புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!
காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!
பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!
ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!
பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!
ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!
பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!
ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!
தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!
எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!
இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!
பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?
ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?
பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?
ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!
பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?
அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?
ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?
அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!
அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!
பன்னி - நாதாரி?
ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!
அமைச்சர் - ' போடா ' என்றாயே!
ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!
பன்னி - வெங்காயம்?
ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!
பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!
ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!
பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!
டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!
அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!
காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!
பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!
ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!
பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!
ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!
பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!
ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!
தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!
எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!
இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!
பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?
ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?
பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?
ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!
பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?
அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?
ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?
அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!
அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!
பன்னி - நாதாரி?
ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!
அமைச்சர் - ' போடா ' என்றாயே!
ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!
பன்னி - வெங்காயம்?
ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!
பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!
ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!
பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!
டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!
அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|