புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மகா பொய்யர்கள் யார் யார்?
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசிடம் இருந்து நிர்பந்தம் ஏதும் வரவில்லை என்று சொன்ன இலங்கை அதிபர் ராஜபக்சவை உலக மகா பொய்யர் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உச்சக்கட்ட போரை நிறுத்தச் சொல்லி தமிழகத்தில் இருந்து ஒலித்த குரலை புறந்த தள்ளிய மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம். ஆனால் அப்படி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை என்பது தமிழக மக்களுக்கு இது நன்கு தெரியும்.
முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இப்போது இருக்கிற எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்தது எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும், அப்போதைய தமிழக ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவற்காகவும்தான்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணமாக இருந்தது இந்திய அரசு என்பதை ஆணித்தரமாக கூறமுடியும். தனது கணவனை கொன்ற விடுதலைப்புலிகளை பழி தீர்க்கவே லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனைவி சோனியா காந்தி என்பதும் தெரியும்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உச்சக்கட்ட போரை நிறுத்தச் சொல்லி தமிழகத்தில் இருந்து ஒலித்த குரலை புறந்த தள்ளிய மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம். ஆனால் அப்படி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை என்பது தமிழக மக்களுக்கு இது நன்கு தெரியும்.
முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இப்போது இருக்கிற எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்தது எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும், அப்போதைய தமிழக ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவற்காகவும்தான்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணமாக இருந்தது இந்திய அரசு என்பதை ஆணித்தரமாக கூறமுடியும். தனது கணவனை கொன்ற விடுதலைப்புலிகளை பழி தீர்க்கவே லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனைவி சோனியா காந்தி என்பதும் தெரியும்.
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பியவர் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி. அங்குள்ள அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது இந்திய இராணுவம். இதற்கு காரணமான ராஜிவ் காந்தி பழிதீர்க்கப்பட்டார் என்பது ஒரு தரப்பினரின் வாதம்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான் என்று கூறியுள்ள தங்கபாலு, இன்றைய சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக செய்தது என்ன என்பதே பலரது கேள்வியாகும். அவர்கள் செய்த சாதனை இலங்கையில் தமிழர்களை அழித்ததுதான்.
கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்ததாக கூறியிருக்கிறார் தங்கபாலு. அவர் பதிவு செய்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் பதிவு செய்தது நிறைவேறியதா? அப்படியென்றால் உலக மகா பொய்யர் யார்? ராஜபக்சையா? தங்கபாலுவா? போர் உக்கிரமாக நடந்த 200ஆம் ஆண்டில் இந்த தங்கபாலு எங்கே போனார்?
ராஜபக்ச மகா மெகா பொய்யர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது, இப்போதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தெரிகிறதாம்.
இப்படி அறிக்கைகள் விட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு அது ஏமாற்றமாகவே முடியும். சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான் என்று கூறியுள்ள தங்கபாலு, இன்றைய சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக செய்தது என்ன என்பதே பலரது கேள்வியாகும். அவர்கள் செய்த சாதனை இலங்கையில் தமிழர்களை அழித்ததுதான்.
கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்ததாக கூறியிருக்கிறார் தங்கபாலு. அவர் பதிவு செய்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் பதிவு செய்தது நிறைவேறியதா? அப்படியென்றால் உலக மகா பொய்யர் யார்? ராஜபக்சையா? தங்கபாலுவா? போர் உக்கிரமாக நடந்த 200ஆம் ஆண்டில் இந்த தங்கபாலு எங்கே போனார்?
ராஜபக்ச மகா மெகா பொய்யர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது, இப்போதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தெரிகிறதாம்.
இப்படி அறிக்கைகள் விட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு அது ஏமாற்றமாகவே முடியும். சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்று ராஜபக்ச சொல்வதுதான் உண்மை. இதில் காங்கிரஸ்தான் உலக மகா பொய்யை சொல்கிறது.
அண்மையில் இலங்கைக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன், அதற்கு முன்பு தமிழக முதலமைச்சரை ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிட்டு சென்றவர் சென்றவர்தான். திரும்பி வந்தவர் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும். தமிழர்கள் பற்றி இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் தெரிந்தாக வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இலங்கை தமிழர்களுக்காக பல அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இதுவரை இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? செய்தது ஒன்றே ஒன்றுதான் படுகொலைக்குத் துணை போனது, அதை மறைக்க, நாங்கள் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளோம் என்று துணிந்து கூறும் பொய்யும், புரட்டும்தான்.
நன்றி: தமிழ் வெப்துனியா
அண்மையில் இலங்கைக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன், அதற்கு முன்பு தமிழக முதலமைச்சரை ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிட்டு சென்றவர் சென்றவர்தான். திரும்பி வந்தவர் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும். தமிழர்கள் பற்றி இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் தெரிந்தாக வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இலங்கை தமிழர்களுக்காக பல அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இதுவரை இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? செய்தது ஒன்றே ஒன்றுதான் படுகொலைக்குத் துணை போனது, அதை மறைக்க, நாங்கள் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளோம் என்று துணிந்து கூறும் பொய்யும், புரட்டும்தான்.
நன்றி: தமிழ் வெப்துனியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஆம் நண்பா சரியாக கூறினீர்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|