புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
First topic message reminder :
இதுதான் ........
புகைப்படத்தை நீக்கி விட்டேன்
டவுட்டு: ஆட்டோ வருமா ?
இதுதான் ........
புகைப்படத்தை நீக்கி விட்டேன்
டவுட்டு: ஆட்டோ வருமா ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...
நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......
நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...
நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......
நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....
நண்பரே !நேரு ஒன்றும் ரத்தம் சிந்தி எல்லாம் போராடவில்லை.அந்த காலத்தில் கொஞ்சம் என்ன நல்லா படிச்சு இருந்தார் .கப்புன்னு புடிச்சுக்கிட்டு முன்னுக்கு வந்துட்டார். முதல்ல அவர் பிரிட்டிஷ் குடிமகன் அப்புறம்தான் இந்தியா குடிமகன்.இதில் என்னவோ தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தரு இருந்தால் மன்னிக்கவும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
positivekarthick wrote:பிஜிராமன் wrote:மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...
நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......
நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....
நண்பரே !நேரு ஒன்றும் ரத்தம் சிந்தி எல்லாம் போராடவில்லை.அந்த காலத்தில் கொஞ்சம் என்ன நல்லா படிச்சு இருந்தார் .கப்புன்னு புடிச்சுக்கிட்டு முன்னுக்கு வந்துட்டார். முதல்ல அவர் பிரிட்டிஷ் குடிமகன் அப்புறம்தான் இந்தியா குடிமகன்.இதில் என்னவோ தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தரு இருந்தால் மன்னிக்கவும்.
உங்கள் பதிவில் தவறு உள்ளது.......தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பதால் பரவாயில்லை....
நேரு முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தார் என்று எப்படி கூறுகிறீர்கள்...அவரே ஒரு பரம்பரை பணக்காரர்....முன்னுக்கு வர வேண்டிய நிலை அவருக்கு இருந்திருக்க வாய்பே இல்லை......
அவர் சிறையில் இருந்ததெல்லாம்....எந்த கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள் கார்த்திக்...சிறையில் தானே இருந்தார் ரத்தம் சிந்தவில்லையே என்று கூற போகிறீர்களா.....
நான் ரத்தம் சிந்தி பாடுபட்ட அனைவரையும் குறிபிடுகிறேன்...திரு ஜவஹர்லால் நேரு அவர்களை மட்டும் குறிப்பிடவில்லை.....ஒரு வெளிநாட்டு பெண்ணும் அவரும் சிரித்து கொண்டிருப்பது இந்த படம். இந்த படம் வெள்ளையர்கள் வெளியேற காரணமாக இருக்க முடியும் என்றால் நாட்டிற்காக போராடியவர்கள் அவர்களின் தனி பட்ட முன்னேற்றதிற்காக போராடினார்கள் என்று அர்த்தமா.....
இதே படத்தை வேறொரு விதமாக நான் சித்தரித்து கூறவா......
நம் நாட்டையே அடிமை படுதினாலும் அவர்களையும் சிரிக்க வைக்கும் பண்பு நம் இந்தியர்களின் பண்பாடு.....என்று கூறலாம் அல்லவா.....
இது ஒரு உணர்ச்சி பூர்வமான விஷயம்.....இதில் விளயாடுவது அதுவும் இது போன்ற சிறந்த தளத்தில் விளயாடுவது விபரீதம்....
என்பது என் தனிப்பட்ட கருத்து.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன் கார்த்திக்.....நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும், அதே சமயம் அதனை ஏற்று கொள்ளும் மானபக்குவமும் உங்களிடமும் நாம் உறவுகளிடமும் உள்ளது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை....
ஒருவரை பற்றி புகழும் பொது கண்மூடி தானமாக புகழலாம் தவறில்லை
ஆனால்
ஒருவரை பற்றி தவறாக கூறும் போது நூறு தடவை யோசித்துவிட்டு கூற வேண்டும் என்பது தான்.....
நான் என் வாழ்வில் காற்று கொன்று மிக பெரிய விஷயங்களில் ஒன்று....
நன்றி கார்த்திக்
ஒருவரை பற்றி புகழும் பொது கண்மூடி தானமாக புகழலாம் தவறில்லை
ஆனால்
ஒருவரை பற்றி தவறாக கூறும் போது நூறு தடவை யோசித்துவிட்டு கூற வேண்டும் என்பது தான்.....
நான் என் வாழ்வில் காற்று கொன்று மிக பெரிய விஷயங்களில் ஒன்று....
நன்றி கார்த்திக்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும் இன்று இந்தியாவின் ஒரு பகுதி சீனா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.இன்னொருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க துடிக்கிறது.ஆரம்பத்தில் நேரு சிந்தித்து இருந்தால் இதை தடுத்து இருக்கலாம்.இந்த விஷயத்தை எவ்வளவு கரிபால்டி எடுத்து சொல்லியும் அவரை முட்டாள் என சொல்லியவர்.பின்னால் நடந்தது என்ன ?ஐநா சபை பேச்சை கேட்டு இப்போ அனுபவித்து கொண்டு இருப்பது நாம்தானே ?சதாம் _மை கொள்ள சொன்னது ஐநா சபையா ?பின் லாடனை கொல்ல சொன்னது ஐநா சபையா ? துணிந்து ஐநா சபை பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ நல்ல பெயர் எடுக்க வில்லையா?இப்பவும் காஸா தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போ அனுபவிப்பது யார் நண்பா ?
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
positivekarthick wrote:நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும் இன்று இந்தியாவின் ஒரு பகுதி சீனா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.இன்னொருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க துடிக்கிறது.ஆரம்பத்தில் நேரு சிந்தித்து இருந்தால் இதை தடுத்து இருக்கலாம்.இந்த விஷயத்தை எவ்வளவு கரிபால்டி எடுத்து சொல்லியும் அவரை முட்டாள் என சொல்லியவர்.பின்னால் நடந்தது என்ன ?ஐநா சபை பேச்சை கேட்டு இப்போ அனுபவித்து கொண்டு இருப்பது நாம்தானே ?சதாம் _மை கொள்ள சொன்னது ஐநா சபையா ?பின் லாடனை கொல்ல சொன்னது ஐநா சபையா ? துணிந்து ஐநா சபை பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ நல்ல பெயர் எடுக்க வில்லையா?இப்பவும் காஸா தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போ அனுபவிப்பது யார் நண்பா ?
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !
நான் சுதந்திரதிற்கு போராடியவர்கள் அவமதிக்க படுகிறார்கள் என்று தான் சொன்னேன்.....ஜவஹர்லால் நேரு அவர்கள் மட்டுமே சுதந்திரதிற்கு போராடினார் என்றால் நீங்கள் கூறுவதை நான் ஒத்து கொள்வேன்...ஆனால்....ஆயிரக்கணக்கானோர் லச்சக்கணக்கானோர் போராடி உள்ளனர் அவர்கள் தியாகத்தை உதாசீன படுத்தும் தொனியில் இந்த பதிவு உள்ளது.....
நீங்கள் மேற் குறிப்பிட்டுள்ள செய்திகள் இன்றைய அரசியலை பற்றியது....நான் அந்த பகுதிக்கு வரவே இல்லை......
நான் கூறியது எல்லாம்......இந்த ஒரு புகை படம் எப்படி வெள்ளையர்கள் வெளியேற காரமாக இருந்திருக்க முடியும்.....என்பது தான்......
டாக்டர் அப்துல் காலம் அவர்களுக்கு என்று இந்த காங்கிரஸ் கட்சி ஜனாதிபதியாக சம்பந்தம் அளிக்கவில்லையோ....அன்றே நாடு நயவஞ்சக நரிகளிடம் அகப்பட்டு விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.....
நன்றி நண்பா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
நம் நாட்டு வீரன் அந்நிய நாட்டில் அனாதையாக இறந்தால் நம் மனம் என்ன பாடுபடும். அப்போ அது தான் நடந்தது.நமது வீரர்கள் காங்கிரஸ் பேச்சை கேட்டு இலங்கை சென்று கைகள் கால்கள் இழந்து இப்போ வரையில் இருக்கிறார்களே இந்த காங்கிரஸ் என்ன செய்தது ? கார்கில் போரில் ஒரு குடும்பத்திர்க்கு 10 லட்ஷம் கொடுத்தார்களே? காங்கிரஸ் psf வீரர்களுக்கு என்ன கொடுத்தது ? ஜயவர்தனே காரியம் ஆகிற வரையில் கொஞ்சி கூளை கும்பிடு போட்டு விட்டு "நாட்டை விட்டு போங்கடா அநாதை நாய்களே என்று சொல்லும் போது நம் வீரன் எவ்வளவு குமுறி இருப்பான்.சிந்திக்கவும் நண்பா ?காமராஜரை நோகடித்தது யார் ? இந்த நேரு குடும்பம் தானே ?இப்போ சொல்லுங்கள் .நேரு நல்லவரா ?கெட்டவரா?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
positivekarthick wrote:நம் நாட்டு வீரன் அந்நிய நாட்டில் அனாதையாக இறந்தால் நம் மனம் என்ன பாடுபடும். அப்போ அது தான் நடந்தது.நமது வீரர்கள் காங்கிரஸ் பேச்சை கேட்டு இலங்கை சென்று கைகள் கால்கள் இழந்து இப்போ வரையில் இருக்கிறார்களே இந்த காங்கிரஸ் என்ன செய்தது ? கார்கில் போரில் ஒரு குடும்பத்திர்க்கு 10 லட்ஷம் கொடுத்தார்களே? காங்கிரஸ் psf வீரர்களுக்கு என்ன கொடுத்தது ? ஜயவர்தனே காரியம் ஆகிற வரையில் கொஞ்சி கூளை கும்பிடு போட்டு விட்டு "நாட்டை விட்டு போங்கடா அநாதை நாய்களே என்று சொல்லும் போது நம் வீரன் எவ்வளவு குமுறி இருப்பான்.சிந்திக்கவும் நண்பா ?காமராஜரை நோகடித்தது யார் ? இந்த நேரு குடும்பம் தானே ?இப்போ சொல்லுங்கள் .நேரு நல்லவரா ?கெட்டவரா?
கார்த்தி நீங்கள் இன்னும் நான் சொல்லுவதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்......
நான் நேரு என்ற தனி மனிதரை பற்றி இங்கு பேசவே இல்லை.....எந்தனை லட்சம் பேர் நாம் சுதந்திரதிர்காக பாடுபட்டுள்ளனர்...அவர்களின் தியாகங்கள் எல்லாம் காரமாகாத நாம் பெற்ற சுதந்திரதிற்கு இந்த ஒரு புகை படம் காரணமா என்ற ஆதங்கத்தில் தான் நான் கூறினேன்......நேரு நல்லவரா கெட்டவரா என்பது பற்றி நான் இங்கு விவாதிக்க வில்லை....
கமாராஜரை பணக்காரர்கள் தோற்கடிதார்கள்...அதற்கு காங்கிரஸ் காரர்களும் உதவி இருக்கலாம்....இதை பற்றி நான் பேசவே இல்லை....காரணம் இது நாம் நாட்டின் சாபக்கேடு.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|