புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
3 Posts - 6%
heezulia
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_m10சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதம் பிராசாதம் ஆவது எப்படி...?


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Tue Jun 21, 2011 7:38 am

சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Pasam
றவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்



ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்



அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?



உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு
தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும்
என்று பலருக்கு குழப்பம் வரும்



அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான்.



அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?



கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட
சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும்
போது பிரசாதமாகி விடுகிறது



ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.



திருவண்ணாமலையை வெறும் மலையாக
பார்ப்பது சாதாரண காட்சி தான். அதையே சிவபெருமானின் லிங்க வடிவமாக காணும்
போது ஆனந்த காட்சியாக மாறிவிடுகிறது.



ஓவியத்தில் ஒரு பெண் சிரிக்கிறாள். அது நமக்கு சாதாரணமான ஒரு படம் தான்.



ஆனால் அந்த படத்தில் உள்ள பெண்ணின் தகப்பனோ, கணவனோ அதை காணும் போது வெறும் படமாகவா பார்ப்பான்?



அதே போன்று பார்ப்பது தான். அதாவது உணர்வு கலந்து பார்ப்பது தான் தரிசனமாகும்.



எல்லா பொருளும் ஞானிகளுக்கு கடவுளை ஞாபகப் படுத்தும்.





சாதாரண மனிதர்களான நமக்கு ஒரு சில பொருள் தான் கடவுள் உணர்வை தட்டி எழுப்பும்.



அப்படி இறை உணர்வை தூண்ட கூடியதாக கோபுரம், கொடி மரம் எல்லாம் இருக்கிறது



எனவே அவைகளை பார்ப்பது தான் உண்மையான தரிசனம். மற்றவையெல்லாம் வெறும் பார்வைகளே ஆகும்.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_21.html


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 8:09 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 8:11 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 21, 2011 10:27 am

நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி



சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Uசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Dசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Aசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Yசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Aசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Sசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Uசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Dசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? Hசாதம் பிராசாதம் ஆவது எப்படி...? A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 10:34 am

சூப்பர் மிகச்சரியா சொன்னீங்க பகிர்வுக்கு நன்றி நண்பா சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? 677196 சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? 677196 சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jun 21, 2011 11:32 am

சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? 678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 2:16 pm

மிக அருமை... உண்மை கூட..... பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதம் பிராசாதம் ஆவது எப்படி...? 47
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jun 23, 2011 8:09 am

நன்றி நண்பர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக