புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது
சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!
சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!
இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அருமை சிவா அவர்களே,
இதையெல்லாம் கண்டிக்க வேண்டும் தான்.
சில காலமாக செல்போன் நிறுவனங்கள் காலர் டியூன் மற்றும் பல சேவைகளை வழக்குவதற்காக அழைப்புக் கொடுப்பார்கள். அதன் இறுதியில் சேவையைப் பெற வேண்டுமானால் ஸ்டார்(*) அல்லது மூன்றை(3) அழுத்துமாறு அறிவிப்பு வரும். இது எதற்காக என்றால், சிலர் அறியாமையால் அந்த இரண்டு பட்டன்களையும் அழுத்த வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது செல்போனில் அழைப்பைத் துண்டிக்கும் பட்டனுக்கு கீழே 3ம் எண் இருக்கும், அதே கொரியன் மற்றும் சைனா போன்களில் ஸ்டார் * பட்டன் இருக்கும். சிலர் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழைப்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக அந்தப் படங்களை அழுத்திவிட வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே தான் இவ்வாறு செய்கிறார்கள். நாம் தவறுதலாக அழுத்திவிட்டாலும் அந்த சேவை ACTIVATE செய்யப்பட்டு விடும். மொபைல் பிரௌசிங் போன்ற சேவையாக இருந்தால், அந்த சேவையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. SMS அனுப்புவதன் மூலம் மட்டும் தான் நிறுத்த முடியுமாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு SMS அனுப்பினால் "டோன்ட்சென்ட்" என்றுதான் வருகிறது. காரணம் கேட்டு கஷ்டமர் கேருக்கு மீண்டும் போன் செய்தால், அங்கே நமது எண்ணுக்கு மட்டும் "பிஸி" யாக இருக்கும்!
கொள்ளையடிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!
இதையெல்லாம் சரியான பாடம் புகுத்துதல் மூலம் கண்டிக்க வேண்டும்!
இதையெல்லாம் கண்டிக்க வேண்டும் தான்.
சில காலமாக செல்போன் நிறுவனங்கள் காலர் டியூன் மற்றும் பல சேவைகளை வழக்குவதற்காக அழைப்புக் கொடுப்பார்கள். அதன் இறுதியில் சேவையைப் பெற வேண்டுமானால் ஸ்டார்(*) அல்லது மூன்றை(3) அழுத்துமாறு அறிவிப்பு வரும். இது எதற்காக என்றால், சிலர் அறியாமையால் அந்த இரண்டு பட்டன்களையும் அழுத்த வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது செல்போனில் அழைப்பைத் துண்டிக்கும் பட்டனுக்கு கீழே 3ம் எண் இருக்கும், அதே கொரியன் மற்றும் சைனா போன்களில் ஸ்டார் * பட்டன் இருக்கும். சிலர் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழைப்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக அந்தப் படங்களை அழுத்திவிட வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே தான் இவ்வாறு செய்கிறார்கள். நாம் தவறுதலாக அழுத்திவிட்டாலும் அந்த சேவை ACTIVATE செய்யப்பட்டு விடும். மொபைல் பிரௌசிங் போன்ற சேவையாக இருந்தால், அந்த சேவையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. SMS அனுப்புவதன் மூலம் மட்டும் தான் நிறுத்த முடியுமாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு SMS அனுப்பினால் "டோன்ட்சென்ட்" என்றுதான் வருகிறது. காரணம் கேட்டு கஷ்டமர் கேருக்கு மீண்டும் போன் செய்தால், அங்கே நமது எண்ணுக்கு மட்டும் "பிஸி" யாக இருக்கும்!
கொள்ளையடிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!
இதையெல்லாம் சரியான பாடம் புகுத்துதல் மூலம் கண்டிக்க வேண்டும்!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!
இந்த செல் ஃபோன்கள் எவ்வளவு சௌகர்யமோ அவ்வளவு பிடுங்கல் சில சமயங்களில் நம்மை கேட்காமலேயே நாம் சிம் வாங்கினதுமே , அவர்களாகவே கால்லர் ட்யூன் ஐ ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள் அதர்க்காண கட்டணம் 1 மாதத்திர்க்கு 30 ரூபாயும் கழித்து விடுகிறார்கள் , மேலும் ஒரு நாளைக்கு 1 ருபை என எதர்க்ககவோ கழிக்கிறார்கள் . நாங்கள் இதை சில நாட்கள் கழித்து தான் கவனித்தோம் எதுவும் பேசாத போதே பேலன்ஸ் குறைவானது தெரிந்தது . உடனே என் கணவர் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொண்டு கேட்டால் , அது 'பேக்கேஜ் 'சார் என்கிறார்கள் பின்பு அவர் சத்தம் போட்டதும், மீண்டும் அந்த தொகையை எங்களுக்கு
ரிவேட் பேக் செய்தார்கள்.
இது போல் கவனித்துவிட்டால் ஓகே,இல்லா விட்டால் அவ்வளவுதான் ரொம்ப மோசம் நாம் கம்பெனிகள் [You must be registered and logged in to see this image.] அவங்களை யாராவ்து இப்படி மண்டையில் போடணும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
இருவரின் கருத்துக்கும் நன்றி!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
நானும் எவ்வளவோ காச இழந்துட்டேன் இப்போலாம் காசு பிடிச்சா உடனே போன் பண்ணி ரீபண்ட் கேப்பேன் தந்துருவாங்க சிவா அண்ணா நீங்க வேணா சங்கம் ஒண்ணு ஆரம்பிங்க நீங்க தலைவரா இருங்க போராட்டம் பண்ணலாம் [You must be registered and logged in to see this image.]
எனக்கு தெரிந்த ஒரு யோசனை ,
நம் பயன்பாட்டில் இல்லாதபோது செல் பேசியின் கீ கார்ட் லாக் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
இன்னமும் நம் ஊரில் " அண்ணே இதுக்குள்ள எப்படினே பல்பு எரியும் "
என்று தெரியாமல் பட்டனை அமுக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் .
ஆதலால் அவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
விழிப்புணர்வு ரொம்ப முக்கியமணே
நம் பயன்பாட்டில் இல்லாதபோது செல் பேசியின் கீ கார்ட் லாக் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
இன்னமும் நம் ஊரில் " அண்ணே இதுக்குள்ள எப்படினே பல்பு எரியும் "
என்று தெரியாமல் பட்டனை அமுக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் .
ஆதலால் அவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
விழிப்புணர்வு ரொம்ப முக்கியமணே
அருமையான யோசனைகள்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இருவரின் கருத்துக்கும் நன்றி!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
நல்லது சிவா விழிப்புணர்வு தான் அவசியம். நாம் ஒரு கொம்பனி இன் சிம் கார்ட் வாங்கும் முன் கடைக்காரரிடம் விசாரித்தல் அவசியம். வாங்கினதும் அதில் வரும் எஸ் எம் எஸ் களை வெகு ஜாக்கிரதையாக படிக்கணும். ஓகே போட்டால்கூட போச்சு கம்பெனிக்கு நம் பணம் போய்விடும். கொஞ்ச நாள் நம் பணம் பேசாமலே குறைகிறதா என பார்க்கணும். நீங்கள் சொல்வது போல் யாரும் கோர்ட்டு கச்சேரி என அலைவதில்லை அதனால் தான் இந்த கம்பெனிகளுக்கு துளிர் விட்டு போகிறது. [You must be registered and logged in to see this image.]
அதே போல் கஸ்டமார் கேர் க்கு ஃபோன் செய்து வேண்டாத விளம்பரங்கள் மற்றும் எஸ் எம் எஸ் கள் வரவிடாமல் செய்து கொள்ளலாம். அதற் கான "பிரோவிசன் " இருக்கு .
இல்லயா, சிம் போடாத ஃபோன் வாங்கிடனும்.
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|