புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 6%
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரம் நீ! சாட்டை யார்...?


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jun 23, 2011 8:17 am

பம்பரம் நீ! சாட்டை யார்...? 87273061images



டவுளின்
எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள்
தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர்
எண்ணுகிறார்கள்



கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம். எழுதிகிறோம். பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.





நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம்
நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை
அனுபவமாகவும் உணர்கிறோம்.





பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.



முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல்
எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம்
என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.



காலையில் எழுகிறேன். கடுமையாக உழைக்கிறேன். இரவில் உறங்குகிறேன்.
இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா
செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.



என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு
இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு
மூச்சி விட மாட்டோம்.

அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.



இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.



நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.



ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.



அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.



இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின்
சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள்
ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.




அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.



நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது. அப்போது தான்,
அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.



அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.



நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.



அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.



இந்த உலகம் நாடக மேடை தான். நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.



அவன் அழச் சொன்னால் அழுகிறோம். சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.



நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா?

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற அகங்ஹாரத்தால் நடப்பவைகள்.





அதில் கடவுள் சித்தம். உன்னை பரிசோதிப்பது மட்டுமே.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_23.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக