புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை
ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.
இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”
“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.
“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”
சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.
“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.
சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.
ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை
ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.
இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”
“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.
“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”
சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.
“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.
சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலைவர்களுக்குத் தடை; ஆனால் பெர்சே பேரணி நடக்கும்
பெர்சே 2.0 தலைவர்கள் கோலாலம்பூருக்குள் நுழைய போலீஸ் தடை விதித்திருந்தாலும் மெர்டேகா அரங்கில் பேரணி திட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளது.
“எவரையும் நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என்று பெர்சே 2.0 இயக்கக் குழு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் கூறியது.
“அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறதோ இல்லையோ மக்கள், நாட்டுப்பற்றுள்ள மலேசியர்களாகிய தங்களின் உரிமைகள் முடக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
“மெர்டேகா அரங்கில் அமைதியாகத் திரள்வோம்; அங்கு உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.
நேற்று போலீசார், பெர்சே 2.0, பெர்க்காசா, அம்னோ இளைஞர் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் உள்பட 91 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அந்தப் பட்டியலில், முதலில் இடம்பெற்றுள்ளவர்கள் அம்பிகா ஸ்ரீநிவாசன், வொங் சின் ஹுவாட், மரியா சின் அப்துல்லா உள்பட பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர்கள்தான்.
பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ் முதலியோரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெர்சே பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,, பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி முதலானோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.
பெர்சே 2.0 தலைவர்கள் கோலாலம்பூருக்குள் நுழைய போலீஸ் தடை விதித்திருந்தாலும் மெர்டேகா அரங்கில் பேரணி திட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளது.
“எவரையும் நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என்று பெர்சே 2.0 இயக்கக் குழு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் கூறியது.
“அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறதோ இல்லையோ மக்கள், நாட்டுப்பற்றுள்ள மலேசியர்களாகிய தங்களின் உரிமைகள் முடக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
“மெர்டேகா அரங்கில் அமைதியாகத் திரள்வோம்; அங்கு உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.
நேற்று போலீசார், பெர்சே 2.0, பெர்க்காசா, அம்னோ இளைஞர் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் உள்பட 91 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அந்தப் பட்டியலில், முதலில் இடம்பெற்றுள்ளவர்கள் அம்பிகா ஸ்ரீநிவாசன், வொங் சின் ஹுவாட், மரியா சின் அப்துல்லா உள்பட பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர்கள்தான்.
பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ் முதலியோரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெர்சே பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,, பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி முதலானோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன் wrote: உள்னாட்டு போர் வருமா ? மன்னர் என்ன சொல்கிறார்
அந்த அளவுக்கு வர வாய்ப்பில்லை, காரணம்.. இங்குள்ள மக்களை மிரட்டி ஆட்சி செய்வதில் வல்லவர்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள். பத்திரிக்கைகள் அவர்கள் அளிக்கும் செய்தியை மட்டுமே வெளியிட வேண்டும். இல்லையென்றால் கைது, லாக்கப் மரணம் போன்றவைகள் நடைபெறும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
பெர்சே குறித்து கார்த்திக்கின் கேள்விக்கு எனது பதில்:
மலேசியாவில் தேர்தல் நடைமுறைகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அம்னோ
கட்சிக்கு ஆதராவகவே உள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் அரசிடம் பல கோரிக்கைகளை
முன் வைத்தும் பலனின்றி பேரணி நடத்துவதென்றும் அதற்கு 5 லட்சம் பேர்
கோலாலம்பூரில் திரள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம், மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பேரணியில் கலந்து கொள்ளும்
மக்களைச் சுடுவோம் என இராணுவம் கூறுகிறது. இன்றே பல பகுதிகளிலிருந்தும்
பெரும்பாலான மக்கள் கோலாலம்பூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோலாலம்பூரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல், காரணம் காவல்துறையினரின்
சோதனைதான். பெர்சே தலைவர்கள் யாரையும் கோலாலம்பூருக்குள் வரக்கூடாது என
அரசு தடை செய்துவிட்டது.
நாளை கோலாலம்பூருக்கு பொதுப் போக்குவரத்தை அரசு தடை செய்துவிட்டது! இணையத் தொடர்பும் நாளை மலேசியாவில் இருக்காது என நம்பப்படுகிறது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நிச்சயம் இந்நேரம் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். தொலைபேசிச் சேவையின் நிலை பற்றித் தெரியவில்லை.
உண்மை நிலையை அறிய வேண்டுமானால் Al jazeera news channel - ஒளிபரப்பைப் பாருங்கள். பல முறை மலேசிய செய்திகளை துணிவுடன் ஒளிபரப்பியது இந்தச் சேனல் மட்டுமே!
மலேசியாவில் தேர்தல் நடைமுறைகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அம்னோ
கட்சிக்கு ஆதராவகவே உள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் அரசிடம் பல கோரிக்கைகளை
முன் வைத்தும் பலனின்றி பேரணி நடத்துவதென்றும் அதற்கு 5 லட்சம் பேர்
கோலாலம்பூரில் திரள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம், மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பேரணியில் கலந்து கொள்ளும்
மக்களைச் சுடுவோம் என இராணுவம் கூறுகிறது. இன்றே பல பகுதிகளிலிருந்தும்
பெரும்பாலான மக்கள் கோலாலம்பூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோலாலம்பூரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல், காரணம் காவல்துறையினரின்
சோதனைதான். பெர்சே தலைவர்கள் யாரையும் கோலாலம்பூருக்குள் வரக்கூடாது என
அரசு தடை செய்துவிட்டது.
நாளை கோலாலம்பூருக்கு பொதுப் போக்குவரத்தை அரசு தடை செய்துவிட்டது! இணையத் தொடர்பும் நாளை மலேசியாவில் இருக்காது என நம்பப்படுகிறது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நிச்சயம் இந்நேரம் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். தொலைபேசிச் சேவையின் நிலை பற்றித் தெரியவில்லை.
உண்மை நிலையை அறிய வேண்டுமானால் Al jazeera news channel - ஒளிபரப்பைப் பாருங்கள். பல முறை மலேசிய செய்திகளை துணிவுடன் ஒளிபரப்பியது இந்தச் சேனல் மட்டுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nadesmani wrote:நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
வரவேண்டாம் ஐயா! நாளை கோலாலம்பூருக்கு வரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டார்கள். வரவேண்டும் என்றால் இன்றே வந்தால்தான் முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெர்சே பேரணி எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் முழுத் தோற்றமும் மறைந்துவிட்டது. இன்றைய நிலையில் இந்தப் பேரணி, மலாய் ஆதிக்கத்தை நிலை நாட்ட அரசாங்கமும், சீன, இந்தியர் வலிமையை நிரூபிக்கவும் நடைபெரும் ஒரு மாபெரும் போர்க்களம் என்றால் மிகையாகாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த பெர்சேவுக்கு அனுமதி கிடைத்து
சற்றும் எதிர்பாராதத் திருப்பம். மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்துவதற்கு போலீசார் தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர் என்று பெர்சே ஒரு டிவிட்டர் செய்தியில் அறிவித்துள்ளது.
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, அச்செய்தி கூறியது.
சற்றும் எதிர்பாராதத் திருப்பம். மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்துவதற்கு போலீசார் தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர் என்று பெர்சே ஒரு டிவிட்டர் செய்தியில் அறிவித்துள்ளது.
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, அச்செய்தி கூறியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த பெர்சேயிக்கு அனுமதி இல்லை
பெர்சே அதன் டிவிட்டர் செய்தில் மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பேர்சே கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியிருந்தது:
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, என்று கூறிற்று.
ஆனால், அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு திருத்தம் அறிவிக்கப்பட்டது:
“வருந்துகிறோம். அவசரப்பட்டு விட்டோம். பெர்சே பிரதிநிதி மூன்று முறை கேட்டார், ‘இது அனுமதியா? போலீஸ்: ‘ஆம்.’ ஆனால் இப்போது போலீஸ் கூறுகிறது ‘உண்மையில் அது அனுமதியை மறுக்கும் கடிதம்’.”
கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங் அனுமதி வழங்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.
“எனக்குத் தெரிந்த வரையில், ஜூலை 9 க்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”, என்றாரவர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத் தலைவர் ஸுல்கார்னின் அப்துல் ரஹ்மான்தான் இது பற்றி தெரிந்திருக்கக்கூடிய முதல் மனிதர். ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்கு ஸுல்கார்னின்தான் சரியானவர். நான் தற்போதுதான் அவரிடம் பேசினேன். அனுமதி கொடுப்பது பற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவைல்லை”, என்றார் அமர்.
பெர்சே அதன் டிவிட்டர் செய்தில் மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பேர்சே கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியிருந்தது:
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, என்று கூறிற்று.
ஆனால், அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு திருத்தம் அறிவிக்கப்பட்டது:
“வருந்துகிறோம். அவசரப்பட்டு விட்டோம். பெர்சே பிரதிநிதி மூன்று முறை கேட்டார், ‘இது அனுமதியா? போலீஸ்: ‘ஆம்.’ ஆனால் இப்போது போலீஸ் கூறுகிறது ‘உண்மையில் அது அனுமதியை மறுக்கும் கடிதம்’.”
கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங் அனுமதி வழங்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.
“எனக்குத் தெரிந்த வரையில், ஜூலை 9 க்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”, என்றாரவர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத் தலைவர் ஸுல்கார்னின் அப்துல் ரஹ்மான்தான் இது பற்றி தெரிந்திருக்கக்கூடிய முதல் மனிதர். ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்கு ஸுல்கார்னின்தான் சரியானவர். நான் தற்போதுதான் அவரிடம் பேசினேன். அனுமதி கொடுப்பது பற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவைல்லை”, என்றார் அமர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|