புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 06, 2011 11:19 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி 4 முடிவுகள்


முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி


இரண்டாம் பரிசு :(3)



கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா


மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்



ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 07, 2011 6:51 am

வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 07, 2011 6:58 am


போட்டியில் வெற்றி பெற்ற ஷீ-நிசி, மு.வித்யாசன், தாஸீம், புதுவைப்பிரபா, கிரிகாசன், நிலாப்பெண் புவனா, பிரபஞ்சம், வித்யாசாகர், கே. பாலா, நியாஸ் அஷ்ரஃப், தேனி சூர்யா பாஸ்கரன், திரவியமுருகன், சடையப்பர், ஹாசிம், ரமணீயன், சதாசிவம், சுரேஷ்குமார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!




கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Jul 07, 2011 7:03 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 7:04 am

மிக்க மகிழ்ச்சி



சதீஷ்குமார்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Eegarai.net_medium
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 230655
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jul 07, 2011 8:17 am

அருமை அருமை........மிக்க மகில்சியாக உள்ளது........வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்....

நான் ஈகரைக்கு முதலில் வந்ததே இந்த கவிதை போட்டியில் கலந்து கொள்ள தான்....100 பதிவுகள் உள்ளவர்கள் தான் கலந்து கொள்ள முடியும் என்பதால் வந்தேன்.........ஆனால் என் பதிவுள் 100 ஆனது 200 ஆனது 300 ஆனது ஆனால் நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை........ஈகரையில் நிரந்தரமாக கலந்து விட்டேன்........

மீண்டும் ஒரு முறை என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே.......மேலும் பல பரிசுகளை வெள்ள வாழ்த்துக்கள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 07, 2011 9:43 am

வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 07, 2011 9:46 am

வெற்றி பெற்ற கவிஞர்களுக்கும் கலந்து சிறப்பித்த கவிஞர்களுக்கும் நேரங்களை ஒதுக்கி நடுவர்களாக கலந்து சிறப்பித்த மூன்று தலைகளுக்கும் இப்போட்டியினை ஒழுங்கு செய்து சிறப்புற நடாத்தி முடித்த அண்ணன் சிவாவுக்கும் அப்பப்ப பின்னூட்டமிட்டு ஊக்குவித்த உறவுகளுக்கும் உலகமுழுதும் பரந்து கிடக்கும் ஈகரையின் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் என்றும் இவ்வாறே தொடர்ந்திருங்கள் சேர்ந்து மகிழுங்கள்
நன்றி
நேசமுடன் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 9:46 am

கலைவேந்தன் wrote:வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.. வெற்றிபெறாதோர் மேலும் ஊக்கத்துடன் முயன்று அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!





தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 07, 2011 9:49 am

அப்துல்லாஹ் wrote:
Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன். கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 154550

வாவ்!!! கம்பன் விட்டுக் கட்டுத்தறி... பிறவியால் நீந்தும் மீன்குஞ்சு ....பதினாறு அடிகள் பாயப்போகும் ராஜேஷ் க்கு என் இனிய வாழ்த்துக்கள்...
இப்போட்டியில் வாகை சூடிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
இப்போட்டி மூலம் மிகச்சிறந்த கவிதைகளை வெளிக்கொணர்ந்த ஈகரைக்கும் அதன் நிர்வாகி சிவா அவர்கட்கும் என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துகள் சியர்ஸ் சியர்ஸ்



நேசமுடன் ஹாசிம்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 07, 2011 9:56 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

அடுத்த போட்டி அறிவிப்புக்குள்ள 100 பதிவ கடந்துருவோம்ல...

மொழி காக்க, கலாச்சாரம் காக்க, பண்பாடு காக்க, தோழமை காக்க,
தமிழ் குலம் போற்ற மென்மேலும் வளர்வோம்...!!

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக