்பில் அதனுடன் சேர்ந்துகொள்ள மாற்றரசு அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், எக்காரணம் கொண்டும் பெர்சே 2.0 இதற்கு இடமளிக்கக் கூடாது. அது, இதுவரையிலும் தன்னை சமூக அமைப்புகள் சேர்ந்து நடத்தும் ஒரு இயக்கம் என்றுதான் கூறி வந்துள்ளது.அப்படியே அது தொடர்ந்து இருக்க வேண்டும்.

பெர்சேக்குப் பேட்டியளிக்க பேரரசர் இணங்கினால் பேரரசரிடம், தேர்தல் சீரமைப்புப் பற்றி தன்னுடன் பேச்சு நடத்துமாறு பிரதமருக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்ளலாம்.

சரி, பேரரசர் பேட்டி அளிக்க மறுத்தால்? ஒரு இக்கட்டுநிலை தோன்றும். அதன்பின்னர் அது, ஜூலை 9-இல் பேரணியை நடத்துவதா, கூடாதா? பேரரசரின் சொல்லுக்குச் செவி சாய்ப்பதா, மக்களின் சொல்லுக்குச் செவி சாய்ப்பதா? என்ற கேள்வி எழும்.

நம்முடையது அரசமைப்புமுறைசார்ந்த முடியாட்சி. அரசியல் விவகாரங்களில் பேரரசர் மதியுரை வழங்கலாம். ஏற்பதும் ஏற்காததும் கேட்பவரைப் பொறுத்தது. ஆனால், மலேசியரில் பலரும் பேரரசரின் பேச்சைமீறுவதை துரோகச் செயலாகத்தான் கருதுவார்கள்.

இங்குதான் பெர்சே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது அரசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டால், அரசின் அடக்குமுறையின் காரணமாக அதற்குக் கிடைத்துவரும் அனுதாபத்தில் பெரும்பகுதி மறைந்துபோக்கும்.

எனவே, பேச்சுவார்த்தைவழி தீர்வுகாண்பதே சிறந்த வழியாகப் படுகிறது. அதில், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீரமைப்புகள் செய்வதற்கான கால அட்டவணை ஒன்று தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக பெர்சே 2.0க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் அதாவது, அதைச் சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்ததை ஹிஷாமுடின் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், அரசாங்கம் “சட்டவிரோத” அமைப்பு ஒன்றுடன் பேச்சு நடத்துவது என்பது அபத்தமாகப் படும்.ஹிஷாமுடின் தம் தவற்றை ஒப்புக்கொள்ளாதுபோனாலும் பேரரசர் அந்த அமைப்புடன் “கலந்தாய்வு செய்யலாம்:” என்று கூறியிருப்பதும் நஜிப் அது பேரணியை ஒரு விளையாட்டரங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பதும் அந்த அமைப்புக்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவே செய்கின்றன.

மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு பிஎஸ்எம் கட்சியினரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும். அவர்கள் சட்டவிரோத அமைப்பு ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டுவது சரியல்ல. அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாள்களுக்குப் பிறகுதான் பெர்சே 2.0 சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்க அந்த அமைப்பு வருங்காலத்தில் ஒரு சட்டவிரோத அமைப்பாகும் என்பதை அவர்கள் எப்படி முன்னறிந்திருக்க முடியும்?

அடுத்த சில நாள்கள் சுவாரஷ்யமானவையாக இருக்கும். அரசாங்கத்துக்கும் பெர்சேக்குமிடையிலான மோதல் மேலும் தீவிரம் அடையலாம்.

விட்டுக்கொடுப்பது பல்வீனத்தைக் காட்டும் என்பதால் நஜிப் விட்டுக்கொடுக்க மறுக்கக்கூடும். பெர்சே 2.0, நியாயமும் மக்களும் தன் பக்கம் என்று நினைப்பதால் அதுவும் இறங்கிவர மறுக்கலாம்..

இப்படிப்பட்ட இழுபறி நிலையில் அனைவருக்கும் ஏற்புடைய தீர்வை அளிக்க நாட்டின் நலனை மனத்தில் கொண்ட நடுவர் ஒருவரால்தான் முடியும்.

மலேசியாஇன்று



ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகட்டும் - எழுத்து: Kee Thuan Chye Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக