புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
124 Posts - 52%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
57 Posts - 24%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
9 Posts - 4%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 1%
sanji
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
251 Posts - 53%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
141 Posts - 30%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
18 Posts - 4%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
5 Posts - 1%
Barushree
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்புலிகளின் நினைவு அஞ்சலி


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 7:27 pm

மடமட வெனப்படை யணியிடு எதிரியும் அருகின் வரப்புயலாய்
தடதட தடவென வெடியெழக் கரும்புலி உடைபட அழித்திடுவர்
திடமுடன் தனதுயிர் பொடிபட நூறென வெடியிடும் பலியாகி
கடமை தம் உயிரினும் எமதமி ழீழமண் விடுதலை பெரிதென்றார்

அலையிடு கடலினில் அதிபெரும் கப்பலும் அதிரிட இருபிளவாய்
வலையிடு மீன்களும் உறைந்திட அதிசய வகையினில் தூளாக
தலையது போயினும் தமிழது ஈழமும் பெரிதுதொரு நிதியென்றே
மலையென நின்றுயிர் விடும்கரும் புலிகளை மறுபடி காணோமோ ..................................

தேசத்தை யெண்ணி சிதறவெடித்துத் தீபமென்றானவரே - உங்கள்
பாசத்தை எண்ணிப் பாடுகிறோம் நீர் பாசத்தில் பெரியவரே
நேசத்தில் அன்னையாய் நெஞ்சினில் உறுதியும் நேர்மையைச் செயலினும்
ஆசையை நாட்டினில் கொண்டவரே உங்கள் ஆசைகள் நிறைவேறும்

நட்ட நடுநிசி தட்டில் சுதந்திரம் தருவதும் எவராமோ
முட்டவும் வானெழு சத்தமிட்டே வெடி விடவிடு தலை வருமோ
திட்டமிட்டே இனம் தேசம் அழித்திடு சிங்களம் முன்னாலே - கை
கட்டிநின்றே ஒருபிச்சையைக் கேளென காண்பவர் சொலலாமோ

சொட்டிட ரத்தமும் சிதறிட மேனியும் கொட்டிய குண்டுகளும்
பட்ட துயர்களும் பச்சிளம் மேனிகள் கட்டியே சுட்டதையும்
கட்டிய மனைகளும் மட்டமென்றானதும் காவிய உடல்களையும்
விட்டுமறந் திவர் விடுதலை தருவார் வேண்டிட நில் என்றார்

புத்தரின் வம்சமும் புகுந்திட ஈழமும் பொழுதினில் கறையாகி
தத்தம பங்கெனத் தரைதனை கொள்ளுவர் என்பது தெளிவாக
செத்து மடிந்தும்எம் சொத்தெனும் தேசத்தைக் காத்திடுவோ மென்றே
கத்தும் கரும்புலி காணஎழுந்தனர் காத்திட தமிழீழம்

தற்கொலைக் கரும்புலி தரணியில் அரசுகள் தவறெனக் குறைக்கூறி
முற்றும் பெரும்பிழை குற்றமென்றே புவி முழுவதும் சொன்னவர்கள்
முற்றும் விதிமுறை விட்டுப் பெரும்விசம் வைத்தவர் கொன்றதையும்
சுற்றும் சுழல் விரிகுண்டுகள் போட்டெமை கொன்றிட பேச்சிழந்தார்

சற்றும் இரங்கிடா சித்திர வதைகளை தமிழவர் மேனிகளில்
பற்றியி ழுத்தவர் வெட்டிதுடித்திட வேகும் நெருப்பிலிட
சுற்றிப்பெரும் தொகை சின்னவர் பெண்களை கொன்றவர் கொடியவரை
ஒற்றைவெடி தனில் ஒருஉயிர் நிறுத்துவ தெப்படித் தவறாகும்

ஈழதமிழ் நிலம் மீட்க வென்றே உயிர் நீத்தவர் கரும்புலியீர்
ஆழப் பெரும் அலை யாக எழுந் தோம் அதிருது உலகமின்று
நாலாம் சனல் பெருங்காட்சிதனில் புவி நாளும் திரும்பிடவே
காலம் எனும் பெருஞ்சக்கரம் சுழன்றிட காட்சிகள் மாறுதின்று

நாமும் உழைத்திட நானிலம் யாவிலும் நம்நிலை தெளிவாக
நாடும் மணித்திரு ஈழமும் தான் ஒரு முடிவென ஆக்கிடுவோம்
தூவும் மலர்களை வானில் இருந்திடும் தூயவர் உமைஎண்ணி
தாயின் தனித்திரு ஈழம் அமைத்திட உழைப்போம் ஒற்றிணைந்தே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 8:03 pm

அருமையான வரிகள் நன்றி kirikasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக